சௌமிய சாகரம்
123
பாரப்பாதன்னகத்தைப் பதிவாய்ப் பார்க்கில்
பாழான ரவிமதியும் பாய்ந்து பாய்ந்து
நேரப்பா ஒன்றையொன்று நம்பா மல்தான்
நிலைதவறி மாண்ட இடம் யார்தான் காண்பார்
சேரப்பா மாண்டகெதி யென்ன வென்றால்
திங்களென்ற சந்திரனே வாசி யாச்சு
வீறப்பா கொண்டதொரு மூல மாச்சு
விளங்கிநின்ற சத்திமய மாகுங் காணே. 467
காணவே சத்திசிவ மாகி நின்ற
காலான வாய்வுடனே தீயும் ரெண்டு
பூணவே ஆகாசஞ்சாட்சியாகப்
பொன்னான பிருதிவியும் அப்பும் ரெண்டும்
தோணவே ரெண்டுமது ஒன்றாய்க் கூடிச்
சேர்ந்துமிகத் தான்மடித்துச் சுத்த மாகப்
பேணவே மண்ணாகி உப்பாய்ப் போன
பேச்சறிந்து அஞ்சையுமே பேணிப் பாரே. 468
அஞ்சுப்பு
பேணிப்பார் பஞ்சகர்த்தா அஞ்சு மொன்றாய்ப்
பிலமாக நின்றுவிளையாடு தற்குப்
பூணிப்பார் அகாரமென்ற சிவமாம் விந்தை
புத்தியுடன் பூரணமாய்ப் பூசைபண்ணி
ஊணிப்பார் அதின்பிறகு உகார சத்தி
ஓமென்றால் தான்செபித்து உறுதி பெத்தான்
ஆணிமரத்ததிகமரம் பஞ்ச பூதம்
அப்பனே பூரணமாய் வாழும் பாரே!
40
பாரப்பாமவுனமுடனின்று வாழப்
பரஞானகேசரியாள் பாதம் போற்றிச்
சாரப்பா அவள்பதமே கெதியென் றெண்ணிச்
சங்கையுடன் மவுனரசம்தானே கொண்டால்
பேரப்பா பெற்றதொரு தவப்பேறாலே
பேரண்டஞ்சுத்திவரக் கெதி உண்டாகும்
ஆரப்பா அறிவார்கள் மவுனப் போக்கை
அறிந்து கொண்டு பூரணத்தை யடுத்து வாழே! 470
123
பாரப்பாதன்னகத்தைப்
பதிவாய்ப்
பார்க்கில்
பாழான
ரவிமதியும்
பாய்ந்து
பாய்ந்து
நேரப்பா
ஒன்றையொன்று
நம்பா
மல்தான்
நிலைதவறி
மாண்ட
இடம்
யார்தான்
காண்பார்
சேரப்பா
மாண்டகெதி
யென்ன
வென்றால்
திங்களென்ற
சந்திரனே
வாசி
யாச்சு
வீறப்பா
கொண்டதொரு
மூல
மாச்சு
விளங்கிநின்ற
சத்திமய
மாகுங்
காணே
.
467
காணவே
சத்திசிவ
மாகி
நின்ற
காலான
வாய்வுடனே
தீயும்
ரெண்டு
பூணவே
ஆகாசஞ்சாட்சியாகப்
பொன்னான
பிருதிவியும்
அப்பும்
ரெண்டும்
தோணவே
ரெண்டுமது
ஒன்றாய்க்
கூடிச்
சேர்ந்துமிகத்
தான்மடித்துச்
சுத்த
மாகப்
பேணவே
மண்ணாகி
உப்பாய்ப்
போன
பேச்சறிந்து
அஞ்சையுமே
பேணிப்
பாரே
.
468
அஞ்சுப்பு
பேணிப்பார்
பஞ்சகர்த்தா
அஞ்சு
மொன்றாய்ப்
பிலமாக
நின்றுவிளையாடு
தற்குப்
பூணிப்பார்
அகாரமென்ற
சிவமாம்
விந்தை
புத்தியுடன்
பூரணமாய்ப்
பூசைபண்ணி
ஊணிப்பார்
அதின்பிறகு
உகார
சத்தி
ஓமென்றால்
தான்செபித்து
உறுதி
பெத்தான்
ஆணிமரத்ததிகமரம்
பஞ்ச
பூதம்
அப்பனே
பூரணமாய்
வாழும்
பாரே
!
40
பாரப்பாமவுனமுடனின்று
வாழப்
பரஞானகேசரியாள்
பாதம்
போற்றிச்
சாரப்பா
அவள்பதமே
கெதியென்
றெண்ணிச்
சங்கையுடன்
மவுனரசம்தானே
கொண்டால்
பேரப்பா
பெற்றதொரு
தவப்பேறாலே
பேரண்டஞ்சுத்திவரக்
கெதி
உண்டாகும்
ஆரப்பா
அறிவார்கள்
மவுனப்
போக்கை
அறிந்து
கொண்டு
பூரணத்தை
யடுத்து
வாழே
!
470