சௌமிய சாகரம்

183 ela காணப்பாசின்மயத்தில் நிற்கும் போது கதிரான வாசியது கால் ரெண்டூணிப் பூணப்பா ரேசகபூரகமுஞ் செய்து பூரணமாய்க் கும்பகத்தில் நின்றாயானால் தோணப்பாதிவ்யரசவமுர்த மூறும் சிவசிவா அந்தமுர்தந் தினமுங் கொண்டால் வீணப்பா என்றதொரு தேகந்தானும் வேதாந்த அமுர்தரச தேக மாச்சே. 97 ஆச்சப்பாதேகமென்ற சிவால யத்தை அந்திசந்தி சுத்தி பண்ணியதிலிருந்து மூச்சப்பாதானிருத்தி மவுனங் கொண்டு மூலமுத லாதார முடிவி லேகிப் பாச்சப்பா வாசிசரந் தொடுத்துப் பாரு பருதியது தானெழுந்து மதியைப் பாயும் காச்சப்பாகதிர்மதியும் ஒன்றாய்க் கூட்டிக் கமலமென்ற சுளினையிலே கலந்து போச்சே. 698 கலந்துநின்ற முச்சுடரேமுப்பாழாச்சு கமலமென்ற முப்பாழில் அப்பால் சென்றால் மலர்ந்து நின்ற மகாரமடாமவுன பீடம் மகத்தான பஞ்சகர்த்தாவணங்கும் பீடம் வளர்ந்து அண்ட பிண்டமதாய் நின்ற பீடம் மகத்தான சோதிமய மானபீடம் உளந்தெளிந்து இருதயமாம் பீடந் தன்னில் உன்னிமிகத் தானிருந்து தன்னைப் பாரே. 09 பாரப்பா இருதயமாம்கமலத் தேகிப் பதியறிந்து மவுனமதாய்ப் பார்க்கும் போது நேரப்பா நின்றதொரு நவக் கிரகம் நிசமான அனுக்கிரகம் நாத விந்து சாரப்பா அண்டமொடு புவனம் போகஞ் சதாசிவனும் மயேஸ்பரனும் ருத்திரமூர்த்தி காரப்பா அயன்மாலுங்கதிர் மதியுங் கண்ணறிந்து காணவெகு மாய மாச்சே. 70
183 ela காணப்பாசின்மயத்தில் நிற்கும் போது கதிரான வாசியது கால் ரெண்டூணிப் பூணப்பா ரேசகபூரகமுஞ் செய்து பூரணமாய்க் கும்பகத்தில் நின்றாயானால் தோணப்பாதிவ்யரசவமுர்த மூறும் சிவசிவா அந்தமுர்தந் தினமுங் கொண்டால் வீணப்பா என்றதொரு தேகந்தானும் வேதாந்த அமுர்தரச தேக மாச்சே . 97 ஆச்சப்பாதேகமென்ற சிவால யத்தை அந்திசந்தி சுத்தி பண்ணியதிலிருந்து மூச்சப்பாதானிருத்தி மவுனங் கொண்டு மூலமுத லாதார முடிவி லேகிப் பாச்சப்பா வாசிசரந் தொடுத்துப் பாரு பருதியது தானெழுந்து மதியைப் பாயும் காச்சப்பாகதிர்மதியும் ஒன்றாய்க் கூட்டிக் கமலமென்ற சுளினையிலே கலந்து போச்சே . 698 கலந்துநின்ற முச்சுடரேமுப்பாழாச்சு கமலமென்ற முப்பாழில் அப்பால் சென்றால் மலர்ந்து நின்ற மகாரமடாமவுன பீடம் மகத்தான பஞ்சகர்த்தாவணங்கும் பீடம் வளர்ந்து அண்ட பிண்டமதாய் நின்ற பீடம் மகத்தான சோதிமய மானபீடம் உளந்தெளிந்து இருதயமாம் பீடந் தன்னில் உன்னிமிகத் தானிருந்து தன்னைப் பாரே . 09 பாரப்பா இருதயமாம்கமலத் தேகிப் பதியறிந்து மவுனமதாய்ப் பார்க்கும் போது நேரப்பா நின்றதொரு நவக் கிரகம் நிசமான அனுக்கிரகம் நாத விந்து சாரப்பா அண்டமொடு புவனம் போகஞ் சதாசிவனும் மயேஸ்பரனும் ருத்திரமூர்த்தி காரப்பா அயன்மாலுங்கதிர் மதியுங் கண்ணறிந்து காணவெகு மாய மாச்சே . 70