சௌமிய சாகரம்
175
ஆட்டப்பா வடிமெழுகு போலே யாட்டி
அங்கமுடன் மனது மெய்க்க மணிபோல் செய்து
நாட்டப்பா அம்மணிக்குத் தமர்கள் போட்டு
நளுகாமற் சலாகைதனிற் கோர்வை யிட்டு
வாட்டப்பா ரவிதனிலே மூன்று நாள்தான்
மைந்தனேகாய்ந்தபின்பு வரிசை கேளு
பூட்டப்பாவிறால் மச்சம் வயத்துள் வைத்துப்
போதரவாய்ச்சீலையிலே குளியாய்க் கட்டே. 665
கட்டிநன்றாய்ச் சட்டியிலே நிம்பெண்ணை விட்டுப்
கழலாமல் தொளாந்திரம் போலே கட்டிச்
சட்டமுடன் அடுப்பேத்தி அனலை மூட்டிச்
சமைத்தபதம் பார்த்திறக்கியாற வைத்துத்
திட்டமுடன் கோர்வையிட்ட மணியை வாங்கிச்
செம்மையுடன் ரவியிட்டுக் கழுவிப் போட்டு
இட்டமுடன் தானெடுத்துப் பார்த்தாயானால்
என்னசொல்வேன் பவளமதுக் கதிகங் காணே. 600
முத்துவைப்பு
காணவே முத்துமணி சொல்லக் கேளு
கருவான சிப்பியடாமுத்துச்சிப்பி
தோணவே கொண்டு வந்து சுத்தி செய்து
சுகமாகத் தானிடித்துத்தூளே செய்து
பூணவே இடித்ததூ ளாறு பங்கு
புத்தியுடன் கெவுரிசங்கு தூள்தான் மூன்று
பேணவே வெள்வங்க மிடைதான் நாலு
பிலமான ரசமதுவு மிடைதான் அஞ்சே 37
அஞ்சாமல் வங்கரசமொன்றாய்க் கூட்டி
அருமையுடன் சிப்பிசங்கு தூளுங் கூட்டி
மிஞ்சாமல் கமலரசசீன்பால் விட்டு
மெழுகுபதம் போலரைத்து மணியே செய்து
துஞ்சவே தமரிட்டு நிழலுலர்த்திச்
சுகமாக இன்னமொரு வரிசை கேளு
தஞ்சமென அயக்கரண்டி தன்னி லேதான்
சங்கினுட பொடியிட்டுத் தண்ணீர் வாரே! 8
175
ஆட்டப்பா
வடிமெழுகு
போலே
யாட்டி
அங்கமுடன்
மனது
மெய்க்க
மணிபோல்
செய்து
நாட்டப்பா
அம்மணிக்குத்
தமர்கள்
போட்டு
நளுகாமற்
சலாகைதனிற்
கோர்வை
யிட்டு
வாட்டப்பா
ரவிதனிலே
மூன்று
நாள்தான்
மைந்தனேகாய்ந்தபின்பு
வரிசை
கேளு
பூட்டப்பாவிறால்
மச்சம்
வயத்துள்
வைத்துப்
போதரவாய்ச்சீலையிலே
குளியாய்க்
கட்டே
.
665
கட்டிநன்றாய்ச்
சட்டியிலே
நிம்பெண்ணை
விட்டுப்
கழலாமல்
தொளாந்திரம்
போலே
கட்டிச்
சட்டமுடன்
அடுப்பேத்தி
அனலை
மூட்டிச்
சமைத்தபதம்
பார்த்திறக்கியாற
வைத்துத்
திட்டமுடன்
கோர்வையிட்ட
மணியை
வாங்கிச்
செம்மையுடன்
ரவியிட்டுக்
கழுவிப்
போட்டு
இட்டமுடன்
தானெடுத்துப்
பார்த்தாயானால்
என்னசொல்வேன்
பவளமதுக்
கதிகங்
காணே
.
600
முத்துவைப்பு
காணவே
முத்துமணி
சொல்லக்
கேளு
கருவான
சிப்பியடாமுத்துச்சிப்பி
தோணவே
கொண்டு
வந்து
சுத்தி
செய்து
சுகமாகத்
தானிடித்துத்தூளே
செய்து
பூணவே
இடித்ததூ
ளாறு
பங்கு
புத்தியுடன்
கெவுரிசங்கு
தூள்தான்
மூன்று
பேணவே
வெள்வங்க
மிடைதான்
நாலு
பிலமான
ரசமதுவு
மிடைதான்
அஞ்சே
37
அஞ்சாமல்
வங்கரசமொன்றாய்க்
கூட்டி
அருமையுடன்
சிப்பிசங்கு
தூளுங்
கூட்டி
மிஞ்சாமல்
கமலரசசீன்பால்
விட்டு
மெழுகுபதம்
போலரைத்து
மணியே
செய்து
துஞ்சவே
தமரிட்டு
நிழலுலர்த்திச்
சுகமாக
இன்னமொரு
வரிசை
கேளு
தஞ்சமென
அயக்கரண்டி
தன்னி
லேதான்
சங்கினுட
பொடியிட்டுத்
தண்ணீர்
வாரே
!
8