சௌமிய சாகரம்
146
நவபற்றும்
பாரப்பா ஆதாரம் மவுன பீடம்
பரமகயி லாசமென்ற பரம பீடம்
நேரப்பா நின்றபிரகாச மாக
நேர்மையுள்ள கயிலாசஞ் சொல்லக் கேளு
காரப்பா ரசமூணு நாக வங்கங்
கலந்து ஒரு கட்டியதாய் எடுத்துக் கொண்டு
சேரப்பா அதற்கு அரைப் பொடிதானப்பா
தீர்க்கமுடன் தானெடுத்துக் கல்வத்தாட்டே. 555
ஆட்டுவது சம்பளத்தின் சாற்றால் மைந்தா
அப்பனே படிமெழுகு போலரைத்து ஆட்டிக்
கூட்டுவது நாகரசக் கட்டி தன்னைக்
கூர்மையுடன்றான் பொடித்துக் கூடச் சேர்த்துத்
தீட்டுவாய் பழச்சாற்றால் நன்றாயாட்டிச்
சிவசிவா ரெண்டுமொன்றாய்ச் சேர்ந்த போது
நாட்டுவாய் துருசு அரிதாரம் லிங்கம்
நல்லகெந்தி வீரமுடன் பூரஞ் சேரே.
556)
சேரப்பா நவமூல மொன்றாய்க் கூட்டிச்
சேர்த்து நன்றாய் நாதநீர்தன்னாலாட்டி
வீறப்பாதானொடுங்க நன்றாயாட்டி
விபரமுடன் கமலரசந்தன்னாலாட்டி
நேரப்பா நெட்டடங்க நன்றாயாட்டி
நேர்மையுடன்றான்வழித்து வட்டுப் பண்ணிக்
காரப்பாரவிதனிலே வைத்து மைந்தா
கடுமையாய்க் காய்ந்தபின்புகவசஞ் செய்யே. 557
செய்யப்பா மண்சீலை கவசம் செய்து
செம்மையுடன் சற்குருவைத் தியானம் பண்ண
வையப்பாபுடமதுவை நிதானமாக
வைத்தபின்பு சடாட்சரத்தை மருவி யோது
கையப்பாதவறாமல் புடத்தைப் போட்டுக்
கணபதியைத் தான்றொழுது கருவைப் பாரு
பொய்யப்பா போகாது நவமூலந்தான்
பொருந்திமிகக் கட்டியது பற்ப மாச்சே. 558
146
நவபற்றும்
பாரப்பா
ஆதாரம்
மவுன
பீடம்
பரமகயி
லாசமென்ற
பரம
பீடம்
நேரப்பா
நின்றபிரகாச
மாக
நேர்மையுள்ள
கயிலாசஞ்
சொல்லக்
கேளு
காரப்பா
ரசமூணு
நாக
வங்கங்
கலந்து
ஒரு
கட்டியதாய்
எடுத்துக்
கொண்டு
சேரப்பா
அதற்கு
அரைப்
பொடிதானப்பா
தீர்க்கமுடன்
தானெடுத்துக்
கல்வத்தாட்டே
.
555
ஆட்டுவது
சம்பளத்தின்
சாற்றால்
மைந்தா
அப்பனே
படிமெழுகு
போலரைத்து
ஆட்டிக்
கூட்டுவது
நாகரசக்
கட்டி
தன்னைக்
கூர்மையுடன்றான்
பொடித்துக்
கூடச்
சேர்த்துத்
தீட்டுவாய்
பழச்சாற்றால்
நன்றாயாட்டிச்
சிவசிவா
ரெண்டுமொன்றாய்ச்
சேர்ந்த
போது
நாட்டுவாய்
துருசு
அரிதாரம்
லிங்கம்
நல்லகெந்தி
வீரமுடன்
பூரஞ்
சேரே
.
556
)
சேரப்பா
நவமூல
மொன்றாய்க்
கூட்டிச்
சேர்த்து
நன்றாய்
நாதநீர்தன்னாலாட்டி
வீறப்பாதானொடுங்க
நன்றாயாட்டி
விபரமுடன்
கமலரசந்தன்னாலாட்டி
நேரப்பா
நெட்டடங்க
நன்றாயாட்டி
நேர்மையுடன்றான்வழித்து
வட்டுப்
பண்ணிக்
காரப்பாரவிதனிலே
வைத்து
மைந்தா
கடுமையாய்க்
காய்ந்தபின்புகவசஞ்
செய்யே
.
557
செய்யப்பா
மண்சீலை
கவசம்
செய்து
செம்மையுடன்
சற்குருவைத்
தியானம்
பண்ண
வையப்பாபுடமதுவை
நிதானமாக
வைத்தபின்பு
சடாட்சரத்தை
மருவி
யோது
கையப்பாதவறாமல்
புடத்தைப்
போட்டுக்
கணபதியைத்
தான்றொழுது
கருவைப்
பாரு
பொய்யப்பா
போகாது
நவமூலந்தான்
பொருந்திமிகக்
கட்டியது
பற்ப
மாச்சே
.
558