சௌமிய சாகரம்

107 தெளிவான வசீகரமும் மோகனமும் நசித்துத் திரமானதம்பனமுச்சாடனமும் நசித்து வளியான கிறுசனமும் வேசனமும் நசித்து மாரணமும் பேதனமும் வகையுடனே நசித்துப் பளியான செக்சால மானதெல்லாம் நசித்துப் பரிசனமாய் நின்றதொரு பொன்னாசை நசித்து ஒளியான பெண்ணாசை மண்ணாசை நசித்து ஒன்றுமற்றுத் தன்மயமாய் ஒடுங்குவதே நாட்டம்403 ஓடுங்கிநிரா மயமாகிப் பூரணதாரகமாய் ஒமுடிந்த கவனமெல்லாம் ஒருபுறமாய் நீக்கி டெங்குவிந்து வலமாகியேகபூரணமாய் எந்தெந்தக் காரியமும் இன்பமுடன் நினைந்தால் தடங்கலன்றிச்சித்து வெகு சுத்தமுடன் காணுந் தண்மையுடன் தன்மனத்தைத்தானறிந்தாலெத் திடங்குவிந்து நிராமயமாய்ச் சின்மய பூரணமாய்ச் சிவசிவா செகமயமேசிவமயமாய்க் காணே. 401 காணவே கண்டதெல்லாம் சிவமயமென் றென்று கடந்தேறிப் போனதெல்லாம் சிவமயமென் றெண்ணு பேணவே தன்னகமே சிவமயமென் றெண்ணு பிலமான வாசியதுஞ் சிவமயமென்றெண்ணு ஊணவே அண்டபிண்டஞ் சிவமயமென் றெண்ணு ஒடுங்கிநின்ற சத்தமது சிவமயமென்றெண்ணு தோணவே சிவமயமு நின்மயமென்றெண்ணிச் சுகசீவ பிராணகளைசுரூபமய மாமே. ஆமப்பா சுரூபமயம் பூரணமென்றெண்ணி அடர்ந்தெழுந்த தத்துவத்தை யறிவாலே நீக்கு தாமப்பா ஓமென்ற பிரணவத்தினாலே தன்னுயிர்போல் மண்ணுயிரைத்தான்தானென்று நாமப்பா சொல்லுகிறோம் நாத வீட்டில் நாடிமனங் கொண்டுதிரு நயனம் பாரு சோமப்பால் கொண்டுதிரு நயனம் பார்க்கச் சோமகிரி சூரியகிரிசுத்த மாச்சே. 105 406
107 தெளிவான வசீகரமும் மோகனமும் நசித்துத் திரமானதம்பனமுச்சாடனமும் நசித்து வளியான கிறுசனமும் வேசனமும் நசித்து மாரணமும் பேதனமும் வகையுடனே நசித்துப் பளியான செக்சால மானதெல்லாம் நசித்துப் பரிசனமாய் நின்றதொரு பொன்னாசை நசித்து ஒளியான பெண்ணாசை மண்ணாசை நசித்து ஒன்றுமற்றுத் தன்மயமாய் ஒடுங்குவதே நாட்டம்403 ஓடுங்கிநிரா மயமாகிப் பூரணதாரகமாய் ஒமுடிந்த கவனமெல்லாம் ஒருபுறமாய் நீக்கி டெங்குவிந்து வலமாகியேகபூரணமாய் எந்தெந்தக் காரியமும் இன்பமுடன் நினைந்தால் தடங்கலன்றிச்சித்து வெகு சுத்தமுடன் காணுந் தண்மையுடன் தன்மனத்தைத்தானறிந்தாலெத் திடங்குவிந்து நிராமயமாய்ச் சின்மய பூரணமாய்ச் சிவசிவா செகமயமேசிவமயமாய்க் காணே . 401 காணவே கண்டதெல்லாம் சிவமயமென் றென்று கடந்தேறிப் போனதெல்லாம் சிவமயமென் றெண்ணு பேணவே தன்னகமே சிவமயமென் றெண்ணு பிலமான வாசியதுஞ் சிவமயமென்றெண்ணு ஊணவே அண்டபிண்டஞ் சிவமயமென் றெண்ணு ஒடுங்கிநின்ற சத்தமது சிவமயமென்றெண்ணு தோணவே சிவமயமு நின்மயமென்றெண்ணிச் சுகசீவ பிராணகளைசுரூபமய மாமே . ஆமப்பா சுரூபமயம் பூரணமென்றெண்ணி அடர்ந்தெழுந்த தத்துவத்தை யறிவாலே நீக்கு தாமப்பா ஓமென்ற பிரணவத்தினாலே தன்னுயிர்போல் மண்ணுயிரைத்தான்தானென்று நாமப்பா சொல்லுகிறோம் நாத வீட்டில் நாடிமனங் கொண்டுதிரு நயனம் பாரு சோமப்பால் கொண்டுதிரு நயனம் பார்க்கச் சோமகிரி சூரியகிரிசுத்த மாச்சே . 105 406