சௌமிய சாகரம்
124
471
அடுத்துமிக வாழ்வதற்குமைந்தா கேளு
ஆதியென்ற பூரணமாம் அண்டத் தேகி
விடுத்துமிக அதின்ரசத்தை வாங்கிக் கொண்டு
வேதாந்த சத்திசிவ பாண மூட்டிக்
கடுத்துமிகப் போகாமல் கற்பூரஞ்சாத்திக்
களங்கமில்லா ரவிதனிலே காணவைத்து
எடுத்துமிகப் பூரணமாய்க் கொண்டாயானால்
ஏகாந்த மானசிவயோகி ஆச்சே.
ஆச்சப்பா சிவயோகியாவ தென்ன?
அடங்கிநின்ற சிவகர்த்தா அஞ்சுபேரைப்
பேச்சப்பா பேச்சறிந்து கண்டு கொண்ட
பெருமையினால் சிவயோக முத்த னாச்சு
மூச்சப்பாதானறிந்து தன்னைப் பார்த்து
முனையான சுளினையிலே வாசி பூட்டிக்
காச்சப்பா அக்கினிகொண்டாறாதாரக்
கசடகலக் காச்சிவிடு கனக மாமே.
ஆமப்பாகனகமென்ற தங்கத் தாயை
அருமையுடன் காணுதற்கு அங்கங் கேளு
ஓமப்பா வீரமுடன் லிங்கங் கூட்டி
உண்மையுடன் கமலரசந்தன்னாலாட்டித்
தாமப்பாசாரமதுக்கங்கி பூட்டிச்
சங்கையுடன் ரவிதனிலே காயப் போட்டு
நாமப்பா சொல்லுகிறோம் அயக்கரண்டி தன்னில்
நன்மையுடன் கவசமிட்டு எண்ணைக் குத்தே. 473
தாரயீயம்
எண்ணெயென்றால் நல்லெண்ணெய் விட்டு மைந்தா
இன்பமுடன் தானிருக்க ஈய மாகும்
பொன்னையொத்த தாரமடா ஈய மானால்
பொன்னான பொன்விளையும் புகழ்ந்து பாரு
என்னைவளர்த் தெடுத்தகுரு நாதன் சொன்னார்
என்மகனே நீயுமிந்தப்படிதான் பாரே!*
472
* ஓரடிசுவடியிலும் குறைகின்றது..
124
471
அடுத்துமிக
வாழ்வதற்குமைந்தா
கேளு
ஆதியென்ற
பூரணமாம்
அண்டத்
தேகி
விடுத்துமிக
அதின்ரசத்தை
வாங்கிக்
கொண்டு
வேதாந்த
சத்திசிவ
பாண
மூட்டிக்
கடுத்துமிகப்
போகாமல்
கற்பூரஞ்சாத்திக்
களங்கமில்லா
ரவிதனிலே
காணவைத்து
எடுத்துமிகப்
பூரணமாய்க்
கொண்டாயானால்
ஏகாந்த
மானசிவயோகி
ஆச்சே
.
ஆச்சப்பா
சிவயோகியாவ
தென்ன
?
அடங்கிநின்ற
சிவகர்த்தா
அஞ்சுபேரைப்
பேச்சப்பா
பேச்சறிந்து
கண்டு
கொண்ட
பெருமையினால்
சிவயோக
முத்த
னாச்சு
மூச்சப்பாதானறிந்து
தன்னைப்
பார்த்து
முனையான
சுளினையிலே
வாசி
பூட்டிக்
காச்சப்பா
அக்கினிகொண்டாறாதாரக்
கசடகலக்
காச்சிவிடு
கனக
மாமே
.
ஆமப்பாகனகமென்ற
தங்கத்
தாயை
அருமையுடன்
காணுதற்கு
அங்கங்
கேளு
ஓமப்பா
வீரமுடன்
லிங்கங்
கூட்டி
உண்மையுடன்
கமலரசந்தன்னாலாட்டித்
தாமப்பாசாரமதுக்கங்கி
பூட்டிச்
சங்கையுடன்
ரவிதனிலே
காயப்
போட்டு
நாமப்பா
சொல்லுகிறோம்
அயக்கரண்டி
தன்னில்
நன்மையுடன்
கவசமிட்டு
எண்ணைக்
குத்தே
.
473
தாரயீயம்
எண்ணெயென்றால்
நல்லெண்ணெய்
விட்டு
மைந்தா
இன்பமுடன்
தானிருக்க
ஈய
மாகும்
பொன்னையொத்த
தாரமடா
ஈய
மானால்
பொன்னான
பொன்விளையும்
புகழ்ந்து
பாரு
என்னைவளர்த்
தெடுத்தகுரு
நாதன்
சொன்னார்
என்மகனே
நீயுமிந்தப்படிதான்
பாரே
!
*
472
*
ஓரடிசுவடியிலும்
குறைகின்றது
.
.