சௌமிய சாகரம்
201
, 73
தானென்ற வாய்வு அன்னபேதி ரோமம்
தருவானகல்மதமும் சாத்திர வேதி
வானென்ற ஆகாசம்துத்தமயங் காந்தம்
மார்க்கமுள்ள ரசிதபாசாணம் சுக்கான்
கோனென்ற குருவருளால் மைந்தா நீயும்
குறிப்புடனே பூதவகைச்சரக்கைப் பார்த்துத்
தேனென்ற ருசிபோலே வேதை பார்த்தால்
சிவயோக பூரணமாய் வாழ லாமே..
ஆமப்பாபுடந்தனக்கு நிதானங் கேளு
அப்பனே காடையது யெருஒன் றாகும்
நாமப்பா கௌதாரி யெருமூன்றாகும்
நன்மையுள்ள குக்குடந்தான் யெருப்பத் தாகும்
தாமப்பா வராகமது யெருஅன்பதாகும்
தயவான கனபுடந்தானெருநூறாகும்
ஓமப்பா கெசபுடந்தானாயிர மாகும்
உத்தமனேகைமுறையாய்ப் புடந்தான் பாரே. 767
பாரப்பாஊத்துமுறை வகையைக் கேளு
பக்குவமாய் உருக்குமுறை துருத்தி ஒன்று
சேரப்பாசத்துவகைத்துருத்தி நாலு
செயமாகக் கைமுறையாய் அறிந்து கொண்டு
காரப்பாகருணையினால் ஆறாதாரம்
கண்டறிந்த காரணமாய் மேலாதாரம்
சேரப்பா வாசியினால் மவுனங் கொண்டு
சிவசிவா கேசரியைத் தினமும் நோக்கே. 768
நோக்கடா அற்பசிமுதல் மூன்று மாதம்
நுண்மையுடனுருக்கினத்தின் கால மாகும்
வாக்கடாதைமுதலாய் மூன்று மாதம்
மகத்தானசெயநீரின்கால மாகும்
தாக்கடாசித்திரைமுதல் மூன்று மாத
சங்கையுடன் குருமுடிக்கும் கால மாகும்
தூக்கடா ஆடிமுதல் மூன்று மாதம்
சுத்தமுடன் திராவகம் செந்தூரஞ் செய்யே. 79
201
73
தானென்ற
வாய்வு
அன்னபேதி
ரோமம்
தருவானகல்மதமும்
சாத்திர
வேதி
வானென்ற
ஆகாசம்துத்தமயங்
காந்தம்
மார்க்கமுள்ள
ரசிதபாசாணம்
சுக்கான்
கோனென்ற
குருவருளால்
மைந்தா
நீயும்
குறிப்புடனே
பூதவகைச்சரக்கைப்
பார்த்துத்
தேனென்ற
ருசிபோலே
வேதை
பார்த்தால்
சிவயோக
பூரணமாய்
வாழ
லாமே
.
.
ஆமப்பாபுடந்தனக்கு
நிதானங்
கேளு
அப்பனே
காடையது
யெருஒன்
றாகும்
நாமப்பா
கௌதாரி
யெருமூன்றாகும்
நன்மையுள்ள
குக்குடந்தான்
யெருப்பத்
தாகும்
தாமப்பா
வராகமது
யெருஅன்பதாகும்
தயவான
கனபுடந்தானெருநூறாகும்
ஓமப்பா
கெசபுடந்தானாயிர
மாகும்
உத்தமனேகைமுறையாய்ப்
புடந்தான்
பாரே
.
767
பாரப்பாஊத்துமுறை
வகையைக்
கேளு
பக்குவமாய்
உருக்குமுறை
துருத்தி
ஒன்று
சேரப்பாசத்துவகைத்துருத்தி
நாலு
செயமாகக்
கைமுறையாய்
அறிந்து
கொண்டு
காரப்பாகருணையினால்
ஆறாதாரம்
கண்டறிந்த
காரணமாய்
மேலாதாரம்
சேரப்பா
வாசியினால்
மவுனங்
கொண்டு
சிவசிவா
கேசரியைத்
தினமும்
நோக்கே
.
768
நோக்கடா
அற்பசிமுதல்
மூன்று
மாதம்
நுண்மையுடனுருக்கினத்தின்
கால
மாகும்
வாக்கடாதைமுதலாய்
மூன்று
மாதம்
மகத்தானசெயநீரின்கால
மாகும்
தாக்கடாசித்திரைமுதல்
மூன்று
மாத
சங்கையுடன்
குருமுடிக்கும்
கால
மாகும்
தூக்கடா
ஆடிமுதல்
மூன்று
மாதம்
சுத்தமுடன்
திராவகம்
செந்தூரஞ்
செய்யே
.
79