சௌமிய சாகரம்
143
ஆட்டுவாய் நாலுநாள் நன்றாயாட்டி
அதின்பிறகு வெடியுப்பு நீரால் மைந்தா
கூட்டியே ஆறுநாள் நன்றா யாட்டில்
குருவான மெழுகதுவை என்ன சொல்வேன்?
நாட்டியே வழித்தெடுத்து மைந்தா நீயும்
நன்மையுடன் ரவிதனிலே நன்றாய்ப் போட்டுப்
பூட்டியே ரவிதனிலே நன்றாய்ப் போட்டால்
பொன்னான பொன்மெழுகு கண்கொள்ளாதே. 543
கண்கொள்ளாக் காட்சிதரு மெழுகு மைந்தா
கருணையுடனவையடக்க மாக வைத்து
விண்கொள்ளாத் தங்க அபரஞ்சி தன்னை
வேதாந்த மெழுகுக்கு நாலத் தொன்று
பொன்கொள்ளாப் பொன்விளையும தாலே யென்று
புத்தியுடன் தங்காதி மெழுகு கூட்டிக்
கண்கொள்ளாச் சோதியென்று கல்வத் தாட்டிக்
கனகவதி மெழுகுதன்னைப் பதனம் பண்ணே . 544
பண்ணடா பதனம் வெகு பதன மாகப்
பத்தியுடன் அச்சிமிழில் பதனம் பண்ணி
நண்ணடா நவலோகந்தன்னில் பூசி
நாட்டமுடன் மண்ணரைத்துக் கவசம் பண்ணி
உண்ணடாசற்குருவைத் தியானம் பண்ணி
உறுதியுடன் புடம்போட்டு எடுத்துப் பாரு
கண்ணடாகொள்ளாத சோதி போலே
கைகண்ட தங்கமடாமெய்தான் பாரே. 545
பாரப்பாமெய்யான தங்கத்தாயைப்
பத்தி கொண்டு பூரணமாய்க் கண்ட போது
நேரப்பா நின்றதொரு வாசி யாலே
நீங்காத சிவயோகம் நேர தாகும்
காரப்பாசிவயோகத் திருந்து கொண்டால்
கலந்துகொண்ட கற்பமெல்லாம் சித்தி யாகும்
பேரப்பாகொண்டகற்பஞ் சித்தி யானால்
பேர்பெரிய சிவயோக நீரதாச்சே.
546
143
ஆட்டுவாய்
நாலுநாள்
நன்றாயாட்டி
அதின்பிறகு
வெடியுப்பு
நீரால்
மைந்தா
கூட்டியே
ஆறுநாள்
நன்றா
யாட்டில்
குருவான
மெழுகதுவை
என்ன
சொல்வேன்
?
நாட்டியே
வழித்தெடுத்து
மைந்தா
நீயும்
நன்மையுடன்
ரவிதனிலே
நன்றாய்ப்
போட்டுப்
பூட்டியே
ரவிதனிலே
நன்றாய்ப்
போட்டால்
பொன்னான
பொன்மெழுகு
கண்கொள்ளாதே
.
543
கண்கொள்ளாக்
காட்சிதரு
மெழுகு
மைந்தா
கருணையுடனவையடக்க
மாக
வைத்து
விண்கொள்ளாத்
தங்க
அபரஞ்சி
தன்னை
வேதாந்த
மெழுகுக்கு
நாலத்
தொன்று
பொன்கொள்ளாப்
பொன்விளையும
தாலே
யென்று
புத்தியுடன்
தங்காதி
மெழுகு
கூட்டிக்
கண்கொள்ளாச்
சோதியென்று
கல்வத்
தாட்டிக்
கனகவதி
மெழுகுதன்னைப்
பதனம்
பண்ணே
.
544
பண்ணடா
பதனம்
வெகு
பதன
மாகப்
பத்தியுடன்
அச்சிமிழில்
பதனம்
பண்ணி
நண்ணடா
நவலோகந்தன்னில்
பூசி
நாட்டமுடன்
மண்ணரைத்துக்
கவசம்
பண்ணி
உண்ணடாசற்குருவைத்
தியானம்
பண்ணி
உறுதியுடன்
புடம்போட்டு
எடுத்துப்
பாரு
கண்ணடாகொள்ளாத
சோதி
போலே
கைகண்ட
தங்கமடாமெய்தான்
பாரே
.
545
பாரப்பாமெய்யான
தங்கத்தாயைப்
பத்தி
கொண்டு
பூரணமாய்க்
கண்ட
போது
நேரப்பா
நின்றதொரு
வாசி
யாலே
நீங்காத
சிவயோகம்
நேர
தாகும்
காரப்பாசிவயோகத்
திருந்து
கொண்டால்
கலந்துகொண்ட
கற்பமெல்லாம்
சித்தி
யாகும்
பேரப்பாகொண்டகற்பஞ்
சித்தி
யானால்
பேர்பெரிய
சிவயோக
நீரதாச்சே
.
546