சௌமிய சாகரம்
102
333
தானான மூன்றுவகை ஒன்றாய் நின்று
தன்மையுட நீறியது கார மாச்சு
ஊனானகாரமுள்ள கண்ணம் போடே
உத்தமனே நவச்சாரம் வீரம் பூரம்
கோனான குருவருளால் நாலுஞ் சேர்த்துக்
கூர்மையுடன்கல்வமதிற் பொடித்துக் கொண்டு
வானான பீங்கானில் வைத்து மைந்தா
மகத்தான சந்திரனில் வைத்துத் தானே!
காணவே சந்திரனில் வைத்துப் பாரு
கசிந்துமிகத்தானூறிக் கெங்கை யாச்சு
தோணவே கெங்கையென்ற செய்நீர் தன்னைச்
சுத்தமுள்ள பீங்கானில் வடித்து வைத்துப்
பேணவே சரக்குகளிற் சுருக்கு தாக்குப்
பேசாமல் தானடங்கிக் கட்டிப்போகும்
ஊணவே உபரசங்கள் நீறிப் போகும்
உரிமையுள்ள சத்துவகை மெழுகு மாமே.
முப்புச்சுண்ணம் செய்நீர்
ஆமப்பாகாரமுதற் சார மெல்லாம்
அருமையுள்ள செய்நீரால் மெழுகு மாகும்
காமப்பால் கானலப்பால் கசிந்து நின்ற
கருவான செயநீரையார்தான் காண்பார்
சோமப்பால் கண்டவனேசுருதி காண்பான்
சோமனறி வாதமுறை தானே செய்வான்
நாமப்பா வென்ற குறி தன்னை நீயும்
நாதாந்தப் பூரணமாய் நாடிப்பாரே!
நாடிப்பார் மூன்றுவகைச்சுண்ணந் தன்னை
நன்மையுடன் கைமுறையாய்ச் செய்து கொண்டு
தேடிப்பார் சரக்குகள்தான் நன்றாய்க் கட்டும்
திரமான நவலோகந்தங்க மாகும்
சூடிப்பார் தங்கமென்ற அங்கந் தன்னில்
சோதிமய மானசிவ அண்ட மென்ற
வாடிப்பார்த் தலையாமற் சொல்லக் கேளு
மகத்தான ருத்திரரை வணங்கிக் காணே!
102
333
தானான
மூன்றுவகை
ஒன்றாய்
நின்று
தன்மையுட
நீறியது
கார
மாச்சு
ஊனானகாரமுள்ள
கண்ணம்
போடே
உத்தமனே
நவச்சாரம்
வீரம்
பூரம்
கோனான
குருவருளால்
நாலுஞ்
சேர்த்துக்
கூர்மையுடன்கல்வமதிற்
பொடித்துக்
கொண்டு
வானான
பீங்கானில்
வைத்து
மைந்தா
மகத்தான
சந்திரனில்
வைத்துத்
தானே
!
காணவே
சந்திரனில்
வைத்துப்
பாரு
கசிந்துமிகத்தானூறிக்
கெங்கை
யாச்சு
தோணவே
கெங்கையென்ற
செய்நீர்
தன்னைச்
சுத்தமுள்ள
பீங்கானில்
வடித்து
வைத்துப்
பேணவே
சரக்குகளிற்
சுருக்கு
தாக்குப்
பேசாமல்
தானடங்கிக்
கட்டிப்போகும்
ஊணவே
உபரசங்கள்
நீறிப்
போகும்
உரிமையுள்ள
சத்துவகை
மெழுகு
மாமே
.
முப்புச்சுண்ணம்
செய்நீர்
ஆமப்பாகாரமுதற்
சார
மெல்லாம்
அருமையுள்ள
செய்நீரால்
மெழுகு
மாகும்
காமப்பால்
கானலப்பால்
கசிந்து
நின்ற
கருவான
செயநீரையார்தான்
காண்பார்
சோமப்பால்
கண்டவனேசுருதி
காண்பான்
சோமனறி
வாதமுறை
தானே
செய்வான்
நாமப்பா
வென்ற
குறி
தன்னை
நீயும்
நாதாந்தப்
பூரணமாய்
நாடிப்பாரே
!
நாடிப்பார்
மூன்றுவகைச்சுண்ணந்
தன்னை
நன்மையுடன்
கைமுறையாய்ச்
செய்து
கொண்டு
தேடிப்பார்
சரக்குகள்தான்
நன்றாய்க்
கட்டும்
திரமான
நவலோகந்தங்க
மாகும்
சூடிப்பார்
தங்கமென்ற
அங்கந்
தன்னில்
சோதிமய
மானசிவ
அண்ட
மென்ற
வாடிப்பார்த்
தலையாமற்
சொல்லக்
கேளு
மகத்தான
ருத்திரரை
வணங்கிக்
காணே
!