சௌமிய சாகரம்
189
செய்யப்பா சிவபூசை சக்தி பூசை
செயமான வாலையுட பூசை செய்து
மெய்யப்பாதவறாமற் பூசை பண்ணி
வேதாந்தப் பூரணத்தில் விரும்பி நின்று
மையப்பா மய்யமென்ற மவுன வீட்டில்
மார்க்கமுடன் தானிருந்து வாசி பூட்டிப்
பையப்பாரேசக பூரகமுஞ் செய்து
பக்தி கொண்டு தன்னகத்தைப் பதிவாய்க்காரே. 721
காரப்பாதன்னகத்தைக்கார்க்க வேணும்
காயாதி கற்பமதைக் கொள்ள வேணும்
நேரப்பா நிலையறிந்து கொள்ள வேணும்
நிலையறிந்து சிவயோகத் திருக்க வேணும்
தேரப்பாசிவயோகத்திருந்து கொண்டு
செகசால மாய்கையெல்லாந் தெளிந்து பார்த்து
மேரப்பாமேருகிரி வாச மாகி
மெய்ஞான சித்துவிளையாடக் கேளே. 722
செம்புசுத்தி
கேளப்பாசித்துவிளையாடு தற்குக்
கிருபையுடன் செம்புசுத்தி சொல்லக் கேளு
வாளப்பாவெடியுப்புத் துருசுங் கூட்டி
மகத்தான கருவங்க மிடையே சேர்த்துச்
சூளப்பாகமலரசம் விட்டு ஆட்டிச்
சுகமாகக் கடலைமணிபோலே செய்து
ஆளப்பாவெள்ளிதனை உருக்கிக் கொண்டு
அந்திடைக்கு வங்கமணியதனிற் றாக்கே. 723
தாக்கிநன்றாய் உருக்கியதை எடுத்துக் கொண்டு
தன்மையுடன் செம்புதனில் நாலுக் கொன்று
தூக்கியே தானுருக்கி எடுத்துக் கொண்டு
துப்புரவாய் ஒட்டில்வைத்து ஊதிப் போட்டால்
நோக்கியதோர் தீபவொளி போலே மைந்தா
நுண்மையுள்ள செம்புபிரகாச மாகும்
பாக்கியமே படைத்தவர்க்கு எல்லாஞ்சித்தி
பத்தியுடன் இன்னமொரு பாகங் கேளே. 724
189
செய்யப்பா
சிவபூசை
சக்தி
பூசை
செயமான
வாலையுட
பூசை
செய்து
மெய்யப்பாதவறாமற்
பூசை
பண்ணி
வேதாந்தப்
பூரணத்தில்
விரும்பி
நின்று
மையப்பா
மய்யமென்ற
மவுன
வீட்டில்
மார்க்கமுடன்
தானிருந்து
வாசி
பூட்டிப்
பையப்பாரேசக
பூரகமுஞ்
செய்து
பக்தி
கொண்டு
தன்னகத்தைப்
பதிவாய்க்காரே
.
721
காரப்பாதன்னகத்தைக்கார்க்க
வேணும்
காயாதி
கற்பமதைக்
கொள்ள
வேணும்
நேரப்பா
நிலையறிந்து
கொள்ள
வேணும்
நிலையறிந்து
சிவயோகத்
திருக்க
வேணும்
தேரப்பாசிவயோகத்திருந்து
கொண்டு
செகசால
மாய்கையெல்லாந்
தெளிந்து
பார்த்து
மேரப்பாமேருகிரி
வாச
மாகி
மெய்ஞான
சித்துவிளையாடக்
கேளே
.
722
செம்புசுத்தி
கேளப்பாசித்துவிளையாடு
தற்குக்
கிருபையுடன்
செம்புசுத்தி
சொல்லக்
கேளு
வாளப்பாவெடியுப்புத்
துருசுங்
கூட்டி
மகத்தான
கருவங்க
மிடையே
சேர்த்துச்
சூளப்பாகமலரசம்
விட்டு
ஆட்டிச்
சுகமாகக்
கடலைமணிபோலே
செய்து
ஆளப்பாவெள்ளிதனை
உருக்கிக்
கொண்டு
அந்திடைக்கு
வங்கமணியதனிற்
றாக்கே
.
723
தாக்கிநன்றாய்
உருக்கியதை
எடுத்துக்
கொண்டு
தன்மையுடன்
செம்புதனில்
நாலுக்
கொன்று
தூக்கியே
தானுருக்கி
எடுத்துக்
கொண்டு
துப்புரவாய்
ஒட்டில்வைத்து
ஊதிப்
போட்டால்
நோக்கியதோர்
தீபவொளி
போலே
மைந்தா
நுண்மையுள்ள
செம்புபிரகாச
மாகும்
பாக்கியமே
படைத்தவர்க்கு
எல்லாஞ்சித்தி
பத்தியுடன்
இன்னமொரு
பாகங்
கேளே
.
724