சௌமிய சாகரம்
111
ஆச்சப்பா கெவுனமதும் இதுதானாச்சு
ஆதியென்ற கற்பமதும் இதுதானாச்சு
நீச்சப்பா உபதேசம் இதுதானாச்சு
நிசமான சத்திசிவம் இதுதானாச்சு
பேச்சப்பா பேசுவதும் இதுதானாச்சு
பேசாத மவுனரசம் இதுதானாச்சு
காச்சப்பா தெரிசனமும் இதுதானாச்சு
கருணைவளர் வாலையுட கருத்துத் தானே. 419
கருத்தறிந்து கருணையுடன் கருத்தைக் கொண்டால்
காலசதி மேலாதி காணாதோடும்
திருத்தமுடன் பூரணமும் நிலைநின்றாடும்
திருவான வாலையுடன் செயல்தன்னாலே
வருத்தமென்ற மாய்கையெல்லாம் மாண்டு போகும்
மங்கையுடன் கெங்கையது வலிமை மெத்த
நிருத்தி அந்த மாதரசைப் பூசை பண்ணி
நேர்மையுள்ள மாதாவை மகவாய் எண்ணே . 420
என்மகனே புலத்தியமாரிஷயே அய்யா
இகபரசாதனங்குடுத்த மாதாதன்னைத்
தன்மையுடன் மோகமதாய்ச் சாசம் செய்தால்
தானிசைத்த காரியங்கள் தவறுண்டேபோம்
உண்மையென்ற மந்திரங்கள் உதவாதய்யா
உடலதிலே செந்தீயும் உடனே பற்றும்
வன்மையென்ற கூற்றுவனும் உயிரை யுண்பான்
மார்க்கமுடன் மனதறிந்து மனதைக் காரே,
காரப்பா மனதறிந்து மனதைக் கார்த்துக்
கருணையுடன் சத்திசிவ வாலை பூசை
நேரப்பாநேர்மையுடன் பூசை செய்தால்
நினைத்தபடி முடிக்கும் வகை கைக்குள்ளாகும்
சாரப்பாசகலகலைக்கியானந் தோத்தும்
சதாயோகமானசிவயோகம்தானாகும்
சேரப்பா சிவயோகத்திறத்தால் மைந்தா
சிவசிவா பூரணத்தின் செயலைக் காணே.
22
111
ஆச்சப்பா
கெவுனமதும்
இதுதானாச்சு
ஆதியென்ற
கற்பமதும்
இதுதானாச்சு
நீச்சப்பா
உபதேசம்
இதுதானாச்சு
நிசமான
சத்திசிவம்
இதுதானாச்சு
பேச்சப்பா
பேசுவதும்
இதுதானாச்சு
பேசாத
மவுனரசம்
இதுதானாச்சு
காச்சப்பா
தெரிசனமும்
இதுதானாச்சு
கருணைவளர்
வாலையுட
கருத்துத்
தானே
.
419
கருத்தறிந்து
கருணையுடன்
கருத்தைக்
கொண்டால்
காலசதி
மேலாதி
காணாதோடும்
திருத்தமுடன்
பூரணமும்
நிலைநின்றாடும்
திருவான
வாலையுடன்
செயல்தன்னாலே
வருத்தமென்ற
மாய்கையெல்லாம்
மாண்டு
போகும்
மங்கையுடன்
கெங்கையது
வலிமை
மெத்த
நிருத்தி
அந்த
மாதரசைப்
பூசை
பண்ணி
நேர்மையுள்ள
மாதாவை
மகவாய்
எண்ணே
.
420
என்மகனே
புலத்தியமாரிஷயே
அய்யா
இகபரசாதனங்குடுத்த
மாதாதன்னைத்
தன்மையுடன்
மோகமதாய்ச்
சாசம்
செய்தால்
தானிசைத்த
காரியங்கள்
தவறுண்டேபோம்
உண்மையென்ற
மந்திரங்கள்
உதவாதய்யா
உடலதிலே
செந்தீயும்
உடனே
பற்றும்
வன்மையென்ற
கூற்றுவனும்
உயிரை
யுண்பான்
மார்க்கமுடன்
மனதறிந்து
மனதைக்
காரே
காரப்பா
மனதறிந்து
மனதைக்
கார்த்துக்
கருணையுடன்
சத்திசிவ
வாலை
பூசை
நேரப்பாநேர்மையுடன்
பூசை
செய்தால்
நினைத்தபடி
முடிக்கும்
வகை
கைக்குள்ளாகும்
சாரப்பாசகலகலைக்கியானந்
தோத்தும்
சதாயோகமானசிவயோகம்தானாகும்
சேரப்பா
சிவயோகத்திறத்தால்
மைந்தா
சிவசிவா
பூரணத்தின்
செயலைக்
காணே
.
22