சௌமிய சாகரம்
136
ஆச்சப்பா பூரணமாய் நின்ற காட்சி
அரிதரிது காண்கிறது அருமை யாகும்
பேச்சப்பாபெருகிநின்ற அருமை யாகும்
பிரிந்துதடா ரவிமதியும் ஒளியாய் நின்று
காச்சப்பா ஒளியறிந்து வெளியைக் கண்டேன்
கண்டவெளி ஒளியதுவே கலந்து சென்று
போச்சப்பா இருள் ஒளியில் கலந்து கொண்டு
போனவிடம் வந்தவிடம் புகுந்து பாரே, 516
பாரப்பா புகுந்தவிடமிருள்தானாகும்
பத்தி கொண்டு வந்தவிடம் வெளிதான்மைந்தா
நேரப்பாவெளியொளிதான் எங்தே யென்றால்
நிசமான ஆகாசம் இருளாய்ப் போச்சு
சேரப்பாசெனித்ததுவும் இருளிலாச்சு
செத்திறந்து போனதுவும் இருளிலாச்சு
காரப்பாகண்டதெல்லாம் இருள்தானாச்சு
கண்கண்ட காரியங்கள் கனிவாய்ப் போச்சே. 517
போச்சப்பாகண்டதெல்லாம் கனவாய்ப் போச்சு
பொருந்தி மனம் காணாத பொருள்தான் சத்யம்
பேச்சப்பாசத்தமெல்லாம் மாய மாச்சு
பேச்சற்ற இடமதுதான் அனித்திய மாச்சு
ஆச்சப்பா ஆசையெல்லாம் பாசம் பாசம்
ஆசையற்ற நிராசையது அதுதான் சாட்சி
காச்சப்பாகாச்சியென்று காச்சி காணக்
கண்ணுமில்லை காதுமில்லை யென்றுந்தானே. 518
என்றுந்தான் இருந்தபடி இருந்த தல்லால்
என்மகனே இனிமேல்வே றுண்டோசொல்ல
அன்றுந்தான் இன்றுவரை ஒன்றே யல்லால்
ஆடினதும் அடங்கினதும் அதுதான் பாரு
ஒன்றும்தான் பல்பொருளாய் விரிந்து நின்று
ஓடிமிக அடங்கினது ஒன்றில் தானே
நின்றபடி இதுபோதங் கண்டு கொள்ளு
நிச்சயமென்றுச்சிதமாய் நின்று காணே.
59
136
ஆச்சப்பா
பூரணமாய்
நின்ற
காட்சி
அரிதரிது
காண்கிறது
அருமை
யாகும்
பேச்சப்பாபெருகிநின்ற
அருமை
யாகும்
பிரிந்துதடா
ரவிமதியும்
ஒளியாய்
நின்று
காச்சப்பா
ஒளியறிந்து
வெளியைக்
கண்டேன்
கண்டவெளி
ஒளியதுவே
கலந்து
சென்று
போச்சப்பா
இருள்
ஒளியில்
கலந்து
கொண்டு
போனவிடம்
வந்தவிடம்
புகுந்து
பாரே
516
பாரப்பா
புகுந்தவிடமிருள்தானாகும்
பத்தி
கொண்டு
வந்தவிடம்
வெளிதான்மைந்தா
நேரப்பாவெளியொளிதான்
எங்தே
யென்றால்
நிசமான
ஆகாசம்
இருளாய்ப்
போச்சு
சேரப்பாசெனித்ததுவும்
இருளிலாச்சு
செத்திறந்து
போனதுவும்
இருளிலாச்சு
காரப்பாகண்டதெல்லாம்
இருள்தானாச்சு
கண்கண்ட
காரியங்கள்
கனிவாய்ப்
போச்சே
.
517
போச்சப்பாகண்டதெல்லாம்
கனவாய்ப்
போச்சு
பொருந்தி
மனம்
காணாத
பொருள்தான்
சத்யம்
பேச்சப்பாசத்தமெல்லாம்
மாய
மாச்சு
பேச்சற்ற
இடமதுதான்
அனித்திய
மாச்சு
ஆச்சப்பா
ஆசையெல்லாம்
பாசம்
பாசம்
ஆசையற்ற
நிராசையது
அதுதான்
சாட்சி
காச்சப்பாகாச்சியென்று
காச்சி
காணக்
கண்ணுமில்லை
காதுமில்லை
யென்றுந்தானே
.
518
என்றுந்தான்
இருந்தபடி
இருந்த
தல்லால்
என்மகனே
இனிமேல்வே
றுண்டோசொல்ல
அன்றுந்தான்
இன்றுவரை
ஒன்றே
யல்லால்
ஆடினதும்
அடங்கினதும்
அதுதான்
பாரு
ஒன்றும்தான்
பல்பொருளாய்
விரிந்து
நின்று
ஓடிமிக
அடங்கினது
ஒன்றில்
தானே
நின்றபடி
இதுபோதங்
கண்டு
கொள்ளு
நிச்சயமென்றுச்சிதமாய்
நின்று
காணே
.
59