சௌமிய சாகரம்
132
52
காலரவே இன்னமொரு கருவைக் கேளு
கருவான பேதியுடன் காரங் கூட்டிப்
பேகாவே தானரைக்க நீருண்டாகும்
பெருகிநின்ற நீர்தனிலே சொல்லக் கேளு
தோணவே அரிதாரம் வீரம் பூரம்
சுத்தமுடன் தானரைத்து ரவியில் வைத்து
வணவே நீறியது பற்ப மாகும்
உத்தமனே அதுவுடனே கெந்தி கூட்டே. 501
கூட்டிமிக வாய்நீரால் அரைத்து மைந்தா
குருவான தங்காதி மேலே பூசி
வாட்டி மிகப் புடம்போடத்தங்க நீறு
மகத்தான பற்பமதை வைத்துக் கொண்டு
நாட்டமுடன் பணவிடைதான் தேனில் கொண்டால்
நரசென்ம மல்லவடாதேவ னாச்சு
தாட்டிகமாய்த் தாய்பதத்தைப் பூசை பண்ணித்
தானவனாய் நின்றுதவந்தானே செய்யே.
செய்யப்பாகட்டிநின்ற வீரலிங்கத்
தீர்க்கமுடன் நாதநீர் தன்னாலாட்டி
மெய்யப்பாதாரமதுக் கங்கி பூட்டி
விசையான ரவியில்வைக்க ஈய மாகும்
வையப்பாதங்கமதில் ஈயஞ் சேர்த்து
மார்க்கமுடன் தானுருக்கக் குருவாய் நிற்கும்
பையப்பா குருவெடுத்து வெள்ளி செம்பில்
பத்துக்கொன்றிட்டிடவே பழுக்கும் பாரே. 603
கட்டுக்களால் வீரத்துக்கவசம்
பாரப்பா வீரமுடன் சாரங் கூட்டிப்
பத்தியுடன் தானரைக்க நீர்உண்டாகும்
நேரப்பா அந்நீரில் மைந்தா கேளு
நிசமான காரமுடன் வீரந் தோய்த்துக்
காரப்பாவிளக்கொளியில் வாட்டினாக்கால்
கசடத்துக் கட்டியது திட்டமாகும்
சப்பா நாகமது உருகும் போது
செயமான சாரமதைச் சேர்த்துப் பாரே.
54
132
52
காலரவே
இன்னமொரு
கருவைக்
கேளு
கருவான
பேதியுடன்
காரங்
கூட்டிப்
பேகாவே
தானரைக்க
நீருண்டாகும்
பெருகிநின்ற
நீர்தனிலே
சொல்லக்
கேளு
தோணவே
அரிதாரம்
வீரம்
பூரம்
சுத்தமுடன்
தானரைத்து
ரவியில்
வைத்து
வணவே
நீறியது
பற்ப
மாகும்
உத்தமனே
அதுவுடனே
கெந்தி
கூட்டே
.
501
கூட்டிமிக
வாய்நீரால்
அரைத்து
மைந்தா
குருவான
தங்காதி
மேலே
பூசி
வாட்டி
மிகப்
புடம்போடத்தங்க
நீறு
மகத்தான
பற்பமதை
வைத்துக்
கொண்டு
நாட்டமுடன்
பணவிடைதான்
தேனில்
கொண்டால்
நரசென்ம
மல்லவடாதேவ
னாச்சு
தாட்டிகமாய்த்
தாய்பதத்தைப்
பூசை
பண்ணித்
தானவனாய்
நின்றுதவந்தானே
செய்யே
.
செய்யப்பாகட்டிநின்ற
வீரலிங்கத்
தீர்க்கமுடன்
நாதநீர்
தன்னாலாட்டி
மெய்யப்பாதாரமதுக்
கங்கி
பூட்டி
விசையான
ரவியில்வைக்க
ஈய
மாகும்
வையப்பாதங்கமதில்
ஈயஞ்
சேர்த்து
மார்க்கமுடன்
தானுருக்கக்
குருவாய்
நிற்கும்
பையப்பா
குருவெடுத்து
வெள்ளி
செம்பில்
பத்துக்கொன்றிட்டிடவே
பழுக்கும்
பாரே
.
603
கட்டுக்களால்
வீரத்துக்கவசம்
பாரப்பா
வீரமுடன்
சாரங்
கூட்டிப்
பத்தியுடன்
தானரைக்க
நீர்உண்டாகும்
நேரப்பா
அந்நீரில்
மைந்தா
கேளு
நிசமான
காரமுடன்
வீரந்
தோய்த்துக்
காரப்பாவிளக்கொளியில்
வாட்டினாக்கால்
கசடத்துக்
கட்டியது
திட்டமாகும்
சப்பா
நாகமது
உருகும்
போது
செயமான
சாரமதைச்
சேர்த்துப்
பாரே
.
54