சௌமிய சாகரம்

' 153 ஆமப்பாதங்கமென்ற சோதித்தாயை அன்புவைத்து அந்திசந்தி பூசித் தாக்கால் வாமப்பா கொண்டசிவ சூட்சங் காணும் மகத்தான வட்டமடாவிந்து வட்டம் சோமப்பால் சொலிக்கும் விந்து வட்டத்துள்ளே சொலிக்குமடா மதியமூர்தச்சுனைதானூறி ஓமப்பா என்றதொரு வணக்கத்தாலே உண்மையென்ற ஞானமதில் சோதி யாச்சே. 500 உப்புக்கட்டு ஆச்சப்பா சோதியென்ற துறையைக் கேளு அரகரா அமுரியிலே பூநீர் கொட்டிக் காச்சப்பா பிசறியதை உலரவைத்துக் கருணைபெற ஒட்டிலதை வாரி யிட்டுப் பாச்சப்பா பருமணியாய் உப்பை வைத்துப் பதிவாக மேலுமந்தப் பூநீர் கொட்டி மூச்சப்பாபோகாம லோடு மூடி முத்திபெறப் புடம்போடக் கட்டு முப்பே. 581 செந்தூரம் சட்டிநின்ற உப்பதனைச் செந்தூரிக்கக் கருவிபரஞ் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு கெட்டியுள்ள அயச்சிமிழில் மைந்தா நீயும் கெந்தியொன்று சாரமரைசாரங்கால்தான் மாட்டிநன்றாயுலைதனிலே வைத்துப் பார்த்தால் மகத்தான கருமூன்று உருகி நிற்கும் தேட்டமுடன் கட்டுமுப்பு மதிலே போட்டுச் சில்லிட்டுப் புடந்தனிலே தீர்க்கம் பண்ணே . 582
' 153 ஆமப்பாதங்கமென்ற சோதித்தாயை அன்புவைத்து அந்திசந்தி பூசித் தாக்கால் வாமப்பா கொண்டசிவ சூட்சங் காணும் மகத்தான வட்டமடாவிந்து வட்டம் சோமப்பால் சொலிக்கும் விந்து வட்டத்துள்ளே சொலிக்குமடா மதியமூர்தச்சுனைதானூறி ஓமப்பா என்றதொரு வணக்கத்தாலே உண்மையென்ற ஞானமதில் சோதி யாச்சே . 500 உப்புக்கட்டு ஆச்சப்பா சோதியென்ற துறையைக் கேளு அரகரா அமுரியிலே பூநீர் கொட்டிக் காச்சப்பா பிசறியதை உலரவைத்துக் கருணைபெற ஒட்டிலதை வாரி யிட்டுப் பாச்சப்பா பருமணியாய் உப்பை வைத்துப் பதிவாக மேலுமந்தப் பூநீர் கொட்டி மூச்சப்பாபோகாம லோடு மூடி முத்திபெறப் புடம்போடக் கட்டு முப்பே . 581 செந்தூரம் சட்டிநின்ற உப்பதனைச் செந்தூரிக்கக் கருவிபரஞ் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு கெட்டியுள்ள அயச்சிமிழில் மைந்தா நீயும் கெந்தியொன்று சாரமரைசாரங்கால்தான் மாட்டிநன்றாயுலைதனிலே வைத்துப் பார்த்தால் மகத்தான கருமூன்று உருகி நிற்கும் தேட்டமுடன் கட்டுமுப்பு மதிலே போட்டுச் சில்லிட்டுப் புடந்தனிலே தீர்க்கம் பண்ணே . 582