சௌமிய சாகரம்

செய்யப்பா நீற்றினத்தின் குருவைக் கேளு சிவசிவா புழுகுடனே வீரம் பூரம் மெய்யபபாகுருவண்டு சூட்டன் சூதம் விதமான கார்முகிலும் சவுக்கார முரமும் ---- -- மைந் ா கசடற்றுவப்பமுமணலாயம், காணவே உருக்கினத்தின் சரக்கைக் கேளு காரமுடன சவாதுவெடிசார முப்பு பேணவே கண்டரொடு மால்தேவிவெள்ளை பலமான மரங்குடனே ஆமணக்கு குன்றித் தோணவே தேனுடனே பிறாவின எச்சம் மகாகுத்தறிந்து கருமானங் கண்டாயானால் ஊணவே நவலோக முருகிப் போகும் உத்தமனே கண்டறிந்து யோகங் காணே. 77 காணவே நவலோகம் உபரசங்க கடிதான பாசாண வகைகட் கெல்லாம் பேணவே செந்தூரம் செய்ய நல்ல பிலமான சரக்கதுவைச் சொல்லக் கேளு தோணவே மனோசிலையும் தாரங்கெந்தி சுத்தமுள்ள அப்பிரகம் கெவுரிதுத்தம் பூணவே வெடியுப்பு இதுவெல்லாம்தான் புத்தியுடன் செந்தூரக் குருவாம் யாரே. 7 பாரப்பாவர்ணவகைச் சரக்கு கேளு பரிவானதங்கமொடு நாகம் சூதம் நேரப்பா நிமிளையொடு உப்பு மைந்தா நேரறிந்து கைபாகம் முறையாய்ப் பார்த்தால் பேரப்பா பெற்றதொரு நவலோகங்கள் , பிலமானவர்ணமுறைக் கிதுவே யாகும் சாரப்பாசற்குருவின் பாதங் கண்டு - சங்கையுடன் சவுமிய சாகரத்தைப் பாரே. 773
செய்யப்பா நீற்றினத்தின் குருவைக் கேளு சிவசிவா புழுகுடனே வீரம் பூரம் மெய்யபபாகுருவண்டு சூட்டன் சூதம் விதமான கார்முகிலும் சவுக்கார முரமும் - - - - - - மைந் கசடற்றுவப்பமுமணலாயம் காணவே உருக்கினத்தின் சரக்கைக் கேளு காரமுடன சவாதுவெடிசார முப்பு பேணவே கண்டரொடு மால்தேவிவெள்ளை பலமான மரங்குடனே ஆமணக்கு குன்றித் தோணவே தேனுடனே பிறாவின எச்சம் மகாகுத்தறிந்து கருமானங் கண்டாயானால் ஊணவே நவலோக முருகிப் போகும் உத்தமனே கண்டறிந்து யோகங் காணே . 77 காணவே நவலோகம் உபரசங்க கடிதான பாசாண வகைகட் கெல்லாம் பேணவே செந்தூரம் செய்ய நல்ல பிலமான சரக்கதுவைச் சொல்லக் கேளு தோணவே மனோசிலையும் தாரங்கெந்தி சுத்தமுள்ள அப்பிரகம் கெவுரிதுத்தம் பூணவே வெடியுப்பு இதுவெல்லாம்தான் புத்தியுடன் செந்தூரக் குருவாம் யாரே . 7 பாரப்பாவர்ணவகைச் சரக்கு கேளு பரிவானதங்கமொடு நாகம் சூதம் நேரப்பா நிமிளையொடு உப்பு மைந்தா நேரறிந்து கைபாகம் முறையாய்ப் பார்த்தால் பேரப்பா பெற்றதொரு நவலோகங்கள் பிலமானவர்ணமுறைக் கிதுவே யாகும் சாரப்பாசற்குருவின் பாதங் கண்டு - சங்கையுடன் சவுமிய சாகரத்தைப் பாரே . 773