சௌமிய சாகரம்
156
குருவான தங்காதி குருவை மைந்தா
குணமான நவலோகத் தன்னில் பூட்டத்
திருவான தங்கமடா அங்க மாகும்
தேகமென்ற அங்கமது திறக்க வேண்டி
உருவான செந்தூரம் பணவிடைதான் கொண்டால்
உண்மையுள்ள ஆதாரம் சிவந்து போகும்
கருவான முலைப்பாலில் மண்டலமே கொண்டால்
கைலாச வாசமதாய் வாழலாமே.
591
வாழ்வதற்கு இன்னமொரு வரிசை கேளு
வரிசையுள்ள அரப்பொடியும் காந்தங் கூட்டி
ஆள்வதற்குக் கல்வமதில் இட்டு மைந்தா
அப்பனே சம்பளத்தின் சாற்றால் ஆட்டி
வாழ்வதற்கு வகைகேளுமைந்தாமைந்தா
மகத்தான ரசமுடனே நாகம் வங்கம்
தாழ்வதற்கும் அயக்காந்தத்துடனே கூட்டிச்
சங்கையுடன் சம்பளத்தில் சாற்றால் ஆட்டே! 592
ஆட்டையிலே அதில் சேர்க்கும் மருந்து கேளு
அந்திடைக்குப் பத்திலொன்று தங்கங் கூட்டி
நீட்டையிலே கெந்தி அரிதாரம் லிங்கம்
நிசமான கெவுரியுடன் மனோசிலையும் பச்சை
பூட்டையிலே பாஷாணம் முதார் சிங்கு
புகழான வீரமுடன் பூரம் காரம்
வாட்டையிலே தங்க இடை சரியாய்ப் போட்டு
மைந்தனே வெடியுப்பு நீரால் ஆட்டே.
ஆட்டிநன்றாய் வழித்துருட்டி வட்டுப் பண்ணி
அப்பனே ரவிமுகத்தில் காய வைத்துத்
தாட்டிகமாய் ஓட்டில்வைத்து ஓடு மூடிச்
சந்துவாய் தெரியாமல் மண்ணும் பூசி
வாட்டுவாய் புடந்தனிலே மைந்தா நீயும்
மகத்தான செந்தூரங் கண்கொள்ளாது
நாட்டிநன்றாய் இவ்விதமாய்ச் சிந்தூரஞ் செய்து
நாலான காரியமும் வகையாய்ப் பாரே.
593
156
குருவான
தங்காதி
குருவை
மைந்தா
குணமான
நவலோகத்
தன்னில்
பூட்டத்
திருவான
தங்கமடா
அங்க
மாகும்
தேகமென்ற
அங்கமது
திறக்க
வேண்டி
உருவான
செந்தூரம்
பணவிடைதான்
கொண்டால்
உண்மையுள்ள
ஆதாரம்
சிவந்து
போகும்
கருவான
முலைப்பாலில்
மண்டலமே
கொண்டால்
கைலாச
வாசமதாய்
வாழலாமே
.
591
வாழ்வதற்கு
இன்னமொரு
வரிசை
கேளு
வரிசையுள்ள
அரப்பொடியும்
காந்தங்
கூட்டி
ஆள்வதற்குக்
கல்வமதில்
இட்டு
மைந்தா
அப்பனே
சம்பளத்தின்
சாற்றால்
ஆட்டி
வாழ்வதற்கு
வகைகேளுமைந்தாமைந்தா
மகத்தான
ரசமுடனே
நாகம்
வங்கம்
தாழ்வதற்கும்
அயக்காந்தத்துடனே
கூட்டிச்
சங்கையுடன்
சம்பளத்தில்
சாற்றால்
ஆட்டே
!
592
ஆட்டையிலே
அதில்
சேர்க்கும்
மருந்து
கேளு
அந்திடைக்குப்
பத்திலொன்று
தங்கங்
கூட்டி
நீட்டையிலே
கெந்தி
அரிதாரம்
லிங்கம்
நிசமான
கெவுரியுடன்
மனோசிலையும்
பச்சை
பூட்டையிலே
பாஷாணம்
முதார்
சிங்கு
புகழான
வீரமுடன்
பூரம்
காரம்
வாட்டையிலே
தங்க
இடை
சரியாய்ப்
போட்டு
மைந்தனே
வெடியுப்பு
நீரால்
ஆட்டே
.
ஆட்டிநன்றாய்
வழித்துருட்டி
வட்டுப்
பண்ணி
அப்பனே
ரவிமுகத்தில்
காய
வைத்துத்
தாட்டிகமாய்
ஓட்டில்வைத்து
ஓடு
மூடிச்
சந்துவாய்
தெரியாமல்
மண்ணும்
பூசி
வாட்டுவாய்
புடந்தனிலே
மைந்தா
நீயும்
மகத்தான
செந்தூரங்
கண்கொள்ளாது
நாட்டிநன்றாய்
இவ்விதமாய்ச்
சிந்தூரஞ்
செய்து
நாலான
காரியமும்
வகையாய்ப்
பாரே
.
593