சௌமிய சாகரம்
166
632
பாரப்பாபதமான பதத்தைப் பார்த்துப்
பத்தியுடன் தானிக்கி யாற வைத்துக்
காரப்பா சற்குருவைத் தியானம் பண்ணிக்
கமண்டலத்தில் நின்றநடு மேரை வாங்கி
நேரப்பாதானிருத்தித் தூப தீபம்
நேர்மையுடன் உபசார வணக்கம் பண்ணிச்
சாரப்பாமேருவினிற் சார்ந்து நின்ற
சதாபோத பூரணியை யெடுத்துப் பாரே. 631
எடுத்து மிகப் பார்க்கையிலே கண்கொள்ளாது
இன்பரச செந்தூர மென்ன சொல்வேன்
நடுத்தரமாய் நின்றதொரு செந்தூரத்தை
நயந்துமிக வாங்கியதைப் பதனம் பண்ணி
அடுத்துமனைகளிதனிலே மனத்தை நாட்டி
அருள்பெருகும் பூரணசெந்தூரந் தன்னைத்
தொடுத்ததொரு ஆதார பூசைபண்ணிச்
சுத்தமுடன் பூரணத்தில் கொண்டு பாரே.
பாரடா அந்திசந்தி தினந்தான் கொண்டால்
பரமகயிலாசமென்ற தேக மாச்சு
நேரடா பரமகயிலாசங்கண்ட
நிச்சயத்தால் சின்மயத்தில் ஏற லாச்சு
சாரடாசின்மயத்தில் சார்ந்து நின்று
சங்கையினாலங்குமிங்கு மொன்றாய்ப் போச்சு
பேரடா அங்குமிங்கு மொன்றாய்க் கண்ட
பெருமையுள்ள தலமதனைப் பேசு றேனே. 633
பேசுறேன் தலமகிமை யாகி யந்தம்
பிலமான ஆதியந்தம் மண்விண்ணாச்சு
ஆகவென நின்றதொரு மண்விண் தன்னை
அப்பனே குருவருளால் அறிந்து கொண்டு
தேசுவென நின்றவிண்ணுக்கப்பால் பாரு
தெளிவாகத் தெளிந்தமண்ணுக்கப்பால் பார
நேசமுள்ள சின்மயத்தின் வடிவு காணும்
நிசமான தலமதிலே நின்று பாரே.
634
166
632
பாரப்பாபதமான
பதத்தைப்
பார்த்துப்
பத்தியுடன்
தானிக்கி
யாற
வைத்துக்
காரப்பா
சற்குருவைத்
தியானம்
பண்ணிக்
கமண்டலத்தில்
நின்றநடு
மேரை
வாங்கி
நேரப்பாதானிருத்தித்
தூப
தீபம்
நேர்மையுடன்
உபசார
வணக்கம்
பண்ணிச்
சாரப்பாமேருவினிற்
சார்ந்து
நின்ற
சதாபோத
பூரணியை
யெடுத்துப்
பாரே
.
631
எடுத்து
மிகப்
பார்க்கையிலே
கண்கொள்ளாது
இன்பரச
செந்தூர
மென்ன
சொல்வேன்
நடுத்தரமாய்
நின்றதொரு
செந்தூரத்தை
நயந்துமிக
வாங்கியதைப்
பதனம்
பண்ணி
அடுத்துமனைகளிதனிலே
மனத்தை
நாட்டி
அருள்பெருகும்
பூரணசெந்தூரந்
தன்னைத்
தொடுத்ததொரு
ஆதார
பூசைபண்ணிச்
சுத்தமுடன்
பூரணத்தில்
கொண்டு
பாரே
.
பாரடா
அந்திசந்தி
தினந்தான்
கொண்டால்
பரமகயிலாசமென்ற
தேக
மாச்சு
நேரடா
பரமகயிலாசங்கண்ட
நிச்சயத்தால்
சின்மயத்தில்
ஏற
லாச்சு
சாரடாசின்மயத்தில்
சார்ந்து
நின்று
சங்கையினாலங்குமிங்கு
மொன்றாய்ப்
போச்சு
பேரடா
அங்குமிங்கு
மொன்றாய்க்
கண்ட
பெருமையுள்ள
தலமதனைப்
பேசு
றேனே
.
633
பேசுறேன்
தலமகிமை
யாகி
யந்தம்
பிலமான
ஆதியந்தம்
மண்விண்ணாச்சு
ஆகவென
நின்றதொரு
மண்விண்
தன்னை
அப்பனே
குருவருளால்
அறிந்து
கொண்டு
தேசுவென
நின்றவிண்ணுக்கப்பால்
பாரு
தெளிவாகத்
தெளிந்தமண்ணுக்கப்பால்
பார
நேசமுள்ள
சின்மயத்தின்
வடிவு
காணும்
நிசமான
தலமதிலே
நின்று
பாரே
.
634