சௌமிய சாகரம்
162)
615
சத்தேபா ரென்றுசொன்ன சொல்லே யான
சங்கையுள்ள ஆசையெல்லா மாயா மாயம்
வித்தான ஆதியந்த மாயா மாயம்
விலாசமுள்ள வெளிஒளியும் மாயா மாயம்
சுத்தான சாத்திரங்கள் மாயா மாயம்
சுழன்று உயிர் பயிர்களெல்லாம் மாயா மாயம்
சித்தான அசத்தையெல்லாம் தெளிந்து பார்க்கச்
சின்மயானந்தமாய்த் தெளிந்து போச்சே
தெளிந்துநின்ற சின்மயத்தின் தெளிவு தன்னைச்
சிவசிவா சதாசிவனும் மயேசன் றானும்
மளிந்து நின்ற ருத்திரன்மால் பிரமன்றானும்
மாதவனுஞ் சந்திரனோடேழு பேரும்
நெளிந்துநித மலைந்தவருந் தேடிக் காணார்
நிசமான நிச்செயத்தை யார்தான் காண்பார்
தெறிந்து கொண்டு சின்மயமாயிருந்தாயாகில்
சின்மயத்தில் தன்மயங்கொண் டேறும் பாரே. 616
சின்மயத்தின் கூறு
பாரப்பாசின்மயத்தின்மைந்தா கேளு
பனிரெண்டு பூரணந்தான் பிறந்து தப்பா
நேரப்பா பூரணந்தானின்று ஆடி
நேசமென்ற பாசமெல்லாம் கண்டு தேறிக்
காரப்பா என்று பரி பூரணமாய் நின்று
கருணையுடன் பூரணத்திற் கலந்து போச்சே
ஆரப்பா அறிவார்கள் சின்மயத்தின் வடிவு
அங்குமில்லை இங்குமில்லை யெங்குந் தானே. 611
எங்குந்தான் தானாகி நின்ற சூட்சம்
ஏகபராபரமான மயமே யாகும்
சங்கையில்லாப் பரமசுகஞ்சின்மயமே யாச்சு
சைதன்ய மானசின்மயத்தை மைந்தா
அங்கமுடன் பிரமமென்று வெளிதா னென்றும்
அரூபமாய் நின்ற திரு ஒளிதானென்றும்
மங்களமாய் நிறைந்ததிரு வாசி யென்றும்
மவுனமாய் நின்றமயந்தானென் றாரே. 618
162
)
615
சத்தேபா
ரென்றுசொன்ன
சொல்லே
யான
சங்கையுள்ள
ஆசையெல்லா
மாயா
மாயம்
வித்தான
ஆதியந்த
மாயா
மாயம்
விலாசமுள்ள
வெளிஒளியும்
மாயா
மாயம்
சுத்தான
சாத்திரங்கள்
மாயா
மாயம்
சுழன்று
உயிர்
பயிர்களெல்லாம்
மாயா
மாயம்
சித்தான
அசத்தையெல்லாம்
தெளிந்து
பார்க்கச்
சின்மயானந்தமாய்த்
தெளிந்து
போச்சே
தெளிந்துநின்ற
சின்மயத்தின்
தெளிவு
தன்னைச்
சிவசிவா
சதாசிவனும்
மயேசன்
றானும்
மளிந்து
நின்ற
ருத்திரன்மால்
பிரமன்றானும்
மாதவனுஞ்
சந்திரனோடேழு
பேரும்
நெளிந்துநித
மலைந்தவருந்
தேடிக்
காணார்
நிசமான
நிச்செயத்தை
யார்தான்
காண்பார்
தெறிந்து
கொண்டு
சின்மயமாயிருந்தாயாகில்
சின்மயத்தில்
தன்மயங்கொண்
டேறும்
பாரே
.
616
சின்மயத்தின்
கூறு
பாரப்பாசின்மயத்தின்மைந்தா
கேளு
பனிரெண்டு
பூரணந்தான்
பிறந்து
தப்பா
நேரப்பா
பூரணந்தானின்று
ஆடி
நேசமென்ற
பாசமெல்லாம்
கண்டு
தேறிக்
காரப்பா
என்று
பரி
பூரணமாய்
நின்று
கருணையுடன்
பூரணத்திற்
கலந்து
போச்சே
ஆரப்பா
அறிவார்கள்
சின்மயத்தின்
வடிவு
அங்குமில்லை
இங்குமில்லை
யெங்குந்
தானே
.
611
எங்குந்தான்
தானாகி
நின்ற
சூட்சம்
ஏகபராபரமான
மயமே
யாகும்
சங்கையில்லாப்
பரமசுகஞ்சின்மயமே
யாச்சு
சைதன்ய
மானசின்மயத்தை
மைந்தா
அங்கமுடன்
பிரமமென்று
வெளிதா
னென்றும்
அரூபமாய்
நின்ற
திரு
ஒளிதானென்றும்
மங்களமாய்
நிறைந்ததிரு
வாசி
யென்றும்
மவுனமாய்
நின்றமயந்தானென்
றாரே
.
618