சௌமிய சாகரம்
194
செந்தூரபற்பம்
வைத்தகுப்பி மூக்களவு சாம்பலிட்டு
மகத்தான சற்குருவை மனதிற் கொண்டு
மெய்த்திட்ட மாகவேதானடுப்பி லேத்தி
மேன்மைபெற அனல்மூட்டிப் பதத்தைப் பாரு
கைத்திட்ட மாகவேதான் சலாகை போட்டுக்
கதிர்முனையிற் சிவந்தவர்ணங்கண்டால் மைந்தா
மைத்திட்ட மானபதஞ்சரிதானென்று
மார்க்கமுடன் தானிறக்கியாற வையே.
740
ஆறவே வைத்ததொரு பாண்டத்துள்ளே
அருள்பெருகும் குப்பிதனை யெடுத்துப் பாரு
தேறவேவைத்த குப்பிக் குள்ளேமைந்தா
சிவந்திருந்த செந்தூர மென்ன சொல்வேன்?
நேரவே நவலோகந்தங்க மாகும்
நீமகனே பணவிடைதான் கொண்டாயானால்
கூறவே நாவேது தேக காந்தி
கோடான கோடிரவி போலாமென்னே.
741
எந்நேரமுங் குருவைத் தியானம் பண்ணி
ஏகாந்த மானரசவாதம் பார்க்கக்
கண்ணாரக் கண்டபடி சொல்லக் கேளு
கருவான அரப்பொடியைக் கல்வத் திட்டு
விண்ணான கமலரசந்தன்னாலாட்டி
மேலான நாகரசம் வங்கஞ் சேர்த்துப்
பொன்னான தாரமுடன் கெந்தி லிங்கம்
பொருளான தங்கமுடன் வீரஞ் சேரே.
742
194
செந்தூரபற்பம்
வைத்தகுப்பி
மூக்களவு
சாம்பலிட்டு
மகத்தான
சற்குருவை
மனதிற்
கொண்டு
மெய்த்திட்ட
மாகவேதானடுப்பி
லேத்தி
மேன்மைபெற
அனல்மூட்டிப்
பதத்தைப்
பாரு
கைத்திட்ட
மாகவேதான்
சலாகை
போட்டுக்
கதிர்முனையிற்
சிவந்தவர்ணங்கண்டால்
மைந்தா
மைத்திட்ட
மானபதஞ்சரிதானென்று
மார்க்கமுடன்
தானிறக்கியாற
வையே
.
740
ஆறவே
வைத்ததொரு
பாண்டத்துள்ளே
அருள்பெருகும்
குப்பிதனை
யெடுத்துப்
பாரு
தேறவேவைத்த
குப்பிக்
குள்ளேமைந்தா
சிவந்திருந்த
செந்தூர
மென்ன
சொல்வேன்
?
நேரவே
நவலோகந்தங்க
மாகும்
நீமகனே
பணவிடைதான்
கொண்டாயானால்
கூறவே
நாவேது
தேக
காந்தி
கோடான
கோடிரவி
போலாமென்னே
.
741
எந்நேரமுங்
குருவைத்
தியானம்
பண்ணி
ஏகாந்த
மானரசவாதம்
பார்க்கக்
கண்ணாரக்
கண்டபடி
சொல்லக்
கேளு
கருவான
அரப்பொடியைக்
கல்வத்
திட்டு
விண்ணான
கமலரசந்தன்னாலாட்டி
மேலான
நாகரசம்
வங்கஞ்
சேர்த்துப்
பொன்னான
தாரமுடன்
கெந்தி
லிங்கம்
பொருளான
தங்கமுடன்
வீரஞ்
சேரே
.
742