சௌமிய சாகரம்
120
பாகப்பா இடதுகண் அகார சந்திரன்
பதிவான வலதுகண் உகாரஞ் சூரியன்
நேரப்பாசுழிமுனைதான் மகார மக்கினி
நினைவாக இப்படியே தியானஞ் செய்து
காரப்பாசெபிக்கிறதோர் மந்திரங் கேளு
கருணையுடன் ஓம்றீங் சிவாயவசி யென்று
தேரப்பர் இப்படியே தியானசிவம் பண்ணச்
சிவசிவா இகபரமும் முத்தி யாச்சே
முத்தியுடன் இப்படியே மூன்று காலம்....
முனைநிறுத்தித் தியானசிவம் செய்து வந்தால்
பத்தியுடன் சிவயோகம் சித்தி யாச்சு
பஞ்சகன தீட்சையுமோ முத்தி யாச்சு
சுத்தமுள்ள தீட்சையது ஆறாதாரம்
சுகமான ஆதாரம் ஆறுமுக மாச்சு.
நித்தமுடன் இருதயத்தில் தானே நின்று
சிவசிவா நினைத்தபடி முடிக்கும் பாரே! 456
பாரடாசத்திசிவ பூசைபண்ணிப்
பதிவான வாலைரசம் பதிவாய்க் கொண்டால்
நேரடா ஆதாரஞ் சித்தி யாகும்
நினைவாலே வாசியது அகலாதய்யா
சாரடா நாதாந்த போகத் தேகிச்
சங்கையுடன் சற்குருவைத் தியானம் பண்ணி
ஏறடாபஞ்சகண தீட்சையாலே
எட்டான அஷ்டசித்தும் திட்ட மாமே!
திட்டமுடன் பஞ்சகணதீட்சை தன்னைச்
செப்புகிற மார்க்கமதைச் செப்பக் கேளு
சட்டமுட னாதிகற்பம் அகாரம் விந்து
சங்கையுடன் ஆண்டொன்று செவித்த பின்பு
இட்டமுடன் உகாரமென்ற சத்தி மாது
இன்பமுடன் மனம் நிறுத்திக் கொண்டு தேறு
வட்டமதில் மனம் நிறுத்தி அந்தி சந்தி
மைந்தனே எட்டுரெண்டும் கொண்டு தேரே. 458
457
120
பாகப்பா
இடதுகண்
அகார
சந்திரன்
பதிவான
வலதுகண்
உகாரஞ்
சூரியன்
நேரப்பாசுழிமுனைதான்
மகார
மக்கினி
நினைவாக
இப்படியே
தியானஞ்
செய்து
காரப்பாசெபிக்கிறதோர்
மந்திரங்
கேளு
கருணையுடன்
ஓம்றீங்
சிவாயவசி
யென்று
தேரப்பர்
இப்படியே
தியானசிவம்
பண்ணச்
சிவசிவா
இகபரமும்
முத்தி
யாச்சே
முத்தியுடன்
இப்படியே
மூன்று
காலம்
.
.
.
.
முனைநிறுத்தித்
தியானசிவம்
செய்து
வந்தால்
பத்தியுடன்
சிவயோகம்
சித்தி
யாச்சு
பஞ்சகன
தீட்சையுமோ
முத்தி
யாச்சு
சுத்தமுள்ள
தீட்சையது
ஆறாதாரம்
சுகமான
ஆதாரம்
ஆறுமுக
மாச்சு
.
நித்தமுடன்
இருதயத்தில்
தானே
நின்று
சிவசிவா
நினைத்தபடி
முடிக்கும்
பாரே
!
456
பாரடாசத்திசிவ
பூசைபண்ணிப்
பதிவான
வாலைரசம்
பதிவாய்க்
கொண்டால்
நேரடா
ஆதாரஞ்
சித்தி
யாகும்
நினைவாலே
வாசியது
அகலாதய்யா
சாரடா
நாதாந்த
போகத்
தேகிச்
சங்கையுடன்
சற்குருவைத்
தியானம்
பண்ணி
ஏறடாபஞ்சகண
தீட்சையாலே
எட்டான
அஷ்டசித்தும்
திட்ட
மாமே
!
திட்டமுடன்
பஞ்சகணதீட்சை
தன்னைச்
செப்புகிற
மார்க்கமதைச்
செப்பக்
கேளு
சட்டமுட
னாதிகற்பம்
அகாரம்
விந்து
சங்கையுடன்
ஆண்டொன்று
செவித்த
பின்பு
இட்டமுடன்
உகாரமென்ற
சத்தி
மாது
இன்பமுடன்
மனம்
நிறுத்திக்
கொண்டு
தேறு
வட்டமதில்
மனம்
நிறுத்தி
அந்தி
சந்தி
மைந்தனே
எட்டுரெண்டும்
கொண்டு
தேரே
.
458
457