சௌமிய சாகரம்
152
ரசகட்டு
காணவே கருமானஞ் சொல்லக் கேளு
கருவான முட்டையுட தோடு வாங்கித்
தோணவே கடல்நுரையும் காரங் கூட்டிச்
சுத்தமுடன் வெடியுப்பு நீராலாட்டிப்
பேணவே சாரமதுக்கங்கி பூட்டிப்
பிலமான ரவிதனிலே காய வைத்துப்
பூணவே மண்சீலை வலுவாய்ச் செய்து
புத்தியுடன் நிதானமாய்ப் புடத்தைப் போடே. 577
போட்டபுடம் ஆறவிட்டு எடுத்துப் பாரு
புதுமையுள்ள சாரமது தானே கட்டி
நாட்டமுடன் கட்டியது உருகி நிற்கும்
நாதாந்த சற்குருவைப் பூசை பண்ணித்
தேட்டமுடன் நாகமதைக் குகையி லிட்டுச்
செம்மையுடன் உலையில் வைத்து உருக்கும் போது
ஆட்டமுடன் கட்டிநின்ற சாரம் போடு
அடங்காத புகையடக்கிக்கட்டும் பாரே. 578
நாகக்கட்டு
பாரப்பாகட்டி நின்ற நாகந்தன்னில்
பதிவான தங்கமது நாலுக் கொன்று
நேரப்பாதான்கூட்டி யுருக்கிப் பார்க்க
நிசமான நாகமதில் தங்கஞ் சென்று
வீரப்பாதானடங்கி உருகிப் போகும்
வெள்ளிசெம்பு எட்டில் ரெண்டு பத்துங் கூட்டிச்
சேரப்பா நாககுரு வென்று போடு
தீர்க்கமுடன் தானுருக்கத்தங்க மாமே.
579
152
ரசகட்டு
காணவே
கருமானஞ்
சொல்லக்
கேளு
கருவான
முட்டையுட
தோடு
வாங்கித்
தோணவே
கடல்நுரையும்
காரங்
கூட்டிச்
சுத்தமுடன்
வெடியுப்பு
நீராலாட்டிப்
பேணவே
சாரமதுக்கங்கி
பூட்டிப்
பிலமான
ரவிதனிலே
காய
வைத்துப்
பூணவே
மண்சீலை
வலுவாய்ச்
செய்து
புத்தியுடன்
நிதானமாய்ப்
புடத்தைப்
போடே
.
577
போட்டபுடம்
ஆறவிட்டு
எடுத்துப்
பாரு
புதுமையுள்ள
சாரமது
தானே
கட்டி
நாட்டமுடன்
கட்டியது
உருகி
நிற்கும்
நாதாந்த
சற்குருவைப்
பூசை
பண்ணித்
தேட்டமுடன்
நாகமதைக்
குகையி
லிட்டுச்
செம்மையுடன்
உலையில்
வைத்து
உருக்கும்
போது
ஆட்டமுடன்
கட்டிநின்ற
சாரம்
போடு
அடங்காத
புகையடக்கிக்கட்டும்
பாரே
.
578
நாகக்கட்டு
பாரப்பாகட்டி
நின்ற
நாகந்தன்னில்
பதிவான
தங்கமது
நாலுக்
கொன்று
நேரப்பாதான்கூட்டி
யுருக்கிப்
பார்க்க
நிசமான
நாகமதில்
தங்கஞ்
சென்று
வீரப்பாதானடங்கி
உருகிப்
போகும்
வெள்ளிசெம்பு
எட்டில்
ரெண்டு
பத்துங்
கூட்டிச்
சேரப்பா
நாககுரு
வென்று
போடு
தீர்க்கமுடன்
தானுருக்கத்தங்க
மாமே
.
579