சௌமிய சாகரம்
117
படியாக அட்சதையைப் பரத்தி மைந்தா
பத்தியுடன் பிரணவத்தைப் பதிவாய் நாட்டு
முடிவான சத்திநடு மய்யத்தின் கும்பம்
மோனமுள்ள அட்சதையும் படிதானெட்டு
அடியான செலமதிலே சத்தி கும்பம்
ஆதியென்ற பிரணவத்தை அன்பாய்ச் சாத்தி
வடிவாக எனையாள வாவா என்று
மார்க்கமுடன் தானிருந்து சொல்லக் கேளே! 443
கேளப்பா பிரணவமேல் முக்கோணமிட்டுக்
கிருபையுள்ள கோணமதில் விந்து போட்டு
வாளப்பா சொல்லுகிறேன் கும்ப மெல்லாம்
வகையுடனே நூலணிந்து கெங்கை விட்டு
ஆளப்பா மாங்குலையும் தேங்காய் சாத்தி
அன்பாகச் சவாதணிந்து ஆடை சாத்திச்
சூளப்பாககந்தயரிமளங்கள் சாத்திச்
சுத்தமுடன் நீயிருந்து பூசை பண்ணே ,
பூசைமுறை சொல்லுகிறேன்மைந்தாமைந்தா!
பூரணமாய் கும்பநடு கும்பந் தன்னில்
நேசமுடன் மதுரரசக் கனிகள் வைத்து
நேமமுடன் தூபமுடன் தீபங் காட்டி
ஓசையுள்ள மணிநாதஞ் சங்கு நாதம்
உத்தமனே சேகண்டி செகநாதந்தான்
ஆசையுடன் உபசாரஞ் செய்து நல்ல
ஆனந்தப் பூரணியைப் பூசைபண்ணே !
பண்ணப்பா பூசைதவ கும்ப பூசை
பத்திகொண்டு சுத்தமதாய்ச்சத்தி பூசை
விண்ணப்பாநின்றதிரு மந்திர வாளாய்
விளங்குகின்ற வேதாந்த வாலை பூசை
கண்ணப்பாநிறைந்ததிரு வாம பூசை
காமகளைப் பூரணமாய் நின்ற பூசை
முன்னப்பா செய்வித்தால் பலிக்கும் பூசை
முத்தியுள்ள பூசையடாசித்தி காணே.
117
படியாக
அட்சதையைப்
பரத்தி
மைந்தா
பத்தியுடன்
பிரணவத்தைப்
பதிவாய்
நாட்டு
முடிவான
சத்திநடு
மய்யத்தின்
கும்பம்
மோனமுள்ள
அட்சதையும்
படிதானெட்டு
அடியான
செலமதிலே
சத்தி
கும்பம்
ஆதியென்ற
பிரணவத்தை
அன்பாய்ச்
சாத்தி
வடிவாக
எனையாள
வாவா
என்று
மார்க்கமுடன்
தானிருந்து
சொல்லக்
கேளே
!
443
கேளப்பா
பிரணவமேல்
முக்கோணமிட்டுக்
கிருபையுள்ள
கோணமதில்
விந்து
போட்டு
வாளப்பா
சொல்லுகிறேன்
கும்ப
மெல்லாம்
வகையுடனே
நூலணிந்து
கெங்கை
விட்டு
ஆளப்பா
மாங்குலையும்
தேங்காய்
சாத்தி
அன்பாகச்
சவாதணிந்து
ஆடை
சாத்திச்
சூளப்பாககந்தயரிமளங்கள்
சாத்திச்
சுத்தமுடன்
நீயிருந்து
பூசை
பண்ணே
பூசைமுறை
சொல்லுகிறேன்மைந்தாமைந்தா
!
பூரணமாய்
கும்பநடு
கும்பந்
தன்னில்
நேசமுடன்
மதுரரசக்
கனிகள்
வைத்து
நேமமுடன்
தூபமுடன்
தீபங்
காட்டி
ஓசையுள்ள
மணிநாதஞ்
சங்கு
நாதம்
உத்தமனே
சேகண்டி
செகநாதந்தான்
ஆசையுடன்
உபசாரஞ்
செய்து
நல்ல
ஆனந்தப்
பூரணியைப்
பூசைபண்ணே
!
பண்ணப்பா
பூசைதவ
கும்ப
பூசை
பத்திகொண்டு
சுத்தமதாய்ச்சத்தி
பூசை
விண்ணப்பாநின்றதிரு
மந்திர
வாளாய்
விளங்குகின்ற
வேதாந்த
வாலை
பூசை
கண்ணப்பாநிறைந்ததிரு
வாம
பூசை
காமகளைப்
பூரணமாய்
நின்ற
பூசை
முன்னப்பா
செய்வித்தால்
பலிக்கும்
பூசை
முத்தியுள்ள
பூசையடாசித்தி
காணே
.