சௌமிய சாகரம்
172
நில்லப்பா பஞ்சகண தீட்சை பெற்றால்
நிசமான பஞ்சசபை நீதானாச்சு
சொல்லப்பா சோதிபஞ்சாட்சரந்தானாச்சு
சுத்தமுள்ள சடாசரத்துக் குயிரு மாச்சு
செல்லப்பா அண்டபத முடிவு மாச்சு
சித்தாந்தம் வேதாந்தம் தெளிவு மாச்சு
உள்ளப்பா உள்வெளியுந்தான்தானாச்சு
உண்மையுடன் தானிருந்து தாயைக் காணே. 655
தாயான பூரணமே சதாபோத மாகும்
தன்னைத்தான் அறிதல் தெரிசனமு மாகும்
மாயான பிரபஞ்சம் சிவமய மென்று
மார்க்கமென்ற பகுத்தறிவே யறிவானந்தஞ்
சாயாத நிலையதுவே சிவயோக மாகும்
சகலவுயிர்தானாகச் சற்குருவே யாகுந்
தேயாத ரவியதாலித்தனையுங் கண்டு
சிவயோக யோகமதில் திறஞ்செய் வாயே. 656
திறமான சவுமிய சாகரத்தைப் பாரு
தீர்க்கமுடன் காவியத்தைத் தினமும் பாரு
உரமான பூரணத்தைப் பூசை பண்ணு
உண்மையென்ற சகலகலைக் கியானம் பாரு
வரமான ஞானமடாமனுவிக்கியானம்
வணக்கமுடனாயிரத்தை மகிழ்ந்து பாரு
சிரமான தத்துவமாயிரத்தைப் பாரு
தீட்சையொடு பூசைவிதி கண்டு பாரே.
பாரப்பாவாதமிதிற் கோடா கோடி
பதிவான வயித்தியத்தி லேக்கோயில்லை
நேரப்பா பூரணத்தி லிருந்து கொண்டு
நேமமுடன் சூத்திரத்தில் அனந்தஞ் சொன்னேன்
மேரப்பாமேருகிரி தீபம் போலே
மெய்ஞான பூரணவேதாந்தஞ் சொன்னேன்
தரப்பாஆதிமுதல் அந்தஞ் சொன்னேன்
தீர்க்கமுடன் சொன்னதெல்லாந் தெளிந்து காணே. 658
657
172
நில்லப்பா
பஞ்சகண
தீட்சை
பெற்றால்
நிசமான
பஞ்சசபை
நீதானாச்சு
சொல்லப்பா
சோதிபஞ்சாட்சரந்தானாச்சு
சுத்தமுள்ள
சடாசரத்துக்
குயிரு
மாச்சு
செல்லப்பா
அண்டபத
முடிவு
மாச்சு
சித்தாந்தம்
வேதாந்தம்
தெளிவு
மாச்சு
உள்ளப்பா
உள்வெளியுந்தான்தானாச்சு
உண்மையுடன்
தானிருந்து
தாயைக்
காணே
.
655
தாயான
பூரணமே
சதாபோத
மாகும்
தன்னைத்தான்
அறிதல்
தெரிசனமு
மாகும்
மாயான
பிரபஞ்சம்
சிவமய
மென்று
மார்க்கமென்ற
பகுத்தறிவே
யறிவானந்தஞ்
சாயாத
நிலையதுவே
சிவயோக
மாகும்
சகலவுயிர்தானாகச்
சற்குருவே
யாகுந்
தேயாத
ரவியதாலித்தனையுங்
கண்டு
சிவயோக
யோகமதில்
திறஞ்செய்
வாயே
.
656
திறமான
சவுமிய
சாகரத்தைப்
பாரு
தீர்க்கமுடன்
காவியத்தைத்
தினமும்
பாரு
உரமான
பூரணத்தைப்
பூசை
பண்ணு
உண்மையென்ற
சகலகலைக்
கியானம்
பாரு
வரமான
ஞானமடாமனுவிக்கியானம்
வணக்கமுடனாயிரத்தை
மகிழ்ந்து
பாரு
சிரமான
தத்துவமாயிரத்தைப்
பாரு
தீட்சையொடு
பூசைவிதி
கண்டு
பாரே
.
பாரப்பாவாதமிதிற்
கோடா
கோடி
பதிவான
வயித்தியத்தி
லேக்கோயில்லை
நேரப்பா
பூரணத்தி
லிருந்து
கொண்டு
நேமமுடன்
சூத்திரத்தில்
அனந்தஞ்
சொன்னேன்
மேரப்பாமேருகிரி
தீபம்
போலே
மெய்ஞான
பூரணவேதாந்தஞ்
சொன்னேன்
தரப்பாஆதிமுதல்
அந்தஞ்
சொன்னேன்
தீர்க்கமுடன்
சொன்னதெல்லாந்
தெளிந்து
காணே
.
658
657