சௌமிய சாகரம்
229
அறிவான பூரணமே யமுர்த போதம்
ஆதிசிவ போதமென்று அமுர்தம் வாங்கு
குறியான சரக்குவகை பாஷாணங்கள்
கூறுகின்ற உபரசங்கள் கார சாரம்
சரியாகச் சொன்னவகை சரக்கெலாந்தன்
சணத்திலே கட்டுமடா மனதைக் காரு
துரியாதீ தந்தனிலே நின்று தேறிச்
சுத்தமுடன் சாக்கிரத்தின் கோட்டைச்சாரே. 872
சாரப்பாசாக்கிரத்தின் நடுமய்யத்தில்
சாக்கிரமாங் கோட்டைநடு வாசற் குள்ளே
சேரப்பா மனதிருத்தி வாசி கொண்டு
சிவசிவா நடனசபைக் குள்ளே சென்று
பாரப்பாபஞ்சசபை யஞ்சுந் தானாய்ப்
பக்குவமாய்க் கண்டுநிதம் கொண்டாயானால்
ஆரப்பா உனக்குநிக ராரு மில்லை
ஆதிசிவ யோகியென அறிவாம் பாரே. 873
சாரக்கட்டு
பாரப்பா அமுர்தரசபானம் வாங்கிப்
பத்தியுடன் பீங்கானில் பதனம் பண்ணி
நேரப்பாசாரமுடன் காரங் கூட்டி
நிசமானவங்கபற்ப மரையே சேர்த்து
வீரப்பாதானொடுங்கக்கல்வத் திட்டு
வேதாந்த அமுர்தரசம் விட்டு ஆட்டித்
தேறப்பாமெழுகது போல் நன்றாயாட்டித்
தீர்க்கமுடன் தானுருட்டி ரவியில் வையே. 874
229
அறிவான
பூரணமே
யமுர்த
போதம்
ஆதிசிவ
போதமென்று
அமுர்தம்
வாங்கு
குறியான
சரக்குவகை
பாஷாணங்கள்
கூறுகின்ற
உபரசங்கள்
கார
சாரம்
சரியாகச்
சொன்னவகை
சரக்கெலாந்தன்
சணத்திலே
கட்டுமடா
மனதைக்
காரு
துரியாதீ
தந்தனிலே
நின்று
தேறிச்
சுத்தமுடன்
சாக்கிரத்தின்
கோட்டைச்சாரே
.
872
சாரப்பாசாக்கிரத்தின்
நடுமய்யத்தில்
சாக்கிரமாங்
கோட்டைநடு
வாசற்
குள்ளே
சேரப்பா
மனதிருத்தி
வாசி
கொண்டு
சிவசிவா
நடனசபைக்
குள்ளே
சென்று
பாரப்பாபஞ்சசபை
யஞ்சுந்
தானாய்ப்
பக்குவமாய்க்
கண்டுநிதம்
கொண்டாயானால்
ஆரப்பா
உனக்குநிக
ராரு
மில்லை
ஆதிசிவ
யோகியென
அறிவாம்
பாரே
.
873
சாரக்கட்டு
பாரப்பா
அமுர்தரசபானம்
வாங்கிப்
பத்தியுடன்
பீங்கானில்
பதனம்
பண்ணி
நேரப்பாசாரமுடன்
காரங்
கூட்டி
நிசமானவங்கபற்ப
மரையே
சேர்த்து
வீரப்பாதானொடுங்கக்கல்வத்
திட்டு
வேதாந்த
அமுர்தரசம்
விட்டு
ஆட்டித்
தேறப்பாமெழுகது
போல்
நன்றாயாட்டித்
தீர்க்கமுடன்
தானுருட்டி
ரவியில்
வையே
.
874