சௌமிய சாகரம்
149
போச்சப்பாதாம்பூரநீறிப் போச்சு
புத்தியுடன் அந்நீற்றைக் கல்வத்திலிட்டுக்
காச்சப்பா அதுக்குநிகர் ரசமும் வீரம்
கலந்துகொண்டு கமலரசந்தன்னாலாட்டி
மூச்சப்பாதானடங்க நன்றாயாட்டி
முத்திபெறத் தான்வளித்து ஆட்டிக் கொண்டு
பாச்சப்பா நிழல்தனிலே வைத்துப் பார்க்கப்
பக்குவமாய் நீர்கள்வத்தி நீறிப் போமே. 567
நீறிநின்ற நூல்தனிலே வேதை கோடி
நேர்மையுடன் பூரணமாய்க் கண்டு தேறு
ஆறிநின்ற மனதாலே மைந்தாகேளு
அடங்கிநின்ற வீரமுடன் லிங்கங் கூட்டி
ஊறிநின்ற வாய்நீராலரைத்துக் கொண்டு
உத்தமனேதாரமதுக்கங்கி பூட்டித்
தேறிநின்ற அடுப்பதனில் வைத்துப் பாரு
தீர்க்கமுடன் தானுருகி ஈய மாமே.
568
ஆமப்பா ஈயமென்ற தாரந் தன்னை
அரிதாரஞ் சவ்வீரம் ரசமுங் கூட்டி
வாமப்பா தன்னாலே பாகம் பண்ணி
மகத்தான தங்கமதுக்கங்கி பூட்டித்
தாமப்பாசுண்ணாம்புச்சீலை செய்து
தங்கமென்ற கவசமதைப்புடமே செய்து
ஓமப்பாபிரணவத்தைத் தியானம் பண்ணி
உத்தமனே புடமாறி யெடுத்துப் பாரே.
எடுத்துமிகக் கவசமதை விடுத்துப் பார்க்கில்
ஏகாந்தத் தங்கமதை யென்ன சொல்வேன்?
தொடுத்தமலர் பூப்போல மலர்ந்து நீறிச்
சுத்தமுடன் இருக்குமடா எடுத்துக் கொண்டு
அடுத்ததொரு ஆதாரப் பூசை பண்ணி
அப்பனே பணவிடைதான் தேனிற் கொண்டால்
கடுத்ததொரு மறலியவ னோடிப் போவான்
கனகம்போல் தேகமுமாங் கண்டு பாரே. 570
ஓமப்பா பிரண்
59
149
போச்சப்பாதாம்பூரநீறிப்
போச்சு
புத்தியுடன்
அந்நீற்றைக்
கல்வத்திலிட்டுக்
காச்சப்பா
அதுக்குநிகர்
ரசமும்
வீரம்
கலந்துகொண்டு
கமலரசந்தன்னாலாட்டி
மூச்சப்பாதானடங்க
நன்றாயாட்டி
முத்திபெறத்
தான்வளித்து
ஆட்டிக்
கொண்டு
பாச்சப்பா
நிழல்தனிலே
வைத்துப்
பார்க்கப்
பக்குவமாய்
நீர்கள்வத்தி
நீறிப்
போமே
.
567
நீறிநின்ற
நூல்தனிலே
வேதை
கோடி
நேர்மையுடன்
பூரணமாய்க்
கண்டு
தேறு
ஆறிநின்ற
மனதாலே
மைந்தாகேளு
அடங்கிநின்ற
வீரமுடன்
லிங்கங்
கூட்டி
ஊறிநின்ற
வாய்நீராலரைத்துக்
கொண்டு
உத்தமனேதாரமதுக்கங்கி
பூட்டித்
தேறிநின்ற
அடுப்பதனில்
வைத்துப்
பாரு
தீர்க்கமுடன்
தானுருகி
ஈய
மாமே
.
568
ஆமப்பா
ஈயமென்ற
தாரந்
தன்னை
அரிதாரஞ்
சவ்வீரம்
ரசமுங்
கூட்டி
வாமப்பா
தன்னாலே
பாகம்
பண்ணி
மகத்தான
தங்கமதுக்கங்கி
பூட்டித்
தாமப்பாசுண்ணாம்புச்சீலை
செய்து
தங்கமென்ற
கவசமதைப்புடமே
செய்து
ஓமப்பாபிரணவத்தைத்
தியானம்
பண்ணி
உத்தமனே
புடமாறி
யெடுத்துப்
பாரே
.
எடுத்துமிகக்
கவசமதை
விடுத்துப்
பார்க்கில்
ஏகாந்தத்
தங்கமதை
யென்ன
சொல்வேன்
?
தொடுத்தமலர்
பூப்போல
மலர்ந்து
நீறிச்
சுத்தமுடன்
இருக்குமடா
எடுத்துக்
கொண்டு
அடுத்ததொரு
ஆதாரப்
பூசை
பண்ணி
அப்பனே
பணவிடைதான்
தேனிற்
கொண்டால்
கடுத்ததொரு
மறலியவ
னோடிப்
போவான்
கனகம்போல்
தேகமுமாங்
கண்டு
பாரே
.
570
ஓமப்பா
பிரண்
59