சௌமிய சாகரம்
196
போடப்பா புடம்வலுவாய்ப் போட்டெடுத்தால்
பொன்னான குடவனது செம்பாய்ப் போகும்
ஆடப்பா செம்புதனையெடுத்து மைந்தா
அருளான வெள்ளிதனில் நாலுக் கொன்று
நாடப்பா நாடியதை உருக்கிப் பாரு
நயமான பொன்னொளிவை என்ன சொல்வேன்?
தேடப்பா இவ்வேதை நிமிசவேதை
தெளிவான மனத்தெளிவாயிருந்து பாரே. 746
இருந்துகொண்டு மனத்தெளிவாய் நன்றாய்ப் பாரு
என்மகனேகதிர்மதியை ஒன்றாய்ச் சேரு
வருந்திமிக கதிரதனை ஒன்றாய்ச் சேர்த்து
மகத்தான அக்கினியில் வாசமாகி
அருந்தவமாயிருந்துகுளிர் காய்ந்து கொண்டால்
அசடான கல்மிசங்க ளகன்று போகும்
விரிந்தமனம் தனைநிறுத்தி வேதம் பார்த்து
மேன்மை பெறச் சிவதவங்கள் செய்து பாரே. 747
ஏழுவாரஞ் செபிக்க மணிவிபரம்
பாராய்நீ புலத்தியமா ரிஷியே அய்யா
பதிவாகச் சிவதவங்கள் செய்வதற்கு
நேராக அந்தந்த வாரந்தன்னில்
நிசமான மணிஎடுத்துச் சிவமே செய்யப்
பேறாகச்சொல்லுகிறேன் ஆதி வாரம்
பிலமானருத்திராட்சமெத்த நன்று
சீரான வாரமடாசோம வாரம்
சிவசிவாபளிங்குமணி செயமாங்காணே.
748
காணவே மங்களமா வாரந்தன்னில்
கருணைக்கு தாமரையின் மணிதான் மைந்தா
பூணவே புதன்வாரந்தன்னிலேதான்
பூசிக்கத்துளசிமணி புகழோமெத்தப்
பேணவே குருவாரம் தன்னிற் கேளு
பிலமான சங்குமணி பெருமை மெத்தத்
தோணவேசுக்கிரன்தன் வாரந்தன்னில்
சுகசூடாமணியதுதான் சுத்த மாமே.
749 |
196
போடப்பா
புடம்வலுவாய்ப்
போட்டெடுத்தால்
பொன்னான
குடவனது
செம்பாய்ப்
போகும்
ஆடப்பா
செம்புதனையெடுத்து
மைந்தா
அருளான
வெள்ளிதனில்
நாலுக்
கொன்று
நாடப்பா
நாடியதை
உருக்கிப்
பாரு
நயமான
பொன்னொளிவை
என்ன
சொல்வேன்
?
தேடப்பா
இவ்வேதை
நிமிசவேதை
தெளிவான
மனத்தெளிவாயிருந்து
பாரே
.
746
இருந்துகொண்டு
மனத்தெளிவாய்
நன்றாய்ப்
பாரு
என்மகனேகதிர்மதியை
ஒன்றாய்ச்
சேரு
வருந்திமிக
கதிரதனை
ஒன்றாய்ச்
சேர்த்து
மகத்தான
அக்கினியில்
வாசமாகி
அருந்தவமாயிருந்துகுளிர்
காய்ந்து
கொண்டால்
அசடான
கல்மிசங்க
ளகன்று
போகும்
விரிந்தமனம்
தனைநிறுத்தி
வேதம்
பார்த்து
மேன்மை
பெறச்
சிவதவங்கள்
செய்து
பாரே
.
747
ஏழுவாரஞ்
செபிக்க
மணிவிபரம்
பாராய்நீ
புலத்தியமா
ரிஷியே
அய்யா
பதிவாகச்
சிவதவங்கள்
செய்வதற்கு
நேராக
அந்தந்த
வாரந்தன்னில்
நிசமான
மணிஎடுத்துச்
சிவமே
செய்யப்
பேறாகச்சொல்லுகிறேன்
ஆதி
வாரம்
பிலமானருத்திராட்சமெத்த
நன்று
சீரான
வாரமடாசோம
வாரம்
சிவசிவாபளிங்குமணி
செயமாங்காணே
.
748
காணவே
மங்களமா
வாரந்தன்னில்
கருணைக்கு
தாமரையின்
மணிதான்
மைந்தா
பூணவே
புதன்வாரந்தன்னிலேதான்
பூசிக்கத்துளசிமணி
புகழோமெத்தப்
பேணவே
குருவாரம்
தன்னிற்
கேளு
பிலமான
சங்குமணி
பெருமை
மெத்தத்
தோணவேசுக்கிரன்தன்
வாரந்தன்னில்
சுகசூடாமணியதுதான்
சுத்த
மாமே
.
749
|