சௌமிய சாகரம்
225
கேளப்பா மூலத்திற் சுவாசந்தானும்
கெணிதமுடன் தானிருக்கும் அறுநூ றய்யா
வாளப்பா பிரதிவியிலாயிரமாயாறு
வகையான அப்புவினிலப்படியே நிற்கும்
ஆளப்பா அக்கினியில் அப்படியே நிற்கும்
அரகரா மயேகபரத்தில் சுவாசமாயிரமாம்
காலப்பாசிவனிடத்தில் சுவாசமாயிரமாங்
கருணைவளர் நாதாந்தந்தன்னிற் காணே. 856
காணவே நாதாந்தம் தெட்சணாமூர்த்தி
கனிவான சுவாசமாயிரமாய் நிற்கும்
பேணவே கூட்டியொரு துகையைக் கேளு
பெருகிநின்ற மூவேழு அறுநூறாச்சு
தோணவே மூவேழு அறுநூறு தன்னில்
சுழன்று ஏழாயிரமு மிருநூ றாச்சு
ஊணுபதி நாலாயிரத்து நானூறு சுவாசம்
உள்ளுணர்வாய் நின்றுதடா உகந்து பாரே. 857
உகந்துநின்ற சுவாசவெளி பாழ்போகாமல்
உத்தமனே தானிருந்த வகையைக் கேளு
அகந்தெளிந்து அகமறிந்து பிராணாயந்தான்
ஆதி தொடுத் தந்தவரை யஞ்சும் பார்த்துச்
செகந்தெளிந்த மூக்குநுனி புருவ மத்தி
திருவான சுழுனையிவே மணிநாவுன்னி
முகந்தெளிந்த பிரமரந்தி ரத்திற் சென்று
முத்திரையிற் சுத்தமுடன் பத்தி நில்லே.
மணிநாவுன்னி
நில்லென்ற நிலையறிந்து சுழுனை மேவி
நிரஞ்சனமாய்ச் சற்குருவைத் தியானம் பண்ணி
உள்ளென்ற ரவியறிந்து மவுனம் பூட்டி
ஓங்காரவிசையதனால் உன்னி யேறிச்
செல்லென்று பிரமரந்திரத்திற் புக்கிச்
சிவயவசி யென்றுதா ரனையே செய்யக்
கல்லென்ற கோட்டைகை வசமாய்ப் போகும்
காத்திருந்து ஓமெனவே கருதி யூதே,
சௌமியம்-15
225
கேளப்பா
மூலத்திற்
சுவாசந்தானும்
கெணிதமுடன்
தானிருக்கும்
அறுநூ
றய்யா
வாளப்பா
பிரதிவியிலாயிரமாயாறு
வகையான
அப்புவினிலப்படியே
நிற்கும்
ஆளப்பா
அக்கினியில்
அப்படியே
நிற்கும்
அரகரா
மயேகபரத்தில்
சுவாசமாயிரமாம்
காலப்பாசிவனிடத்தில்
சுவாசமாயிரமாங்
கருணைவளர்
நாதாந்தந்தன்னிற்
காணே
.
856
காணவே
நாதாந்தம்
தெட்சணாமூர்த்தி
கனிவான
சுவாசமாயிரமாய்
நிற்கும்
பேணவே
கூட்டியொரு
துகையைக்
கேளு
பெருகிநின்ற
மூவேழு
அறுநூறாச்சு
தோணவே
மூவேழு
அறுநூறு
தன்னில்
சுழன்று
ஏழாயிரமு
மிருநூ
றாச்சு
ஊணுபதி
நாலாயிரத்து
நானூறு
சுவாசம்
உள்ளுணர்வாய்
நின்றுதடா
உகந்து
பாரே
.
857
உகந்துநின்ற
சுவாசவெளி
பாழ்போகாமல்
உத்தமனே
தானிருந்த
வகையைக்
கேளு
அகந்தெளிந்து
அகமறிந்து
பிராணாயந்தான்
ஆதி
தொடுத்
தந்தவரை
யஞ்சும்
பார்த்துச்
செகந்தெளிந்த
மூக்குநுனி
புருவ
மத்தி
திருவான
சுழுனையிவே
மணிநாவுன்னி
முகந்தெளிந்த
பிரமரந்தி
ரத்திற்
சென்று
முத்திரையிற்
சுத்தமுடன்
பத்தி
நில்லே
.
மணிநாவுன்னி
நில்லென்ற
நிலையறிந்து
சுழுனை
மேவி
நிரஞ்சனமாய்ச்
சற்குருவைத்
தியானம்
பண்ணி
உள்ளென்ற
ரவியறிந்து
மவுனம்
பூட்டி
ஓங்காரவிசையதனால்
உன்னி
யேறிச்
செல்லென்று
பிரமரந்திரத்திற்
புக்கிச்
சிவயவசி
யென்றுதா
ரனையே
செய்யக்
கல்லென்ற
கோட்டைகை
வசமாய்ப்
போகும்
காத்திருந்து
ஓமெனவே
கருதி
யூதே
சௌமியம்
-
15