சௌமிய சாகரம்

124 471 அடுத்துமிக வாழ்வதற்குமைந்தா கேளு ஆதியென்ற பூரணமாம் அண்டத் தேகி விடுத்துமிக அதின்ரசத்தை வாங்கிக் கொண்டு வேதாந்த சத்திசிவ பாண மூட்டிக் கடுத்துமிகப் போகாமல் கற்பூரஞ்சாத்திக் களங்கமில்லா ரவிதனிலே காணவைத்து எடுத்துமிகப் பூரணமாய்க் கொண்டாயானால் ஏகாந்த மானசிவயோகி ஆச்சே. ஆச்சப்பா சிவயோகியாவ தென்ன? அடங்கிநின்ற சிவகர்த்தா அஞ்சுபேரைப் பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்ட பெருமையினால் சிவயோக முத்த னாச்சு மூச்சப்பாதானறிந்து தன்னைப் பார்த்து முனையான சுளினையிலே வாசி பூட்டிக் காச்சப்பா அக்கினிகொண்டாறாதாரக் கசடகலக் காச்சிவிடு கனக மாமே. ஆமப்பாகனகமென்ற தங்கத் தாயை அருமையுடன் காணுதற்கு அங்கங் கேளு ஓமப்பா வீரமுடன் லிங்கங் கூட்டி உண்மையுடன் கமலரசந்தன்னாலாட்டித் தாமப்பாசாரமதுக்கங்கி பூட்டிச் சங்கையுடன் ரவிதனிலே காயப் போட்டு நாமப்பா சொல்லுகிறோம் அயக்கரண்டி தன்னில் நன்மையுடன் கவசமிட்டு எண்ணைக் குத்தே. 473 தாரயீயம் எண்ணெயென்றால் நல்லெண்ணெய் விட்டு மைந்தா இன்பமுடன் தானிருக்க ஈய மாகும் பொன்னையொத்த தாரமடா ஈய மானால் பொன்னான பொன்விளையும் புகழ்ந்து பாரு என்னைவளர்த் தெடுத்தகுரு நாதன் சொன்னார் என்மகனே நீயுமிந்தப்படிதான் பாரே!* 472 * ஓரடிசுவடியிலும் குறைகின்றது..
124 471 அடுத்துமிக வாழ்வதற்குமைந்தா கேளு ஆதியென்ற பூரணமாம் அண்டத் தேகி விடுத்துமிக அதின்ரசத்தை வாங்கிக் கொண்டு வேதாந்த சத்திசிவ பாண மூட்டிக் கடுத்துமிகப் போகாமல் கற்பூரஞ்சாத்திக் களங்கமில்லா ரவிதனிலே காணவைத்து எடுத்துமிகப் பூரணமாய்க் கொண்டாயானால் ஏகாந்த மானசிவயோகி ஆச்சே . ஆச்சப்பா சிவயோகியாவ தென்ன ? அடங்கிநின்ற சிவகர்த்தா அஞ்சுபேரைப் பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்ட பெருமையினால் சிவயோக முத்த னாச்சு மூச்சப்பாதானறிந்து தன்னைப் பார்த்து முனையான சுளினையிலே வாசி பூட்டிக் காச்சப்பா அக்கினிகொண்டாறாதாரக் கசடகலக் காச்சிவிடு கனக மாமே . ஆமப்பாகனகமென்ற தங்கத் தாயை அருமையுடன் காணுதற்கு அங்கங் கேளு ஓமப்பா வீரமுடன் லிங்கங் கூட்டி உண்மையுடன் கமலரசந்தன்னாலாட்டித் தாமப்பாசாரமதுக்கங்கி பூட்டிச் சங்கையுடன் ரவிதனிலே காயப் போட்டு நாமப்பா சொல்லுகிறோம் அயக்கரண்டி தன்னில் நன்மையுடன் கவசமிட்டு எண்ணைக் குத்தே . 473 தாரயீயம் எண்ணெயென்றால் நல்லெண்ணெய் விட்டு மைந்தா இன்பமுடன் தானிருக்க ஈய மாகும் பொன்னையொத்த தாரமடா ஈய மானால் பொன்னான பொன்விளையும் புகழ்ந்து பாரு என்னைவளர்த் தெடுத்தகுரு நாதன் சொன்னார் என்மகனே நீயுமிந்தப்படிதான் பாரே ! * 472 * ஓரடிசுவடியிலும் குறைகின்றது . .