சௌமிய சாகரம்
178
கஸ்தூரிமுறையும் பூனை பிடிக்கவும்
திறமான கஸ்தூரி முறையைக் கேளு
தீவுதனில் வாழுமடாசிறுகண் பூனை
உறமான பூனையிலே ஆண்பெண் உண்டு
உத்தமனே ஆண்பூனை மஞ்சளாகும்
நிறமான பெண்பூனை சிகப்பு மைந்தா
நிசமாக அதின்மேனி யதிக வாசம்
கரமான கையதனாற் பிடிக்க வென்றால்
காந்துமடாமேனியெல்லாம் காந்தும் பாரே. 677
பாரப்பா பிடிக்கும் வகை சொல்லக் கேளு
பால்தனிலே தவளைநெய் பகுந்து விட்டு
நேரப்பா அதுவாழுமிடத்தில் வைத்தால்
நிச்சயமாய் வந்ததுவும் முகந்து பார்க்கும்
சாரப்பா முகந்தவுடன் மயங்கு மப்பா
தருணமது தானறிந்து பிடிக்கும் போது
காரப்பா என்றுமுலைப் பாலு மெண்ணெய்
கலந்துமெய் தனிற்பூசி பிடித்துப் பாரே. 678
பிடித்து அதின் சோரையெல்லாமொன்றில் வாங்கிப்
பேசாத சாதிலிங்க மிடையே சேர்த்துத்
தடித்தபிஷ்ட்டிச்சதைகளெல்லாம் அரைத்துச் சேர்த்துத்
தனிவீரம் பூரமுடன் சபாதுங் கூட்டி
மடித்திடவே சமாதுதனில் வைத்துப் பார்க்க
மகஸ்த்தான கஸ்தூரி வாசம் வீசும்
முடித்ததொரு கஸ்தூரி வாசங் கண்டால்
முக்யமுடன் தானெடுத்துப் பதனம் பண்ணே . 679
பண்ணப்பா பதனமாய் வைத்துக் கொண்டு
பக்குவமாய்ப் பணவிடைதான் கொண்டாயானால்
முன்னப்பா தேகமதில் நின்ற நோய்கள்
முழுதுமது தீருமடாபழுதோ இல்லை
பொன்னப்பாபொன்னொளிவு போலே மைந்தா
பூரணமாய் நின்றிலங்கும் பொருளைப் பாரு
கண்ணப்பாதானறிந்து பொருளைப் பார்க்கக்
கர்மவினை தீருமடாகண்ணைப் பாரே.
60
178
கஸ்தூரிமுறையும்
பூனை
பிடிக்கவும்
திறமான
கஸ்தூரி
முறையைக்
கேளு
தீவுதனில்
வாழுமடாசிறுகண்
பூனை
உறமான
பூனையிலே
ஆண்பெண்
உண்டு
உத்தமனே
ஆண்பூனை
மஞ்சளாகும்
நிறமான
பெண்பூனை
சிகப்பு
மைந்தா
நிசமாக
அதின்மேனி
யதிக
வாசம்
கரமான
கையதனாற்
பிடிக்க
வென்றால்
காந்துமடாமேனியெல்லாம்
காந்தும்
பாரே
.
677
பாரப்பா
பிடிக்கும்
வகை
சொல்லக்
கேளு
பால்தனிலே
தவளைநெய்
பகுந்து
விட்டு
நேரப்பா
அதுவாழுமிடத்தில்
வைத்தால்
நிச்சயமாய்
வந்ததுவும்
முகந்து
பார்க்கும்
சாரப்பா
முகந்தவுடன்
மயங்கு
மப்பா
தருணமது
தானறிந்து
பிடிக்கும்
போது
காரப்பா
என்றுமுலைப்
பாலு
மெண்ணெய்
கலந்துமெய்
தனிற்பூசி
பிடித்துப்
பாரே
.
678
பிடித்து
அதின்
சோரையெல்லாமொன்றில்
வாங்கிப்
பேசாத
சாதிலிங்க
மிடையே
சேர்த்துத்
தடித்தபிஷ்ட்டிச்சதைகளெல்லாம்
அரைத்துச்
சேர்த்துத்
தனிவீரம்
பூரமுடன்
சபாதுங்
கூட்டி
மடித்திடவே
சமாதுதனில்
வைத்துப்
பார்க்க
மகஸ்த்தான
கஸ்தூரி
வாசம்
வீசும்
முடித்ததொரு
கஸ்தூரி
வாசங்
கண்டால்
முக்யமுடன்
தானெடுத்துப்
பதனம்
பண்ணே
.
679
பண்ணப்பா
பதனமாய்
வைத்துக்
கொண்டு
பக்குவமாய்ப்
பணவிடைதான்
கொண்டாயானால்
முன்னப்பா
தேகமதில்
நின்ற
நோய்கள்
முழுதுமது
தீருமடாபழுதோ
இல்லை
பொன்னப்பாபொன்னொளிவு
போலே
மைந்தா
பூரணமாய்
நின்றிலங்கும்
பொருளைப்
பாரு
கண்ணப்பாதானறிந்து
பொருளைப்
பார்க்கக்
கர்மவினை
தீருமடாகண்ணைப்
பாரே
.
60