சௌமிய சாகரம்
119
பாராளும் புலத்தியனே சகலத்துக்கும்
பதிவான சூட்சமென்று பகரக் கேளு
நேரான மூலமடா வடிவு மாச்சு
நிசமான ரீங்கார வேலு மாச்சு
கூறாத வடிவெல்லாம் மந்திர வாளைக்
கூர்மையுடன் சொல்லுகிறேன் ஓம்றீங் கென்றும்
மாறாத மவுனமதாய்த் தியானம் பண்ணி
மார்க்கமுடன் திசையான வகையைப் பாரே!
பத்திமனங் கொண்டு பூரணமாய் நின்று
பரஞான கேசரமே வாசமாகிச்
சுத்தமுடன் ஓம், றீங் , வசி, வசி, யென் றோதச்
சூழ்ந்திருந்து சத்துருக்கள் வசியமாகும்
சித்தமுடன் ஓம், றீங், நசி, நசியென் றோதச்
சினந்துவரும் பீடையெல்லாம் மாண்டு போகும்
சத்தமுடன் ஓம்ரீங் வசிவசியென்றோதச்
சகலசவு பாக்கியங்கள் தானுண்டாமே.
452
உண்டாகும் ஓம்றீங் மசிமசியென் றோத
ஒடுங்காத காலகடி விஷங்கள் மீளும்
தண்டாமல் ஓம்றீங் அங்கென்றேதான்
தானதட்ட மிருகமெல்லாந்தானே ஓடும்
நன்றாகச் சொன்னதிந்த மந்திர வாளை
நாட்டமுடன் பூரணமாய்ப் பூசை பண்ணி
நின்றாட யேதொருகா ரியத்துக் கெல்லாம்
நிசமான மந்திரவாள் ஓம்றீங் நென்னே.
எண்ணுவதும் முன்னுவதும் மந்திர சூட்சம்
ஏகாந்த சூட்சமதை என்ன சொல்வேன்?
விண்ணிறைந்த சூட்சமடா அம்மா வாசி
வேதாந்த வாசிசிவ விந்து நாதம்
கண்ணிறைந்த போதமடாகமல போதம்
கருணைவளர் பூரணமாய் நின்ற நாதம்
உன்னிவிளையாடுகின்ற நாதந்தன்னை
உத்தமனே மெய்த்தவமாய்க் கண்டு பாரே. 454
453
119
பாராளும்
புலத்தியனே
சகலத்துக்கும்
பதிவான
சூட்சமென்று
பகரக்
கேளு
நேரான
மூலமடா
வடிவு
மாச்சு
நிசமான
ரீங்கார
வேலு
மாச்சு
கூறாத
வடிவெல்லாம்
மந்திர
வாளைக்
கூர்மையுடன்
சொல்லுகிறேன்
ஓம்றீங்
கென்றும்
மாறாத
மவுனமதாய்த்
தியானம்
பண்ணி
மார்க்கமுடன்
திசையான
வகையைப்
பாரே
!
பத்திமனங்
கொண்டு
பூரணமாய்
நின்று
பரஞான
கேசரமே
வாசமாகிச்
சுத்தமுடன்
ஓம்
றீங்
வசி
வசி
யென்
றோதச்
சூழ்ந்திருந்து
சத்துருக்கள்
வசியமாகும்
சித்தமுடன்
ஓம்
றீங்
நசி
நசியென்
றோதச்
சினந்துவரும்
பீடையெல்லாம்
மாண்டு
போகும்
சத்தமுடன்
ஓம்ரீங்
வசிவசியென்றோதச்
சகலசவு
பாக்கியங்கள்
தானுண்டாமே
.
452
உண்டாகும்
ஓம்றீங்
மசிமசியென்
றோத
ஒடுங்காத
காலகடி
விஷங்கள்
மீளும்
தண்டாமல்
ஓம்றீங்
அங்கென்றேதான்
தானதட்ட
மிருகமெல்லாந்தானே
ஓடும்
நன்றாகச்
சொன்னதிந்த
மந்திர
வாளை
நாட்டமுடன்
பூரணமாய்ப்
பூசை
பண்ணி
நின்றாட
யேதொருகா
ரியத்துக்
கெல்லாம்
நிசமான
மந்திரவாள்
ஓம்றீங்
நென்னே
.
எண்ணுவதும்
முன்னுவதும்
மந்திர
சூட்சம்
ஏகாந்த
சூட்சமதை
என்ன
சொல்வேன்
?
விண்ணிறைந்த
சூட்சமடா
அம்மா
வாசி
வேதாந்த
வாசிசிவ
விந்து
நாதம்
கண்ணிறைந்த
போதமடாகமல
போதம்
கருணைவளர்
பூரணமாய்
நின்ற
நாதம்
உன்னிவிளையாடுகின்ற
நாதந்தன்னை
உத்தமனே
மெய்த்தவமாய்க்
கண்டு
பாரே
.
454
453