சௌமிய சாகரம்
126
கேளடாதயிலமதில் மைந்தா கேளு
கேள்வியென்ன புளுகுடனே சூடன் கூட்டி
ஆளடாதயிலமதில் பொடியைப் போட்டு
அப்பனே தயிலமது தண்ணீராகும்
கோளடா இல்லாத தயிலந் தன்னில்
கூர்மையுடன் மனோசிலையைத் தோய்த்து வாட்டி
வாளடா வாட்டினதை யுருக்கி மைந்தா
வளமானதங்கமதில் சேர்த்துக் காணே. 478
சேர்த்துமிகப் பார்க்கையிலே தங்கஞ் செம்பாம்
சிவசிவாதங்கத்தின் செம்பு தன்னைப்
பார்த்துமிக வெள்ளியிலே பத்துக்கொன்று
பக்குவமாய்த்தான் கொடுத்து ஊதிப் பாரு
கார்த்துமிகக் கனிவாலே ஊதிப் பார்க்கக்
கைலாச மேருவது தங்க மாச்சு
சாத்தியதோர் தங்கமதைத் தானே கண்டு
தன்மையுடன் பூரணமாய் வாழ்வார் பாரே. 479
பாரப்பா வாழ்வதுவும் ஆசையாசை
பலபணிதி பூணுவதும் ஆசை யாசை
நேரப்பா நிற்பதுவும் ஆசையாசை
நிஷ்டையென்ற சிவயோகம் ஆசை யாசை
காரப்பா சகலகலை வாசி யேறிக்
கண்ணறிந்து பார்ப்பதுவும் ஆசையாசை
சாரப்பாகாயாதி கற்பந்தன்னைச்
சாதித்து நிற்பதுவும் ஆசைதானே.
ஆசையென்ற ஆசையெல்லாம் பாசம் பாசம்
ஆகாகாதேகமென்ற பாசத்துக்கு
ஓசையென்ற பசுவதனால் ஆசை மீறி
உண்மையென்ற ஞானமதி தன்னைக் காணப்
பாசையென்ற பலசமய நூலாராய்ந்து
பத்தி கொண்டு அஷ்டாங்க பாரத் தேகிப்
பூசையென்ற ஆகமங்கள் செய்து கொண்டு
பொல்லாத மாய்கையிலே புகுந்தார் பாரே. 481
480
126
கேளடாதயிலமதில்
மைந்தா
கேளு
கேள்வியென்ன
புளுகுடனே
சூடன்
கூட்டி
ஆளடாதயிலமதில்
பொடியைப்
போட்டு
அப்பனே
தயிலமது
தண்ணீராகும்
கோளடா
இல்லாத
தயிலந்
தன்னில்
கூர்மையுடன்
மனோசிலையைத்
தோய்த்து
வாட்டி
வாளடா
வாட்டினதை
யுருக்கி
மைந்தா
வளமானதங்கமதில்
சேர்த்துக்
காணே
.
478
சேர்த்துமிகப்
பார்க்கையிலே
தங்கஞ்
செம்பாம்
சிவசிவாதங்கத்தின்
செம்பு
தன்னைப்
பார்த்துமிக
வெள்ளியிலே
பத்துக்கொன்று
பக்குவமாய்த்தான்
கொடுத்து
ஊதிப்
பாரு
கார்த்துமிகக்
கனிவாலே
ஊதிப்
பார்க்கக்
கைலாச
மேருவது
தங்க
மாச்சு
சாத்தியதோர்
தங்கமதைத்
தானே
கண்டு
தன்மையுடன்
பூரணமாய்
வாழ்வார்
பாரே
.
479
பாரப்பா
வாழ்வதுவும்
ஆசையாசை
பலபணிதி
பூணுவதும்
ஆசை
யாசை
நேரப்பா
நிற்பதுவும்
ஆசையாசை
நிஷ்டையென்ற
சிவயோகம்
ஆசை
யாசை
காரப்பா
சகலகலை
வாசி
யேறிக்
கண்ணறிந்து
பார்ப்பதுவும்
ஆசையாசை
சாரப்பாகாயாதி
கற்பந்தன்னைச்
சாதித்து
நிற்பதுவும்
ஆசைதானே
.
ஆசையென்ற
ஆசையெல்லாம்
பாசம்
பாசம்
ஆகாகாதேகமென்ற
பாசத்துக்கு
ஓசையென்ற
பசுவதனால்
ஆசை
மீறி
உண்மையென்ற
ஞானமதி
தன்னைக்
காணப்
பாசையென்ற
பலசமய
நூலாராய்ந்து
பத்தி
கொண்டு
அஷ்டாங்க
பாரத்
தேகிப்
பூசையென்ற
ஆகமங்கள்
செய்து
கொண்டு
பொல்லாத
மாய்கையிலே
புகுந்தார்
பாரே
.
481
480