சௌமிய சாகரம்
180
2
.
வேதகட முருப்பருத்தல் சிருட்டியாகும்
விளங்கவகைத் தான்வளர்த்தல் திதிய தாகும்
போதமுடன் பொசிப்பதுசங்கார மாகும்
புத்தியுடன் தானடத்தல் திரோப மாகும்
பாதமுடன் நூல்முதலாயறிவு சேரப்
பத்திய தோரார்க்கமுமது அனுக்ரக மாகும்
நீதமுடன்தானவனாயிருந்து கொண்டு
நிலையறிந்து நாமுரைத்த முகத்தைப் பாரே. 685
முகமதுதான் ஐந்துடனே நயன மூன்று
முத்திபெறச்சொன்னதைநீ சித்தம் வைத்து
அகமதிலே தெளிந்துகொண்டு ஆதி யாகும்
ஆதியந்தப் பூரணமாயருளை நோக்கு
சுகமதிலே யருளறிந்து நோக்கினாக்கால்
சுத்தநித்தப் படிகமதாய் ரூபந் தோணும்
செகமதிலே நின்றுசெக சாலம் பார்த்துத்
தெளிவான இருதயத்தில் சேரும் பாரே. 685
வசியம்
பாரப்பா இருதயமாங்கமல மீதில்
பதிவாக இருந்துதவஞ் செய்த பேரை
நேரப்பாதானறிந்து சொல்லக் கேளு
நிலையறிந்து நாரதருந்துருவாசாரி
காரப்பாவியாக்கிறமாவசிட்டர்தானுங்
கலைகோட்டு மாரிஷியுங் காசிபரும் மைந்தா
கூறப்பாகெவுதமரும் விசுவாமித்திரரும்
கூர்மையுடன் வாசியிலே குவிந்தார் பாரே. 687
பாரப்பா ரிஷிமுனிவரெட்டுப் பேரும்
பதிவான சிவயோகம் பதவி சேர
நேரப்பாதானிருந்து யாகாதி கிருத்து
நேர்மையுடன் செய்துதவ நிலையில் நின்றார்
மேரப்பா மேருகிரி தீபம் போலே
வெகுகோடி காலவரைதவமே செய்து
காரப்பாவென்றுசடஞ்சட்டை போக்கிக்
கருணையுடன் வெளியொளியாய்க் கலந்தார் காணே.688
வசிய
180
2
.
வேதகட
முருப்பருத்தல்
சிருட்டியாகும்
விளங்கவகைத்
தான்வளர்த்தல்
திதிய
தாகும்
போதமுடன்
பொசிப்பதுசங்கார
மாகும்
புத்தியுடன்
தானடத்தல்
திரோப
மாகும்
பாதமுடன்
நூல்முதலாயறிவு
சேரப்
பத்திய
தோரார்க்கமுமது
அனுக்ரக
மாகும்
நீதமுடன்தானவனாயிருந்து
கொண்டு
நிலையறிந்து
நாமுரைத்த
முகத்தைப்
பாரே
.
685
முகமதுதான்
ஐந்துடனே
நயன
மூன்று
முத்திபெறச்சொன்னதைநீ
சித்தம்
வைத்து
அகமதிலே
தெளிந்துகொண்டு
ஆதி
யாகும்
ஆதியந்தப்
பூரணமாயருளை
நோக்கு
சுகமதிலே
யருளறிந்து
நோக்கினாக்கால்
சுத்தநித்தப்
படிகமதாய்
ரூபந்
தோணும்
செகமதிலே
நின்றுசெக
சாலம்
பார்த்துத்
தெளிவான
இருதயத்தில்
சேரும்
பாரே
.
685
வசியம்
பாரப்பா
இருதயமாங்கமல
மீதில்
பதிவாக
இருந்துதவஞ்
செய்த
பேரை
நேரப்பாதானறிந்து
சொல்லக்
கேளு
நிலையறிந்து
நாரதருந்துருவாசாரி
காரப்பாவியாக்கிறமாவசிட்டர்தானுங்
கலைகோட்டு
மாரிஷியுங்
காசிபரும்
மைந்தா
கூறப்பாகெவுதமரும்
விசுவாமித்திரரும்
கூர்மையுடன்
வாசியிலே
குவிந்தார்
பாரே
.
687
பாரப்பா
ரிஷிமுனிவரெட்டுப்
பேரும்
பதிவான
சிவயோகம்
பதவி
சேர
நேரப்பாதானிருந்து
யாகாதி
கிருத்து
நேர்மையுடன்
செய்துதவ
நிலையில்
நின்றார்
மேரப்பா
மேருகிரி
தீபம்
போலே
வெகுகோடி
காலவரைதவமே
செய்து
காரப்பாவென்றுசடஞ்சட்டை
போக்கிக்
கருணையுடன்
வெளியொளியாய்க்
கலந்தார்
காணே
.
688
வசிய