சௌமிய சாகரம்
208
ஏத்தியல்லோ தீயெரித்துச் செந்தூரித்தால்
என்ன சொல்வேன் நவலோகம் நூற்றுக் கொன்று
சாத்தியல்லோதானுருக்கிப் பார்த்தால் மைந்தா
சங்கையுடன் பதினாறு மாத்துக் காணும்
பார்த்திபனே மற்றதெல்லாம் சுருக்கில்லை மைந்தா
பார்மகனேயாதிரசம் நாக மாச்சு
போத்தியல்லோ ஆரெடுத்துப் பார்த்தாலுந்தான்
புண்ணியனே ரசவாதம் புகழுண்டாமே. 792
புகழாகப் பூனாகச்சத்தி னோடே
பூட்டடாசமன்தங்க முருகும் போது
அகலாதே செயசூதம் சமனாய்ப் போட்டு
அப்பனே தானுருக்கி நொறுக்கிக் கொண்டு
பகலான கெந்தியதினிடையே கூட்டிப்
பத்தியுடன் குப்பியரை வாசி யிட்டு
நிகழாமல் வாலூகையிற் சமைந்தால் மைந்தா
நிர்மலம் போற் செந்தூரமாகுங்காணே.
793
அயம்இயம்
தானென்ற செந்தூரந்தன்னைமைந்தா
சமரசமாய்த் குன்றியிடை தினமுந்தின்னு
தானென்ற மண்டலத்திற் காய சித்தி
சங்கையுடன் சட்டையொன்று தானே போகும்
வானென்ற குருபதந்தான் வெளியாய்க் காணும்
மைந்தனே கேசரியில் மகிழ்ந்து பாரு
கோனென்ற பூநாகச்சத்து மைந்தா
குறியறிந்து நெறியறிந்து கூர்ந்து கொள்ளே. 794
கொள்ளடா அயத்தினுட விபரங் கேளு
குணமான அரப்பொடியும் பலமும் ரெண்டு
விள்ளடா செயசாரம் பலமும் கால்தான்
விசையான செயவீரம் பலமுங் கால்தான்
அல்லடா செயநீரை விட்டு ஆட்டி
அப்பனே குகையிலிட்டு உருக்கிப் பாரு
வெல்லடா ஈயம்போலுருகி நிற்கும்
வேதாந்த அயத்தினுட ஈயந்தானே.
795
208
ஏத்தியல்லோ
தீயெரித்துச்
செந்தூரித்தால்
என்ன
சொல்வேன்
நவலோகம்
நூற்றுக்
கொன்று
சாத்தியல்லோதானுருக்கிப்
பார்த்தால்
மைந்தா
சங்கையுடன்
பதினாறு
மாத்துக்
காணும்
பார்த்திபனே
மற்றதெல்லாம்
சுருக்கில்லை
மைந்தா
பார்மகனேயாதிரசம்
நாக
மாச்சு
போத்தியல்லோ
ஆரெடுத்துப்
பார்த்தாலுந்தான்
புண்ணியனே
ரசவாதம்
புகழுண்டாமே
.
792
புகழாகப்
பூனாகச்சத்தி
னோடே
பூட்டடாசமன்தங்க
முருகும்
போது
அகலாதே
செயசூதம்
சமனாய்ப்
போட்டு
அப்பனே
தானுருக்கி
நொறுக்கிக்
கொண்டு
பகலான
கெந்தியதினிடையே
கூட்டிப்
பத்தியுடன்
குப்பியரை
வாசி
யிட்டு
நிகழாமல்
வாலூகையிற்
சமைந்தால்
மைந்தா
நிர்மலம்
போற்
செந்தூரமாகுங்காணே
.
793
அயம்இயம்
தானென்ற
செந்தூரந்தன்னைமைந்தா
சமரசமாய்த்
குன்றியிடை
தினமுந்தின்னு
தானென்ற
மண்டலத்திற்
காய
சித்தி
சங்கையுடன்
சட்டையொன்று
தானே
போகும்
வானென்ற
குருபதந்தான்
வெளியாய்க்
காணும்
மைந்தனே
கேசரியில்
மகிழ்ந்து
பாரு
கோனென்ற
பூநாகச்சத்து
மைந்தா
குறியறிந்து
நெறியறிந்து
கூர்ந்து
கொள்ளே
.
794
கொள்ளடா
அயத்தினுட
விபரங்
கேளு
குணமான
அரப்பொடியும்
பலமும்
ரெண்டு
விள்ளடா
செயசாரம்
பலமும்
கால்தான்
விசையான
செயவீரம்
பலமுங்
கால்தான்
அல்லடா
செயநீரை
விட்டு
ஆட்டி
அப்பனே
குகையிலிட்டு
உருக்கிப்
பாரு
வெல்லடா
ஈயம்போலுருகி
நிற்கும்
வேதாந்த
அயத்தினுட
ஈயந்தானே
.
795