சௌமிய சாகரம்
108
407
ஆச்சப்பா சோமகிரி உச்சி மூலம்
அருள்பெருகுஞ் சூரியகிரி மூல மாச்சு
மூச்சப்பா உபயகிரி நடுவிலேதான்
மோச்சமென்ற காட்சியைத்தானென்ன சொல்வேன்
பேச்சப்பாபேசாத காட்சி தன்னைப்
பிரணவத்தின் கிருபையினால் சொல்லக்கேளு
நீச்சப்பா நிலையறிந்து காணப் போகா
நிசமான நிலையதுதானுந்தி காணே.
காணவே உந்தியென்ற கமல மீதிற்
கண்டுகொள்ளக் காட்சியென்ற சூட்சந்தானும்
தோணவே சூட்சநிலை தானே கண்டு
துருவமென்ற மேருவடா அண்டந் தன்னில்
பூணவே அண்டபதங்கைக்குள்ளாகப்
புருவமென்ற தமாதிலே பூண்டு கொண்டு
ஊணவே மனதுறுதியாக நின்றால்
உற்றகலை ரவிமதியுஞ் சோதி யாச்சே.
சோதியென்ற முச்சுடரு மொன்றாய் நின்று
துலங்குமடாதன்னகத்தில் நன்றாய்ப் பாரு
நீதியுடன் நிலையறிந்து பார்க்கும் போது
நிலையறிந்து கண்டதெல்லாஞ் சோதி யாச்சு
ஆதியென்ற சோதியடா மனக்கண்ணாச்சு
அறிவான தீபமடா ஆற்றுமா வாச்சு
ஓதியதோர் மந்திரகலை ஆற்றுமா வாகி
உண்மையென்ற பூரணமாய் விளங்குந்தானே,409
தானேதான் விளங்குமடா அறிவானந்தந்
தன்மையுள்ள பூரணமாய்த் தான்தானாகும்
வீணேதான் திரியாதே அறிவைப் பார்த்து
வேதாந்தம் சித்தாந்தம் ரெண்டும் ஒன்று
கோனேதான் தானவனாம் குறித்துப் பாரு
குறிப்பறிந்து பார்த்து நிலை கொண்டாயானால்
ஊனேதான் ஆனந்த போத மாகும்
உண்மையென்ற நிருவிகற்ப முத்தி பாரே. 410
108
407
ஆச்சப்பா
சோமகிரி
உச்சி
மூலம்
அருள்பெருகுஞ்
சூரியகிரி
மூல
மாச்சு
மூச்சப்பா
உபயகிரி
நடுவிலேதான்
மோச்சமென்ற
காட்சியைத்தானென்ன
சொல்வேன்
பேச்சப்பாபேசாத
காட்சி
தன்னைப்
பிரணவத்தின்
கிருபையினால்
சொல்லக்கேளு
நீச்சப்பா
நிலையறிந்து
காணப்
போகா
நிசமான
நிலையதுதானுந்தி
காணே
.
காணவே
உந்தியென்ற
கமல
மீதிற்
கண்டுகொள்ளக்
காட்சியென்ற
சூட்சந்தானும்
தோணவே
சூட்சநிலை
தானே
கண்டு
துருவமென்ற
மேருவடா
அண்டந்
தன்னில்
பூணவே
அண்டபதங்கைக்குள்ளாகப்
புருவமென்ற
தமாதிலே
பூண்டு
கொண்டு
ஊணவே
மனதுறுதியாக
நின்றால்
உற்றகலை
ரவிமதியுஞ்
சோதி
யாச்சே
.
சோதியென்ற
முச்சுடரு
மொன்றாய்
நின்று
துலங்குமடாதன்னகத்தில்
நன்றாய்ப்
பாரு
நீதியுடன்
நிலையறிந்து
பார்க்கும்
போது
நிலையறிந்து
கண்டதெல்லாஞ்
சோதி
யாச்சு
ஆதியென்ற
சோதியடா
மனக்கண்ணாச்சு
அறிவான
தீபமடா
ஆற்றுமா
வாச்சு
ஓதியதோர்
மந்திரகலை
ஆற்றுமா
வாகி
உண்மையென்ற
பூரணமாய்
விளங்குந்தானே
409
தானேதான்
விளங்குமடா
அறிவானந்தந்
தன்மையுள்ள
பூரணமாய்த்
தான்தானாகும்
வீணேதான்
திரியாதே
அறிவைப்
பார்த்து
வேதாந்தம்
சித்தாந்தம்
ரெண்டும்
ஒன்று
கோனேதான்
தானவனாம்
குறித்துப்
பாரு
குறிப்பறிந்து
பார்த்து
நிலை
கொண்டாயானால்
ஊனேதான்
ஆனந்த
போத
மாகும்
உண்மையென்ற
நிருவிகற்ப
முத்தி
பாரே
.
410