சௌமிய சாகரம்
167
அயத்தாம்பூரக்களங்கு
நின்றுமிகப் பார்க்கையிலே மைந்தா கேளு
நிலையான சின்மயத்திலுதித்த சித்து
விண்டுமிகச் சொல்லாத வடிவே காணும்
வேதாந்த முடிவதனை விள்ளப் போமோ
ஒன்றுபொரு ளானதிலே ஒளியுண்டாச்சு
உண்மையென்ற ஒளிதனிலே வெளியுண்டாச்சு
சென்றதொரு அண்டவெளி தன்னில் நின்று
செகசால மாய்கையெல்லாந் தெளிந்து தள்ளே. 635
தெளிவாக இன்னமொரு செந்தூரந்தான்
தீர்க்கமுடன் சொல்லுகிறேன் மார்க்க மாகச்
சுளியான அயமுடனே செம்பு ரெண்டும்
சுத்தமுடன் விரவியதைச் சுத்தி பண்ணி
வளியாகக் குகைதனிலே காரங்கூட்டி
மார்க்கமுடன் உருக்கையிலே வெள்ளி சேரு
பளியாக வெள்ளியது பாயும் போது
636
பத்தியுடன் தங்கமதைத்தானே சேரே.
சேர்ந்து நன்றாய் உருக்கையிலே மைந்தா கேளு
திருவான நாகவங்கம் ரசமும் சேர்த்துப்
பார்த்திபனேதான்குடுத்துப் பார்க்கும் போது
பதிவான களங்குநிறம் யென்ன சொல்வேன்?
ஏத்தமுள்ளகளங்குநிறை தங்கம் கெந்தி
இசையான காந்தமுடன் மூணுங் கூட்டி
வாத்தி நன்றாய்க் கல்வ மதில் மைந்தா நீயும்
வணக்கமுடன் கமலரசந்தன்னாலாட்டே.
ஆட்டுவது கமலரசந்தன்னாலாட்டி
அப்பனேதானுருட்டிக் காய வைத்துத்
தாட்டிகமாய்க் காய்ந்தபின்பு பொடித்து மைந்தா
தன்மையுடன் காசியென்ற குப்பிக் கேத்தி
மாட்டுவது மண்சீலை ஏழுஞ் செய்து
மகத்தான தாழிதனில் சாம்பலிட்டுத்
தேட்டுடைய குப்பிதனை நடுவே வைத்துச்
சிவசிவா மூக்களவு சாம்பல் சாத்தே.
637
167
அயத்தாம்பூரக்களங்கு
நின்றுமிகப்
பார்க்கையிலே
மைந்தா
கேளு
நிலையான
சின்மயத்திலுதித்த
சித்து
விண்டுமிகச்
சொல்லாத
வடிவே
காணும்
வேதாந்த
முடிவதனை
விள்ளப்
போமோ
ஒன்றுபொரு
ளானதிலே
ஒளியுண்டாச்சு
உண்மையென்ற
ஒளிதனிலே
வெளியுண்டாச்சு
சென்றதொரு
அண்டவெளி
தன்னில்
நின்று
செகசால
மாய்கையெல்லாந்
தெளிந்து
தள்ளே
.
635
தெளிவாக
இன்னமொரு
செந்தூரந்தான்
தீர்க்கமுடன்
சொல்லுகிறேன்
மார்க்க
மாகச்
சுளியான
அயமுடனே
செம்பு
ரெண்டும்
சுத்தமுடன்
விரவியதைச்
சுத்தி
பண்ணி
வளியாகக்
குகைதனிலே
காரங்கூட்டி
மார்க்கமுடன்
உருக்கையிலே
வெள்ளி
சேரு
பளியாக
வெள்ளியது
பாயும்
போது
636
பத்தியுடன்
தங்கமதைத்தானே
சேரே
.
சேர்ந்து
நன்றாய்
உருக்கையிலே
மைந்தா
கேளு
திருவான
நாகவங்கம்
ரசமும்
சேர்த்துப்
பார்த்திபனேதான்குடுத்துப்
பார்க்கும்
போது
பதிவான
களங்குநிறம்
யென்ன
சொல்வேன்
?
ஏத்தமுள்ளகளங்குநிறை
தங்கம்
கெந்தி
இசையான
காந்தமுடன்
மூணுங்
கூட்டி
வாத்தி
நன்றாய்க்
கல்வ
மதில்
மைந்தா
நீயும்
வணக்கமுடன்
கமலரசந்தன்னாலாட்டே
.
ஆட்டுவது
கமலரசந்தன்னாலாட்டி
அப்பனேதானுருட்டிக்
காய
வைத்துத்
தாட்டிகமாய்க்
காய்ந்தபின்பு
பொடித்து
மைந்தா
தன்மையுடன்
காசியென்ற
குப்பிக்
கேத்தி
மாட்டுவது
மண்சீலை
ஏழுஞ்
செய்து
மகத்தான
தாழிதனில்
சாம்பலிட்டுத்
தேட்டுடைய
குப்பிதனை
நடுவே
வைத்துச்
சிவசிவா
மூக்களவு
சாம்பல்
சாத்தே
.
637