சௌமிய சாகரம்
206
தின்னடா மண்டலத்திற்காய சித்தி
சிவசிவா அருணனைப்போல் தேக மாகும்
சுண்ணடாசோதிவெகுகாந்தியாகும்
கலகலத்த தந்தமெல்லா மிறுகிப் போகும்
பொண்ண பாபுணர்ந்தாலும் விந்து வீழா
பூரணமாய் வாசியது பிறம்போகாது
விண்ண்டாதானேறி யோகம் பாரு
வேதைக்கு வகை சொல்வேன் விரும்பிக் கேளே. 786
காந்த செந்தூரம்
கேளடாகாந்தசத்து நாக மொன்று
கெடியான தங்கமொன்று ரசந்தானொன்று
நாளடா மூன்றுமொன்றாய் உருகும் போது
நல்லதொரு நாகமது மூன்று போடு
காலடாபுகையமந்து கட்டிப் போகும்
கருணையுடன் நின்றுருகி மணியு மாகும்
ஆளடா இந்திடைக்குக் கெந்தி கூட்டி
அப்பனே நாலிலொன்று சிலையுஞ் சேரே. 787
சேரப்பா பொடித்தல்லோ குப்பிக் கேத்திச்
செம்மையுடன் வாலுகையில் வைத்து மூடிக்
காரப்பாதீயெரிக்கச்செந்தூரமாகும்
கருணையுடன் பதம்பார்த்து இறக்கிக் கொண்டு
நேரப்பா நவலோகம் நூற்றுக் கொன்று
நீட்டவே பனிரெண்டு மாத்து மாகும்
தேரப்பாமயங்காதே பொன்னைப் பார்த்துத்
தீர்க்கமுடன் குகையிட்டுப் பார்த்திடாயே. 788
206
தின்னடா
மண்டலத்திற்காய
சித்தி
சிவசிவா
அருணனைப்போல்
தேக
மாகும்
சுண்ணடாசோதிவெகுகாந்தியாகும்
கலகலத்த
தந்தமெல்லா
மிறுகிப்
போகும்
பொண்ண
பாபுணர்ந்தாலும்
விந்து
வீழா
பூரணமாய்
வாசியது
பிறம்போகாது
விண்ண்டாதானேறி
யோகம்
பாரு
வேதைக்கு
வகை
சொல்வேன்
விரும்பிக்
கேளே
.
786
காந்த
செந்தூரம்
கேளடாகாந்தசத்து
நாக
மொன்று
கெடியான
தங்கமொன்று
ரசந்தானொன்று
நாளடா
மூன்றுமொன்றாய்
உருகும்
போது
நல்லதொரு
நாகமது
மூன்று
போடு
காலடாபுகையமந்து
கட்டிப்
போகும்
கருணையுடன்
நின்றுருகி
மணியு
மாகும்
ஆளடா
இந்திடைக்குக்
கெந்தி
கூட்டி
அப்பனே
நாலிலொன்று
சிலையுஞ்
சேரே
.
787
சேரப்பா
பொடித்தல்லோ
குப்பிக்
கேத்திச்
செம்மையுடன்
வாலுகையில்
வைத்து
மூடிக்
காரப்பாதீயெரிக்கச்செந்தூரமாகும்
கருணையுடன்
பதம்பார்த்து
இறக்கிக்
கொண்டு
நேரப்பா
நவலோகம்
நூற்றுக்
கொன்று
நீட்டவே
பனிரெண்டு
மாத்து
மாகும்
தேரப்பாமயங்காதே
பொன்னைப்
பார்த்துத்
தீர்க்கமுடன்
குகையிட்டுப்
பார்த்திடாயே
.
788