சௌமிய சாகரம்
204
காணவே நரைதிரைகள் காணா தோடும்
கன்னிகைமேல் கவனமது மெத்த வாகும்
பூணவே தந்தமெல்லாம் மிறுகிப் போகும்
பூரணமாம் கண்கள் ரெண்டும் ஒளியாய் நிற்கும்
தோணவே உடம்பிறுகி வாலை யாகும்
சுத்தமுள்ள கற்பமடா இந்த மார்க்கம்
பேணவே உண்போர்க்குஞ் சோதி காணும்
பேர்பெரிய வேதாந்தம் சித்தி யாமே.
178
சத்து இறக்கும் வகை
சித்தமுடன் உபரசத்தின் சத்துச் சொல்வேன்
செயமான நவச்சாரம் விராகன் ரெண்டு
பத்தமுள்ள வீரமது விராகன் ரெண்டு
பதிவான மடல் துத்தம் பலமோர் பத்து
புத்தியுட அண்டநீர் விட்டு ஆட்டிப்
பூரணமாய்க் குகையிலிட்டு உருக்கச்சத்தாம்
வெத்தியுள்ள சத்ததுதானாகும் போலே
வேகமுடன் உருகுமது கண்டு பாரே.
179
பாரப்பாதுத்தசத்தின் வேதை சொல்வேன்
பரிசமுதற் சந்தானதூப தீபம்
நேரப்பாசத்திடைக்குச் சூதம் சேர்த்து
நேர்மையுடன் கூட்டிநன்றா யுருக்கிப் பாரு
காரப்பா நாலிலொன்று தங்கம் சேர்த்துக்
கருணையுட னுருக்கியந்த மணியை வாங்கித்
தேரப்பா அந்திடைக்குக் கெந்தி சேர்த்துச்
சிவசிவா பொடிசெய்து குப்பிக் கேற்றே. 78
ஏற்றி நன்றாய் வாலுகையிலங்கி பூட்டி
எரித்திடுநீ செந்தூரம் பதமும் பார்த்துப்
போற்றி நன்றாய் நவலோகம் நூற்றுக் கொன்று
பூட்டினார் பதினாறு மாத்து மாகும்
மாற்றி நன்றாய் வீரமிட்டுச் செந்தூரத்தில்
மகத்தான சூதமிட்டு அரைத்துக் கொண்டு
தோற்றியதோர்துகிலிட்டுத் திரித்துக் கொண்டு
சுத்தநெய் தனிலேதுவைத்திடாயே.
781
204
காணவே
நரைதிரைகள்
காணா
தோடும்
கன்னிகைமேல்
கவனமது
மெத்த
வாகும்
பூணவே
தந்தமெல்லாம்
மிறுகிப்
போகும்
பூரணமாம்
கண்கள்
ரெண்டும்
ஒளியாய்
நிற்கும்
தோணவே
உடம்பிறுகி
வாலை
யாகும்
சுத்தமுள்ள
கற்பமடா
இந்த
மார்க்கம்
பேணவே
உண்போர்க்குஞ்
சோதி
காணும்
பேர்பெரிய
வேதாந்தம்
சித்தி
யாமே
.
178
சத்து
இறக்கும்
வகை
சித்தமுடன்
உபரசத்தின்
சத்துச்
சொல்வேன்
செயமான
நவச்சாரம்
விராகன்
ரெண்டு
பத்தமுள்ள
வீரமது
விராகன்
ரெண்டு
பதிவான
மடல்
துத்தம்
பலமோர்
பத்து
புத்தியுட
அண்டநீர்
விட்டு
ஆட்டிப்
பூரணமாய்க்
குகையிலிட்டு
உருக்கச்சத்தாம்
வெத்தியுள்ள
சத்ததுதானாகும்
போலே
வேகமுடன்
உருகுமது
கண்டு
பாரே
.
179
பாரப்பாதுத்தசத்தின்
வேதை
சொல்வேன்
பரிசமுதற்
சந்தானதூப
தீபம்
நேரப்பாசத்திடைக்குச்
சூதம்
சேர்த்து
நேர்மையுடன்
கூட்டிநன்றா
யுருக்கிப்
பாரு
காரப்பா
நாலிலொன்று
தங்கம்
சேர்த்துக்
கருணையுட
னுருக்கியந்த
மணியை
வாங்கித்
தேரப்பா
அந்திடைக்குக்
கெந்தி
சேர்த்துச்
சிவசிவா
பொடிசெய்து
குப்பிக்
கேற்றே
.
78
ஏற்றி
நன்றாய்
வாலுகையிலங்கி
பூட்டி
எரித்திடுநீ
செந்தூரம்
பதமும்
பார்த்துப்
போற்றி
நன்றாய்
நவலோகம்
நூற்றுக்
கொன்று
பூட்டினார்
பதினாறு
மாத்து
மாகும்
மாற்றி
நன்றாய்
வீரமிட்டுச்
செந்தூரத்தில்
மகத்தான
சூதமிட்டு
அரைத்துக்
கொண்டு
தோற்றியதோர்துகிலிட்டுத்
திரித்துக்
கொண்டு
சுத்தநெய்
தனிலேதுவைத்திடாயே
.
781