சௌமிய சாகரம்
131
போடப்பாடமதினில் வைத்துப் பார்க்கப்
பூரணமாய் வெள்ளியது நீறிப் போகும்
நாடப்பா வெள்ளியென்ற நீரில் மைந்தா
நன்மையுடன் இடை சரியாய் வீரம் பூரம்
சூடப்பாகல்வமதில் நாத நீரால்
சுத்தமுடன் தானாட்டி யெடுத்துக் கொண்டு
ஆடப்பாதங்கமென்ற காசில் அப்பி
அதின்பிறகு உப்புடனே ரெங்கு கூட்டே. 497
நாகக்கட்டு
கூட்டிநன்றாய்ப் பழச்சாற்றில் நன்றாயாட்டிக்
கூர்மையுடன் மேற்கவசஞ் சீலை செய்து
நாட்டிநன்றாயெருவடிக்கிப்புடத்தைப் போடு
நாதாந்த தங்கமது நீறிப் போகும்
தாட்டிகமாய் நீரிநின்ற தங்க நீறு
தானெடுத்துப் பதனமாய் வைத்துக் கொண்டு
பூட்டிநன்றாய் நவலோகந் தன்னி லீயப்
பொல்லாத லோகமெல்லாந்தங்கந்தானே. 498
தானான நாகமதைக்காண வேண்டித்
தன்மையுள்ள நாகமுறை யொன்று கேளு
வீணான கெந்தகமுந்துருசு தாரம்
வெள்ளைப்பாசானமுடன் சாரஞ் சங்கு
வானான அறுசரக்குங் கல்வத்திட்டு
வரிசையுடன் சம்பளத்தின் சாற்றாலாட்டிக்
கோனான நாகமதில் கவசம் பண்ணிக்
கூர்மையுடன் சத்தியுப்பால் சீலை செய்யே. 499
செய்யப்பா சீலை செய்து புடத்தைப் போடு
செம்மையுடன் நாகமது உருகி நிற்கும்
மெய்யப்பா உருகிநின்ற நாகத் தோடே
மேலானதங்கமதைச் சரியாய்ச் சேர்த்து
வையப்பா செம்பு வெள்ளி ஒன்றாய்க் கூட்டி
மகத்தான நாககுரு பத்துக் கொன்று
கையப்பாதானறிந்து கொடுத்துப் பாரு
கண்ணடங்காத்தங்கவொளி காணலாமே.
En
131
போடப்பாடமதினில்
வைத்துப்
பார்க்கப்
பூரணமாய்
வெள்ளியது
நீறிப்
போகும்
நாடப்பா
வெள்ளியென்ற
நீரில்
மைந்தா
நன்மையுடன்
இடை
சரியாய்
வீரம்
பூரம்
சூடப்பாகல்வமதில்
நாத
நீரால்
சுத்தமுடன்
தானாட்டி
யெடுத்துக்
கொண்டு
ஆடப்பாதங்கமென்ற
காசில்
அப்பி
அதின்பிறகு
உப்புடனே
ரெங்கு
கூட்டே
.
497
நாகக்கட்டு
கூட்டிநன்றாய்ப்
பழச்சாற்றில்
நன்றாயாட்டிக்
கூர்மையுடன்
மேற்கவசஞ்
சீலை
செய்து
நாட்டிநன்றாயெருவடிக்கிப்புடத்தைப்
போடு
நாதாந்த
தங்கமது
நீறிப்
போகும்
தாட்டிகமாய்
நீரிநின்ற
தங்க
நீறு
தானெடுத்துப்
பதனமாய்
வைத்துக்
கொண்டு
பூட்டிநன்றாய்
நவலோகந்
தன்னி
லீயப்
பொல்லாத
லோகமெல்லாந்தங்கந்தானே
.
498
தானான
நாகமதைக்காண
வேண்டித்
தன்மையுள்ள
நாகமுறை
யொன்று
கேளு
வீணான
கெந்தகமுந்துருசு
தாரம்
வெள்ளைப்பாசானமுடன்
சாரஞ்
சங்கு
வானான
அறுசரக்குங்
கல்வத்திட்டு
வரிசையுடன்
சம்பளத்தின்
சாற்றாலாட்டிக்
கோனான
நாகமதில்
கவசம்
பண்ணிக்
கூர்மையுடன்
சத்தியுப்பால்
சீலை
செய்யே
.
499
செய்யப்பா
சீலை
செய்து
புடத்தைப்
போடு
செம்மையுடன்
நாகமது
உருகி
நிற்கும்
மெய்யப்பா
உருகிநின்ற
நாகத்
தோடே
மேலானதங்கமதைச்
சரியாய்ச்
சேர்த்து
வையப்பா
செம்பு
வெள்ளி
ஒன்றாய்க்
கூட்டி
மகத்தான
நாககுரு
பத்துக்
கொன்று
கையப்பாதானறிந்து
கொடுத்துப்
பாரு
கண்ணடங்காத்தங்கவொளி
காணலாமே
.
En