சௌமிய சாகரம்

114 வாங்கியிரு காலறிந்து மவுன மாக மவுனமென்ற மாங்கனியைக்கனிவாயுண்க ஓங்கியெழு சபைதாண்டப் பிலன்உண்டாகும் ஒடுங்கிமனக் காலக்கெதியை யுன்னிப் பாரு பாங்குபெற அண்டரண்டஞ் சுத்தி மீளும் பரஞானத் திரிகோணத்தாயினாட்டுள் மாங்கனிதான் உண்டபெலங் கெதியுண்டாச்சு மகத்தான சூட்சமென்ற சூட்சம் பாரே. 431 பாதமறிய உப்பு சூட்சமென்ற ஆச்சியுட காலைப் பாரு சூதரன மானகெதி இருகாலய்யா காட்சியில் சூட்சாதி காலைக் காணக் கண்காட்சியானகால் வாத மாச்சு சாட்சியென்ற செகசாட்சி யமுர்த முண்ணத் தானறிந்த கண்காட்சி தானாய் நின்று பேச்சென்ற சூட்சமடாபின்னேது மில்லை பிலமான யனுபோகியானால் பாரே. பாரடா இவளாட்டுக்காலே வாதம் பதிகொண்டு கண்டுபிடி வாதம் சித்தி ஊாடா உப்பாலும் அப்பினாலும் உள்ளபடி கண்டுபிடிவாதத் தாயைக் காரடா முப்பூவால் கட்டும் வித்தை கையறிந்தால் ரசவாதங் கொள்ளையாச்சு நாரடா நாரிமனம் ஆறாதாரம் நல்லபதங் கண்டவர்கள் ஏழைதானே. ஏழையென்றே யான்வலுத்தேன் என்னைப் போலே ஏகநிரா மயமானசோதிப் பாலைக் காளையிலே கருவறிந்து கொண்டாராரோ கண்டபடி கண்டவர்க்குத் தொண்டு செய்வேன் வாழையிலே கதலிகுலை சாய்ந்த மார்க்கம் வகையறியார்துரையறியார் மனசைக் காணார் தாழையிலே மாப்பூத்துக் கனியுண்டாச்சு சதாபோக யோகமதால் காணு வாயே. 434 432 433
114 வாங்கியிரு காலறிந்து மவுன மாக மவுனமென்ற மாங்கனியைக்கனிவாயுண்க ஓங்கியெழு சபைதாண்டப் பிலன்உண்டாகும் ஒடுங்கிமனக் காலக்கெதியை யுன்னிப் பாரு பாங்குபெற அண்டரண்டஞ் சுத்தி மீளும் பரஞானத் திரிகோணத்தாயினாட்டுள் மாங்கனிதான் உண்டபெலங் கெதியுண்டாச்சு மகத்தான சூட்சமென்ற சூட்சம் பாரே . 431 பாதமறிய உப்பு சூட்சமென்ற ஆச்சியுட காலைப் பாரு சூதரன மானகெதி இருகாலய்யா காட்சியில் சூட்சாதி காலைக் காணக் கண்காட்சியானகால் வாத மாச்சு சாட்சியென்ற செகசாட்சி யமுர்த முண்ணத் தானறிந்த கண்காட்சி தானாய் நின்று பேச்சென்ற சூட்சமடாபின்னேது மில்லை பிலமான யனுபோகியானால் பாரே . பாரடா இவளாட்டுக்காலே வாதம் பதிகொண்டு கண்டுபிடி வாதம் சித்தி ஊாடா உப்பாலும் அப்பினாலும் உள்ளபடி கண்டுபிடிவாதத் தாயைக் காரடா முப்பூவால் கட்டும் வித்தை கையறிந்தால் ரசவாதங் கொள்ளையாச்சு நாரடா நாரிமனம் ஆறாதாரம் நல்லபதங் கண்டவர்கள் ஏழைதானே . ஏழையென்றே யான்வலுத்தேன் என்னைப் போலே ஏகநிரா மயமானசோதிப் பாலைக் காளையிலே கருவறிந்து கொண்டாராரோ கண்டபடி கண்டவர்க்குத் தொண்டு செய்வேன் வாழையிலே கதலிகுலை சாய்ந்த மார்க்கம் வகையறியார்துரையறியார் மனசைக் காணார் தாழையிலே மாப்பூத்துக் கனியுண்டாச்சு சதாபோக யோகமதால் காணு வாயே . 434 432 433