சௌமிய சாகரம்
228
காட்சியென்ற காட்சியெல்லாம் வாசி யாச்சு
கருணைவளர் சிவயோகம் வாசியாச்சு
பேச்சிறந்த மவுனமது வாசியாச்சு
பெருகிநின்ற மவுனரசம் வாசி யாச்சு
தாச்சியில்லா வாதமது வாசி யாச்சு
சகலகலை போதமது வாசி யாச்சு
மூச்சிறந்து நின்றவிடம் வாசி யாச்சு
மூதண்ட அண்டவெளி மூலம் பாரே. 868
பாரப்பாமூலமுதலாறாதாரம்
பதிவான சுழுனையடாமேலாதாரம்
காரப்பா ஆதார மீராறுக்குங்
கருணைவளர் போதமடா அமுர்த விந்து
மேரப்பாமேருகிரி விந்தோடய்யா
மெஞ்ஞான மானதொரு நாதஞ் சேர்க்க
ஆரப்பா அறிவார்கள் ரெண்டு மொன்றாய்
அடங்கியது பூரணமாய்க் கெங்கை யாச்சே. 80
ஆச்சப்பா கெங்கையென்றாலார்தான் காண்பார்?
அருளான மதியமுர்தங் கெங்கை யாச்சு
நீச்சப்பா நிலையாத கங்கை தன்னை
நிலையறிந்து நீஞ்சினபேர் கோடிக் கொன்று
மூச்சப்பா முன்னிலையா மவுனம் பூட்ட
முனையான சுழுனைவழிக் குள்ளே சென்றால்
வாச்சப்பா வென்றுதிரு வாசி கொண்டு
- மார்க்கமுடன் தானிருத்தி வருந்தி நில்லே. 870
வருந்திநின்ற அமுர்தகலை யுட்கொண்டேதான்
வாங்கடா மதியமுர்தபானந்தானும்
திருந்தியதோர் திருகுசுழுமுனைமை யத்தில்
தெளிந்துவரும் அமுர்தரசம் தேனைக் கொண்டால்
இருந்துயுக முடிவரைகள் காணலாகும்
ஈராறு வரைகடக்கக்கெவுன மாகும்
அருந்தவசு பெற்றவர்க்கு மிந்த யோகம்
ஆதிபராபரனருளால் அறிகு வாரே.
871
228
காட்சியென்ற
காட்சியெல்லாம்
வாசி
யாச்சு
கருணைவளர்
சிவயோகம்
வாசியாச்சு
பேச்சிறந்த
மவுனமது
வாசியாச்சு
பெருகிநின்ற
மவுனரசம்
வாசி
யாச்சு
தாச்சியில்லா
வாதமது
வாசி
யாச்சு
சகலகலை
போதமது
வாசி
யாச்சு
மூச்சிறந்து
நின்றவிடம்
வாசி
யாச்சு
மூதண்ட
அண்டவெளி
மூலம்
பாரே
.
868
பாரப்பாமூலமுதலாறாதாரம்
பதிவான
சுழுனையடாமேலாதாரம்
காரப்பா
ஆதார
மீராறுக்குங்
கருணைவளர்
போதமடா
அமுர்த
விந்து
மேரப்பாமேருகிரி
விந்தோடய்யா
மெஞ்ஞான
மானதொரு
நாதஞ்
சேர்க்க
ஆரப்பா
அறிவார்கள்
ரெண்டு
மொன்றாய்
அடங்கியது
பூரணமாய்க்
கெங்கை
யாச்சே
.
80
ஆச்சப்பா
கெங்கையென்றாலார்தான்
காண்பார்
?
அருளான
மதியமுர்தங்
கெங்கை
யாச்சு
நீச்சப்பா
நிலையாத
கங்கை
தன்னை
நிலையறிந்து
நீஞ்சினபேர்
கோடிக்
கொன்று
மூச்சப்பா
முன்னிலையா
மவுனம்
பூட்ட
முனையான
சுழுனைவழிக்
குள்ளே
சென்றால்
வாச்சப்பா
வென்றுதிரு
வாசி
கொண்டு
-
மார்க்கமுடன்
தானிருத்தி
வருந்தி
நில்லே
.
870
வருந்திநின்ற
அமுர்தகலை
யுட்கொண்டேதான்
வாங்கடா
மதியமுர்தபானந்தானும்
திருந்தியதோர்
திருகுசுழுமுனைமை
யத்தில்
தெளிந்துவரும்
அமுர்தரசம்
தேனைக்
கொண்டால்
இருந்துயுக
முடிவரைகள்
காணலாகும்
ஈராறு
வரைகடக்கக்கெவுன
மாகும்
அருந்தவசு
பெற்றவர்க்கு
மிந்த
யோகம்
ஆதிபராபரனருளால்
அறிகு
வாரே
.
871