சௌமிய சாகரம்
197
சுத்தமுள்ள சனிவாரந்தன்னில் மைந்தா
சோதிரச மணியதுதான் மெத்த நன்று
சித்தமுடன் தானிருந்து வாரந்தோறும்
செப்பியசொல் தவறாமல் சித்தி யாக
முத்தி பெறச்சொல்லுகிறேன்மைந்தா கேளு
முதலான மனோன்மணியை மவுன மாக
நித்தியமும் நிலையறிந்து சுத்த மாக
நேமமுடன் மனோன்மணியால் சிவமே செய்யே. 750
செய்யப்பா சிவமதுதான் தினமும் செய்யில்
சிவசிவா ஆதாரஞ் சித்தியாகும்
மெய்யப்பாகர்மந்தான் விலகிப் போகும்
வேதாந்த சித்தாந்த மெய்யுள் தங்கும்
மையப்பாசுழுனைதனில் வாசி யேறும்
மைந்தனே அஷ்டாங்கந் திட்டமாகும்
பொய்யப்பா போகாது தன்னைப் பாரு
பூரணமுங் காரணமும் பொருந்தும் பாரே. 751
பொருந்தி மனங் கொண்டுசிவ யோகஞ் செய்யப்
போதமய மானசிவ சத்தி பாதம்
இருந்து நிதந்தன்மனமே சாட்சியாக
ஏகாந்த மாயிருந்து பூசை செய்தால்
வருந்திவரும் பிறப்பிறப்பும் மாய மாகும்
மார்க்கமுள்ள செகசாட்சி மனதில் தங்கும்
அருந்தவமாய் நின்றதொரு சாட்சி தானும்
அரகராசின் மயமான ஆதியாமே.
752
ஆமென்ற ஆதியந்த மண்விண்ணாச்சு
அதின் நடுவே யப்புடனே தீயுங் காலும்
ஓமென்ற முச்சுடராய் விளங்கு தய்யா
உறுதியுடன் தன்னகத்தி லொடுங்கிப் பாரு
தாமென்ற பானுவது பருதி யாச்சு
சதிரான காலதுதான் மதியு மாச்சு
நாமென்ற தீயதுதான் சுடரு மாச்சு
நாட்டமதில் கண்டறிந்து நயனம் பாரே. 753
197
சுத்தமுள்ள
சனிவாரந்தன்னில்
மைந்தா
சோதிரச
மணியதுதான்
மெத்த
நன்று
சித்தமுடன்
தானிருந்து
வாரந்தோறும்
செப்பியசொல்
தவறாமல்
சித்தி
யாக
முத்தி
பெறச்சொல்லுகிறேன்மைந்தா
கேளு
முதலான
மனோன்மணியை
மவுன
மாக
நித்தியமும்
நிலையறிந்து
சுத்த
மாக
நேமமுடன்
மனோன்மணியால்
சிவமே
செய்யே
.
750
செய்யப்பா
சிவமதுதான்
தினமும்
செய்யில்
சிவசிவா
ஆதாரஞ்
சித்தியாகும்
மெய்யப்பாகர்மந்தான்
விலகிப்
போகும்
வேதாந்த
சித்தாந்த
மெய்யுள்
தங்கும்
மையப்பாசுழுனைதனில்
வாசி
யேறும்
மைந்தனே
அஷ்டாங்கந்
திட்டமாகும்
பொய்யப்பா
போகாது
தன்னைப்
பாரு
பூரணமுங்
காரணமும்
பொருந்தும்
பாரே
.
751
பொருந்தி
மனங்
கொண்டுசிவ
யோகஞ்
செய்யப்
போதமய
மானசிவ
சத்தி
பாதம்
இருந்து
நிதந்தன்மனமே
சாட்சியாக
ஏகாந்த
மாயிருந்து
பூசை
செய்தால்
வருந்திவரும்
பிறப்பிறப்பும்
மாய
மாகும்
மார்க்கமுள்ள
செகசாட்சி
மனதில்
தங்கும்
அருந்தவமாய்
நின்றதொரு
சாட்சி
தானும்
அரகராசின்
மயமான
ஆதியாமே
.
752
ஆமென்ற
ஆதியந்த
மண்விண்ணாச்சு
அதின்
நடுவே
யப்புடனே
தீயுங்
காலும்
ஓமென்ற
முச்சுடராய்
விளங்கு
தய்யா
உறுதியுடன்
தன்னகத்தி
லொடுங்கிப்
பாரு
தாமென்ற
பானுவது
பருதி
யாச்சு
சதிரான
காலதுதான்
மதியு
மாச்சு
நாமென்ற
தீயதுதான்
சுடரு
மாச்சு
நாட்டமதில்
கண்டறிந்து
நயனம்
பாரே
.
753