சௌமிய சாகரம்

201 , 73 தானென்ற வாய்வு அன்னபேதி ரோமம் தருவானகல்மதமும் சாத்திர வேதி வானென்ற ஆகாசம்துத்தமயங் காந்தம் மார்க்கமுள்ள ரசிதபாசாணம் சுக்கான் கோனென்ற குருவருளால் மைந்தா நீயும் குறிப்புடனே பூதவகைச்சரக்கைப் பார்த்துத் தேனென்ற ருசிபோலே வேதை பார்த்தால் சிவயோக பூரணமாய் வாழ லாமே.. ஆமப்பாபுடந்தனக்கு நிதானங் கேளு அப்பனே காடையது யெருஒன் றாகும் நாமப்பா கௌதாரி யெருமூன்றாகும் நன்மையுள்ள குக்குடந்தான் யெருப்பத் தாகும் தாமப்பா வராகமது யெருஅன்பதாகும் தயவான கனபுடந்தானெருநூறாகும் ஓமப்பா கெசபுடந்தானாயிர மாகும் உத்தமனேகைமுறையாய்ப் புடந்தான் பாரே. 767 பாரப்பாஊத்துமுறை வகையைக் கேளு பக்குவமாய் உருக்குமுறை துருத்தி ஒன்று சேரப்பாசத்துவகைத்துருத்தி நாலு செயமாகக் கைமுறையாய் அறிந்து கொண்டு காரப்பாகருணையினால் ஆறாதாரம் கண்டறிந்த காரணமாய் மேலாதாரம் சேரப்பா வாசியினால் மவுனங் கொண்டு சிவசிவா கேசரியைத் தினமும் நோக்கே. 768 நோக்கடா அற்பசிமுதல் மூன்று மாதம் நுண்மையுடனுருக்கினத்தின் கால மாகும் வாக்கடாதைமுதலாய் மூன்று மாதம் மகத்தானசெயநீரின்கால மாகும் தாக்கடாசித்திரைமுதல் மூன்று மாத சங்கையுடன் குருமுடிக்கும் கால மாகும் தூக்கடா ஆடிமுதல் மூன்று மாதம் சுத்தமுடன் திராவகம் செந்தூரஞ் செய்யே. 79
201 73 தானென்ற வாய்வு அன்னபேதி ரோமம் தருவானகல்மதமும் சாத்திர வேதி வானென்ற ஆகாசம்துத்தமயங் காந்தம் மார்க்கமுள்ள ரசிதபாசாணம் சுக்கான் கோனென்ற குருவருளால் மைந்தா நீயும் குறிப்புடனே பூதவகைச்சரக்கைப் பார்த்துத் தேனென்ற ருசிபோலே வேதை பார்த்தால் சிவயோக பூரணமாய் வாழ லாமே . . ஆமப்பாபுடந்தனக்கு நிதானங் கேளு அப்பனே காடையது யெருஒன் றாகும் நாமப்பா கௌதாரி யெருமூன்றாகும் நன்மையுள்ள குக்குடந்தான் யெருப்பத் தாகும் தாமப்பா வராகமது யெருஅன்பதாகும் தயவான கனபுடந்தானெருநூறாகும் ஓமப்பா கெசபுடந்தானாயிர மாகும் உத்தமனேகைமுறையாய்ப் புடந்தான் பாரே . 767 பாரப்பாஊத்துமுறை வகையைக் கேளு பக்குவமாய் உருக்குமுறை துருத்தி ஒன்று சேரப்பாசத்துவகைத்துருத்தி நாலு செயமாகக் கைமுறையாய் அறிந்து கொண்டு காரப்பாகருணையினால் ஆறாதாரம் கண்டறிந்த காரணமாய் மேலாதாரம் சேரப்பா வாசியினால் மவுனங் கொண்டு சிவசிவா கேசரியைத் தினமும் நோக்கே . 768 நோக்கடா அற்பசிமுதல் மூன்று மாதம் நுண்மையுடனுருக்கினத்தின் கால மாகும் வாக்கடாதைமுதலாய் மூன்று மாதம் மகத்தானசெயநீரின்கால மாகும் தாக்கடாசித்திரைமுதல் மூன்று மாத சங்கையுடன் குருமுடிக்கும் கால மாகும் தூக்கடா ஆடிமுதல் மூன்று மாதம் சுத்தமுடன் திராவகம் செந்தூரஞ் செய்யே . 79