சௌமிய சாகரம்
159
கூர்ந்து பாரென்றுமனங் கூர்ந்த போது
கோடான கோடிதவம் பெத்த தாச்சு
தேர்ந்தவிட மறியாமல் உலகத் தோர்கள்
சிவசிவா பூசைமடஞ்சிங்காரித்து
நேர்ந்தசிவ சக்கரங்கள் பாத்தி ரங்கள்
நிலைநிறுத்தி வெகுநுணுக்கம் பூசை செய்வார்
சார்ந்து அந்தப் பூசைவெகு சரிதை மார்க்கம்
தனைநிறுத்திக் கிறுகையென்ற யோகம் பாரே. 603
பாரப்பாயோகமென்ற அறிவானந்தம்
பதிவான தீபமென்றால் மனக்கண் பாரு
நேரப்பாவாசியென்றால் அமுர்த பானம்
நிலையான பிரமமென்றால் மாய்கை மாய்கை
காரப்பா மாய்கைவெளிகண்ணே சூட்சங்
கருவான சூட்சமடாநாத விந்து
வீறப்பா கொண்டதொரு நாத விந்து
விபரமுடன் இத்தனையும் அறிய லாச்சே. 04
ஆச்சப்பா அறிவான நாத விந்து
அண்டமொடு புவனமெல்லாம் அதுதானாகிப்
பேச்சப்பா பேசாத மவுன மாகிப்
பெருகிநின்ற ஆதாரக் கூத்து மாகி
நீச்சப்பா அஞ்சுபஞ்சு பூதமாகி
நிசமாகிச் சதாகோடி மந்திரமாகி
மூச்சப்பா நின்றதொரு தீயுங் காத்து
முத்திபெறச்சுளிமுனையில் முடிந்து போச்சே. 605
முடிந்ததொரு நிச்சயத்தை யார்தான் காண்பார்
மோனமுள்ளதபோதனரில் கோடிக் கொன்று
விடிந்தவகை முடிந்தவகை இவன்தான் காண
மேதினியில் தானறிவான் குருவே யென்று
படிந்ததொரு நிச்சயத்தை அறியாரெல்லாம்
பரப்பிரம்ம வஸ்து வென்றும் பரந்தானென்றும்
வடித்ததொரு வஸ்துவென்பார்போக மென்பார்
மகத்தான பூரணந்தானென்பார்தானே. 06
159
கூர்ந்து
பாரென்றுமனங்
கூர்ந்த
போது
கோடான
கோடிதவம்
பெத்த
தாச்சு
தேர்ந்தவிட
மறியாமல்
உலகத்
தோர்கள்
சிவசிவா
பூசைமடஞ்சிங்காரித்து
நேர்ந்தசிவ
சக்கரங்கள்
பாத்தி
ரங்கள்
நிலைநிறுத்தி
வெகுநுணுக்கம்
பூசை
செய்வார்
சார்ந்து
அந்தப்
பூசைவெகு
சரிதை
மார்க்கம்
தனைநிறுத்திக்
கிறுகையென்ற
யோகம்
பாரே
.
603
பாரப்பாயோகமென்ற
அறிவானந்தம்
பதிவான
தீபமென்றால்
மனக்கண்
பாரு
நேரப்பாவாசியென்றால்
அமுர்த
பானம்
நிலையான
பிரமமென்றால்
மாய்கை
மாய்கை
காரப்பா
மாய்கைவெளிகண்ணே
சூட்சங்
கருவான
சூட்சமடாநாத
விந்து
வீறப்பா
கொண்டதொரு
நாத
விந்து
விபரமுடன்
இத்தனையும்
அறிய
லாச்சே
.
04
ஆச்சப்பா
அறிவான
நாத
விந்து
அண்டமொடு
புவனமெல்லாம்
அதுதானாகிப்
பேச்சப்பா
பேசாத
மவுன
மாகிப்
பெருகிநின்ற
ஆதாரக்
கூத்து
மாகி
நீச்சப்பா
அஞ்சுபஞ்சு
பூதமாகி
நிசமாகிச்
சதாகோடி
மந்திரமாகி
மூச்சப்பா
நின்றதொரு
தீயுங்
காத்து
முத்திபெறச்சுளிமுனையில்
முடிந்து
போச்சே
.
605
முடிந்ததொரு
நிச்சயத்தை
யார்தான்
காண்பார்
மோனமுள்ளதபோதனரில்
கோடிக்
கொன்று
விடிந்தவகை
முடிந்தவகை
இவன்தான்
காண
மேதினியில்
தானறிவான்
குருவே
யென்று
படிந்ததொரு
நிச்சயத்தை
அறியாரெல்லாம்
பரப்பிரம்ம
வஸ்து
வென்றும்
பரந்தானென்றும்
வடித்ததொரு
வஸ்துவென்பார்போக
மென்பார்
மகத்தான
பூரணந்தானென்பார்தானே
.
06