சௌமிய சாகரம்
155
ஆட்டப்பா நெட்டங்க நன்றாய் ஆட்டி
அதன்பிறகு தானெடுத்து வட்டுப் பண்ணி
நாட்டப்பா ரவிதனிலே காய வைத்து
நன்றாக மண்சீலை கவசம் செய்து
மூட்டப்பா புடந்தனிலே வைத்துப் பாரு
முத்திபெறக் கட்டியது திட்ட மாகும்
கூட்டப்பா எட்டுரெண்டும் ஒன்றாய்க் கூட்டிக்
கூடிநின்ற திசைநாத கட்டை வாங்கே.
587
வாங்கியந்த திசைநாத கட்டை மைந்தா
மார்க்கமுடன் தான்பொடித்துக் கெந்தி தாரம்
பாங்குபெற அந்திடைக்குச் சரியாய்க் கூட்டிப்
பத்தியுடன் தான் பொடித்துக் குப்பிக் கேத்திச்
சாங்கமாய் மண்சீலை ஏழுஞ செய்து
தாழியென்ற பானையிலே சாம்பல் இட்டு
ஓங்கியந்தச் சாம்பல் நடுக்குப்பிவைத்து
உண்மையுடன் மூக்களவு சாம்பல் சாற்றே. 588
சாத்திநன்றாய் அடுப்பேத்தித் தீயை மூட்டு
சாமமென்ற சாமமடாஆராருஞ்சாமம்
போற்றிநன்றாய்த் தானெரித்துக் குப்பி மூக்குள்
புத்தியுடன் முன்பாரு கண்ணே கூசும்
பாத்திபனே அந்நேரம் பதமென்றெண்ணிப்
பத்தியுடன் தானிறக்கி ஆற வைத்து
வாத்திநன்றாய்க் குப்பிதனை எடுத்துப் பாரும்
மகத்தான செந்தூரங்கண்கொள்ளாதே!
கண்கொள்ளாச் செந்தூரந்தன்னைமைந்தா
கருணையுடன் தானெடுத்து வைத்துக் கொண்டு
விண்கொண்ட தங்கமதுக் கிடைதான்மைந்தா
வேதாந்த செந்தூரம் எடுத்துக் கொண்டு
பெண்கொண்ட நாதமதால் அரைத்துப் பூசி
பிலமான ஓட்டில்வைத்து மண்ணும் பூசிப்
பொன்கொண்ட சோதியென்று குடத்தைப் போடு
பொன்விளையும் தங்கமது குருவாய்ப் போச்சே.590
59
155
ஆட்டப்பா
நெட்டங்க
நன்றாய்
ஆட்டி
அதன்பிறகு
தானெடுத்து
வட்டுப்
பண்ணி
நாட்டப்பா
ரவிதனிலே
காய
வைத்து
நன்றாக
மண்சீலை
கவசம்
செய்து
மூட்டப்பா
புடந்தனிலே
வைத்துப்
பாரு
முத்திபெறக்
கட்டியது
திட்ட
மாகும்
கூட்டப்பா
எட்டுரெண்டும்
ஒன்றாய்க்
கூட்டிக்
கூடிநின்ற
திசைநாத
கட்டை
வாங்கே
.
587
வாங்கியந்த
திசைநாத
கட்டை
மைந்தா
மார்க்கமுடன்
தான்பொடித்துக்
கெந்தி
தாரம்
பாங்குபெற
அந்திடைக்குச்
சரியாய்க்
கூட்டிப்
பத்தியுடன்
தான்
பொடித்துக்
குப்பிக்
கேத்திச்
சாங்கமாய்
மண்சீலை
ஏழுஞ
செய்து
தாழியென்ற
பானையிலே
சாம்பல்
இட்டு
ஓங்கியந்தச்
சாம்பல்
நடுக்குப்பிவைத்து
உண்மையுடன்
மூக்களவு
சாம்பல்
சாற்றே
.
588
சாத்திநன்றாய்
அடுப்பேத்தித்
தீயை
மூட்டு
சாமமென்ற
சாமமடாஆராருஞ்சாமம்
போற்றிநன்றாய்த்
தானெரித்துக்
குப்பி
மூக்குள்
புத்தியுடன்
முன்பாரு
கண்ணே
கூசும்
பாத்திபனே
அந்நேரம்
பதமென்றெண்ணிப்
பத்தியுடன்
தானிறக்கி
ஆற
வைத்து
வாத்திநன்றாய்க்
குப்பிதனை
எடுத்துப்
பாரும்
மகத்தான
செந்தூரங்கண்கொள்ளாதே
!
கண்கொள்ளாச்
செந்தூரந்தன்னைமைந்தா
கருணையுடன்
தானெடுத்து
வைத்துக்
கொண்டு
விண்கொண்ட
தங்கமதுக்
கிடைதான்மைந்தா
வேதாந்த
செந்தூரம்
எடுத்துக்
கொண்டு
பெண்கொண்ட
நாதமதால்
அரைத்துப்
பூசி
பிலமான
ஓட்டில்வைத்து
மண்ணும்
பூசிப்
பொன்கொண்ட
சோதியென்று
குடத்தைப்
போடு
பொன்விளையும்
தங்கமது
குருவாய்ப்
போச்சே
.
590
59