சௌமிய சாகரம்
227
கபம்
காணவே கேசரத்தின் மேலே சென்று
கதித்தெழுந்த சூடுடனேகபால நீர்கள்
தோணவே இன்னீர்கள் கைத்திருக்கும்
சுத்தமுடன் இதையறிந்து வழலை தள்ளிப்
பூணவே பூரணமாய் மவுனம் பூண்டு
புத்தியுடன் கண்டறிந்து கபநீர் போக்கி
நாணவே சேத்துமந்தான் இடரே செய்யில்
நாடி நீ யகண்டறிந்து கண்டம் பாரே.
64
பாரடா கண்டமென்றால் கழுத்தின் மேலே
பத்திநின்ற நீரதனால் ரோக மாச்சு
நேரடா இன்னீர்தான் நாள்கள் தோறும்
நின்றுகொண்டு கபத்தை அகலப் பண்ணுங்
காரடாகபமதுதானின்று கொண்டு
கனமான நெஞ்சில்வெகு கடினஞ் செய்யும்
சாரடா சுவாசமதைத்தரிக்கொட்டாது
தமரான மூக்குநுனி சுளியைப் பாரே,
865
பாரப்பா சுழுனைதிரு வாசலுக்குப்
பதிவான கதவிருதாள் பூட்டு மேலே
நேரப்பா அப்பூட்டுக்கடுக்க மைந்தா
நெருக்குதிட்டி வாசலுண்டு அதுக்குங் கீழே
காரடாசுழுனைதிரு வாசற் குள்ளே
கதித்தெழுந்த வாசலடாவாசந்தந்தம்
மேரப்பாகொண்டெழுந்த சுவாசதந்தம்
விசையுடனே பரிபட்டு பனிரெண்டாச்சே. 866
ஆச்சப்பா சூரியகலை பனிரெண்டாச்சு
அக்கலையின் எண்கலைதான் சீவாத் மாவாய்
மூச்சப்பா நாலுகலை வெளியாய் நின்று
முத்திபர மாற்றுவாய் முடிந்து தப்பா
நீச்சப்பா நிலையறிந்து மவுனங் கொண்டு
நிலையறிந்து உள்வெளியும் ஒன்றாய்க் கண்டால்
போச்சப்பா அவமிருத்து ஒடுங்கிப் போச்சு
பூரணத்தில் தானொடுங்கிக் காட்சி யாச்சே. 867
227
கபம்
காணவே
கேசரத்தின்
மேலே
சென்று
கதித்தெழுந்த
சூடுடனேகபால
நீர்கள்
தோணவே
இன்னீர்கள்
கைத்திருக்கும்
சுத்தமுடன்
இதையறிந்து
வழலை
தள்ளிப்
பூணவே
பூரணமாய்
மவுனம்
பூண்டு
புத்தியுடன்
கண்டறிந்து
கபநீர்
போக்கி
நாணவே
சேத்துமந்தான்
இடரே
செய்யில்
நாடி
நீ
யகண்டறிந்து
கண்டம்
பாரே
.
64
பாரடா
கண்டமென்றால்
கழுத்தின்
மேலே
பத்திநின்ற
நீரதனால்
ரோக
மாச்சு
நேரடா
இன்னீர்தான்
நாள்கள்
தோறும்
நின்றுகொண்டு
கபத்தை
அகலப்
பண்ணுங்
காரடாகபமதுதானின்று
கொண்டு
கனமான
நெஞ்சில்வெகு
கடினஞ்
செய்யும்
சாரடா
சுவாசமதைத்தரிக்கொட்டாது
தமரான
மூக்குநுனி
சுளியைப்
பாரே
865
பாரப்பா
சுழுனைதிரு
வாசலுக்குப்
பதிவான
கதவிருதாள்
பூட்டு
மேலே
நேரப்பா
அப்பூட்டுக்கடுக்க
மைந்தா
நெருக்குதிட்டி
வாசலுண்டு
அதுக்குங்
கீழே
காரடாசுழுனைதிரு
வாசற்
குள்ளே
கதித்தெழுந்த
வாசலடாவாசந்தந்தம்
மேரப்பாகொண்டெழுந்த
சுவாசதந்தம்
விசையுடனே
பரிபட்டு
பனிரெண்டாச்சே
.
866
ஆச்சப்பா
சூரியகலை
பனிரெண்டாச்சு
அக்கலையின்
எண்கலைதான்
சீவாத்
மாவாய்
மூச்சப்பா
நாலுகலை
வெளியாய்
நின்று
முத்திபர
மாற்றுவாய்
முடிந்து
தப்பா
நீச்சப்பா
நிலையறிந்து
மவுனங்
கொண்டு
நிலையறிந்து
உள்வெளியும்
ஒன்றாய்க்
கண்டால்
போச்சப்பா
அவமிருத்து
ஒடுங்கிப்
போச்சு
பூரணத்தில்
தானொடுங்கிக்
காட்சி
யாச்சே
.
867