சௌமிய சாகரம்
'222
செயலறிந்து நடப்பதற்கு மைந்தாமைந்தா
தீர்க்கமுடன் சற்குருவைத் தியானம் பண்ணிப்
பயமகலக் கோமுகஆ சனமேற் கொண்டு
பத்தியுடன் பிராணாயஞ் செய்தாயானால்
தயவாகப் பிராணாய வாசி தானாய்த்
தன்னுள்ளே நின்றாடுந்தன்னைப் பார்த்து
நயமாகச் சொல்லுகிறேன் யோக மார்க்கம்
நடுவான அடிமுடியும் நன்றாய்ப் பாரே. 844
ரேசகம்'
பாரப்பாரேசகந்தான் மாத்திரைதான் நாலு
பதிவான மூலமதி லொன்று ரேசி
காரப்பா பூரகந்தான் மாத்திரைதானெட்டு
கனிவாகருத்திரனில் றீங்கென்று பூரி
நேரப்பாகும்பகந்தான் மாத்திரையீ ரெட்டு
நினைவாகக் கண்டமதில் அங்கென்று கும்பி
சாரப்பா சவுபீச மாத்திரைநாலெட்டுச்
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றோதே.
ஓதுவது ஓங்றீங் அங்கென்றேதான்
உத்தமனே சுழுமுனையில் மணிநா வுன்னி
நீதியுடன் உன்னிநடு மனையிற் சென்று
நிற்பீசமாத்திரைதானறுபத்து னாலு
வீதியென்ற ஆதாரமேலாதாரம்
வெளிதனிலே அறுபத்து நாலு மேத்த
ஆதியென்ற பிராணாயம் இதுதான் மைந்தா
அஞ்சுநிலை தனையறிந்து அடங்கி யேறே. 846
ஏறுவது மனதடங்கிச்சுழுனைக் கேக
என்மகனே பிராணாயக்கருவைக் கேளு
நேருவது சுழுமுனையில் ஓமென் றூணி
நிச்சயமாய் நாலுதிரம் ரேசித்தாக்கால்
பேறுபெற மூலவன்னிமேலே சாடும்
பிரியமுடன் அந்நேரம் ஓம்றீங் கென்று
சீருபெற இருநான்கு பூரித்தாக்கால்
சிவசிவா அந்தவன்னி தீர்க்க மாமே.
'
222
செயலறிந்து
நடப்பதற்கு
மைந்தாமைந்தா
தீர்க்கமுடன்
சற்குருவைத்
தியானம்
பண்ணிப்
பயமகலக்
கோமுகஆ
சனமேற்
கொண்டு
பத்தியுடன்
பிராணாயஞ்
செய்தாயானால்
தயவாகப்
பிராணாய
வாசி
தானாய்த்
தன்னுள்ளே
நின்றாடுந்தன்னைப்
பார்த்து
நயமாகச்
சொல்லுகிறேன்
யோக
மார்க்கம்
நடுவான
அடிமுடியும்
நன்றாய்ப்
பாரே
.
844
ரேசகம்
'
பாரப்பாரேசகந்தான்
மாத்திரைதான்
நாலு
பதிவான
மூலமதி
லொன்று
ரேசி
காரப்பா
பூரகந்தான்
மாத்திரைதானெட்டு
கனிவாகருத்திரனில்
றீங்கென்று
பூரி
நேரப்பாகும்பகந்தான்
மாத்திரையீ
ரெட்டு
நினைவாகக்
கண்டமதில்
அங்கென்று
கும்பி
சாரப்பா
சவுபீச
மாத்திரைநாலெட்டுச்
சங்கையுடன்
ஓம்
றீங்
அங்கென்றோதே
.
ஓதுவது
ஓங்றீங்
அங்கென்றேதான்
உத்தமனே
சுழுமுனையில்
மணிநா
வுன்னி
நீதியுடன்
உன்னிநடு
மனையிற்
சென்று
நிற்பீசமாத்திரைதானறுபத்து
னாலு
வீதியென்ற
ஆதாரமேலாதாரம்
வெளிதனிலே
அறுபத்து
நாலு
மேத்த
ஆதியென்ற
பிராணாயம்
இதுதான்
மைந்தா
அஞ்சுநிலை
தனையறிந்து
அடங்கி
யேறே
.
846
ஏறுவது
மனதடங்கிச்சுழுனைக்
கேக
என்மகனே
பிராணாயக்கருவைக்
கேளு
நேருவது
சுழுமுனையில்
ஓமென்
றூணி
நிச்சயமாய்
நாலுதிரம்
ரேசித்தாக்கால்
பேறுபெற
மூலவன்னிமேலே
சாடும்
பிரியமுடன்
அந்நேரம்
ஓம்றீங்
கென்று
சீருபெற
இருநான்கு
பூரித்தாக்கால்
சிவசிவா
அந்தவன்னி
தீர்க்க
மாமே
.