சௌமிய சாகரம்
' 153
ஆமப்பாதங்கமென்ற சோதித்தாயை
அன்புவைத்து அந்திசந்தி பூசித் தாக்கால்
வாமப்பா கொண்டசிவ சூட்சங் காணும்
மகத்தான வட்டமடாவிந்து வட்டம்
சோமப்பால் சொலிக்கும் விந்து வட்டத்துள்ளே
சொலிக்குமடா மதியமூர்தச்சுனைதானூறி
ஓமப்பா என்றதொரு வணக்கத்தாலே
உண்மையென்ற ஞானமதில் சோதி யாச்சே. 500
உப்புக்கட்டு
ஆச்சப்பா சோதியென்ற துறையைக் கேளு
அரகரா அமுரியிலே பூநீர் கொட்டிக்
காச்சப்பா பிசறியதை உலரவைத்துக்
கருணைபெற ஒட்டிலதை வாரி யிட்டுப்
பாச்சப்பா பருமணியாய் உப்பை வைத்துப்
பதிவாக மேலுமந்தப் பூநீர் கொட்டி
மூச்சப்பாபோகாம லோடு மூடி
முத்திபெறப் புடம்போடக் கட்டு முப்பே. 581
செந்தூரம்
சட்டிநின்ற உப்பதனைச் செந்தூரிக்கக்
கருவிபரஞ் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு
கெட்டியுள்ள அயச்சிமிழில் மைந்தா நீயும்
கெந்தியொன்று சாரமரைசாரங்கால்தான்
மாட்டிநன்றாயுலைதனிலே வைத்துப் பார்த்தால்
மகத்தான கருமூன்று உருகி நிற்கும்
தேட்டமுடன் கட்டுமுப்பு மதிலே போட்டுச்
சில்லிட்டுப் புடந்தனிலே தீர்க்கம் பண்ணே . 582
'
153
ஆமப்பாதங்கமென்ற
சோதித்தாயை
அன்புவைத்து
அந்திசந்தி
பூசித்
தாக்கால்
வாமப்பா
கொண்டசிவ
சூட்சங்
காணும்
மகத்தான
வட்டமடாவிந்து
வட்டம்
சோமப்பால்
சொலிக்கும்
விந்து
வட்டத்துள்ளே
சொலிக்குமடா
மதியமூர்தச்சுனைதானூறி
ஓமப்பா
என்றதொரு
வணக்கத்தாலே
உண்மையென்ற
ஞானமதில்
சோதி
யாச்சே
.
500
உப்புக்கட்டு
ஆச்சப்பா
சோதியென்ற
துறையைக்
கேளு
அரகரா
அமுரியிலே
பூநீர்
கொட்டிக்
காச்சப்பா
பிசறியதை
உலரவைத்துக்
கருணைபெற
ஒட்டிலதை
வாரி
யிட்டுப்
பாச்சப்பா
பருமணியாய்
உப்பை
வைத்துப்
பதிவாக
மேலுமந்தப்
பூநீர்
கொட்டி
மூச்சப்பாபோகாம
லோடு
மூடி
முத்திபெறப்
புடம்போடக்
கட்டு
முப்பே
.
581
செந்தூரம்
சட்டிநின்ற
உப்பதனைச்
செந்தூரிக்கக்
கருவிபரஞ்
சொல்லுகிறேன்
கருவாய்க்
கேளு
கெட்டியுள்ள
அயச்சிமிழில்
மைந்தா
நீயும்
கெந்தியொன்று
சாரமரைசாரங்கால்தான்
மாட்டிநன்றாயுலைதனிலே
வைத்துப்
பார்த்தால்
மகத்தான
கருமூன்று
உருகி
நிற்கும்
தேட்டமுடன்
கட்டுமுப்பு
மதிலே
போட்டுச்
சில்லிட்டுப்
புடந்தனிலே
தீர்க்கம்
பண்ணே
.
582