சௌமிய சாகரம்
100
கரநியாசம்
முத்தியுள்ள கரத்தின்விரல் மகிமை தன்னை
மோனமுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
பத்தியுள்ள அங்குட்டம் பெருவிரலாய் நிற்கும்
பதிவாக அடுத்தவிரல் தற்சனியாமைந்தா
சித்தியுள்ள நடுவிரல்தான் மத்திமையாய் நிற்கும்
திருவான பவுத்திரந்தான் அனாமிகந்தானய்யா
சுத்தமுள்ள சுண்டுவிரல் கனுட்டையென லாகுஞ்
சுகமாக இதையறிந்து முத்திரையைச் செய்யே! 375
செய்யப்பா பூசைவிதி யந்த மாகும்
சிவசிவாயாதியந்தம் ஆர்தான் காண்பார்?
மெய்யப்பா ஆதியிலே அமைத்தவிதி மைந்தா!
மெய்ஞான மூலமடா ஓங்காரந்தான்
மையப்பா ஓங்காரம் ரவியு மாச்சு
மகத்தான மகாரமடா மதியு மாச்சு
பையப்பா ரவிமதியுந் தானே நின்று
பார்க்க இரு கண்காட்சி தானுண்டாச்சே! 376
ஆச்சப்பா அமைந்தவிதி யிதுதானாச்சு
ஆதியந்த பூரணமு மிதுதானாச்சு
மூச்சப்பா நின்றவிட மிதுதானாச்சு
மூவுலகு மாண்டயிட மிதுதானாச்சு
காச்சப்பா அந்த இடம் சொந்த மாச்சு
காலறிந்து மேலானகமலக் கண்ணைப்
பாச்சப்பாகாலறிந்து இடைபின்னாகப்
பகுத்தறிந்து மூலமதிற் பதிவாய் நில்லே . 377
பதிவான இடமதுதான் புருவ மத்தி
பரஞான கேசரியாளிருக்கும் வீடு
விதியான வீடறிந்து கெதியென் றெண்ணி
மெய்ஞான அமுதரசங் கொண்டாயானால்
மதியான சந்திரகலை ரவியிற் சென்று
மகத்தான சோதி பிரகாசங்காணும்
கெதியான சோதிபிரகாசங்கண்டால்
கேசரத்தை யாளுகிற வாசிதானே!
378
100
கரநியாசம்
முத்தியுள்ள
கரத்தின்விரல்
மகிமை
தன்னை
மோனமுடன்
சொல்லுகிறேன்
நன்றாய்க்
கேளு
பத்தியுள்ள
அங்குட்டம்
பெருவிரலாய்
நிற்கும்
பதிவாக
அடுத்தவிரல்
தற்சனியாமைந்தா
சித்தியுள்ள
நடுவிரல்தான்
மத்திமையாய்
நிற்கும்
திருவான
பவுத்திரந்தான்
அனாமிகந்தானய்யா
சுத்தமுள்ள
சுண்டுவிரல்
கனுட்டையென
லாகுஞ்
சுகமாக
இதையறிந்து
முத்திரையைச்
செய்யே
!
375
செய்யப்பா
பூசைவிதி
யந்த
மாகும்
சிவசிவாயாதியந்தம்
ஆர்தான்
காண்பார்
?
மெய்யப்பா
ஆதியிலே
அமைத்தவிதி
மைந்தா
!
மெய்ஞான
மூலமடா
ஓங்காரந்தான்
மையப்பா
ஓங்காரம்
ரவியு
மாச்சு
மகத்தான
மகாரமடா
மதியு
மாச்சு
பையப்பா
ரவிமதியுந்
தானே
நின்று
பார்க்க
இரு
கண்காட்சி
தானுண்டாச்சே
!
376
ஆச்சப்பா
அமைந்தவிதி
யிதுதானாச்சு
ஆதியந்த
பூரணமு
மிதுதானாச்சு
மூச்சப்பா
நின்றவிட
மிதுதானாச்சு
மூவுலகு
மாண்டயிட
மிதுதானாச்சு
காச்சப்பா
அந்த
இடம்
சொந்த
மாச்சு
காலறிந்து
மேலானகமலக்
கண்ணைப்
பாச்சப்பாகாலறிந்து
இடைபின்னாகப்
பகுத்தறிந்து
மூலமதிற்
பதிவாய்
நில்லே
.
377
பதிவான
இடமதுதான்
புருவ
மத்தி
பரஞான
கேசரியாளிருக்கும்
வீடு
விதியான
வீடறிந்து
கெதியென்
றெண்ணி
மெய்ஞான
அமுதரசங்
கொண்டாயானால்
மதியான
சந்திரகலை
ரவியிற்
சென்று
மகத்தான
சோதி
பிரகாசங்காணும்
கெதியான
சோதிபிரகாசங்கண்டால்
கேசரத்தை
யாளுகிற
வாசிதானே
!
378