சௌமிய சாகரம்
92
வாங்கியிரு மார்பினில் அணிந்து மைந்தா
வணக்கமுடன் சிங்றீங் கிலியென் றேதான்
ஓங்கியொரு மனதாகத் தியானம் பண்ணி
உத்தமனே புருவநடு கமலத் தேத்தித்
தாங்கிமிக ஓம், றீங், அம், மென்றோதிச்
சங்கையுடன் மூலகணபதியைப் பார்த்துப்
பாங்குபெறச்சிவசிவாவென்றமுர்த மூட்டிப்
பத்தியுடன் சற்குருவே நமவென் றோதே! 344
ஓதிமனப் பூரணமாய் மைந்தா நீயும்
உரிமையுடன் அமுதுகறி வர்க்க மெல்லாம்
நீதியுடன் மூலமதுக் கற்புதமே செய்து
நேர்மையுடன் சீஷர்களையருகழைத்துச்
சோதியென்ற புருவமதில் திருநீறிட்டுச்
சுகசீவ பிராணகளையமுர்த மீந்து
ஆதிபரஞ் சோதிதனைத் தியானம் பண்ணி
அமுதுகறி வர்க்கமெல்லாம் அவர்கட் கீயே! 345
ஈந்துமிக நிர்மாலிய மெல்லாங் கூட்டி
இன்பமுடன் தூபதீ பங்கள் காட்டி
ஆய்ந்து நின்ற அரதேசி பரதே சிக்கு
அன்னமொடு பலகார மன்பாயீந்து
சாய்ந்துமனம் போகாமல் நிலையில் நின்று
சங்கையுடன் வாசிதாரனையைப் பற்றிப்
பாய்ந்துமிக ஆதாரத்துள்ளே சென்று
பராபரையே காரணியே அம்பரையே யென்னே!345
அம்பரையே அகண்டமே ஆதித் தாயே!
ஆதியந்த மில்லாத அரூபத் தாயே!
தம்பரையே சமரசமே மவுன ஞானச்
சச்சுதானந்தவெளித் தாயே தாயே!
நம்பரையே நாதாந்தக்கருணை வாழ்வே!
நானென்றும் நீயென்றும் இல்லாதானே!
உம்பரையே உம்பருக்கும் அரியயற்கு மெட்டா
ஓங்காரங் கடந்து நின்ற ஒளியே யென்னே ! 347
92
வாங்கியிரு
மார்பினில்
அணிந்து
மைந்தா
வணக்கமுடன்
சிங்றீங்
கிலியென்
றேதான்
ஓங்கியொரு
மனதாகத்
தியானம்
பண்ணி
உத்தமனே
புருவநடு
கமலத்
தேத்தித்
தாங்கிமிக
ஓம்
றீங்
அம்
மென்றோதிச்
சங்கையுடன்
மூலகணபதியைப்
பார்த்துப்
பாங்குபெறச்சிவசிவாவென்றமுர்த
மூட்டிப்
பத்தியுடன்
சற்குருவே
நமவென்
றோதே
!
344
ஓதிமனப்
பூரணமாய்
மைந்தா
நீயும்
உரிமையுடன்
அமுதுகறி
வர்க்க
மெல்லாம்
நீதியுடன்
மூலமதுக்
கற்புதமே
செய்து
நேர்மையுடன்
சீஷர்களையருகழைத்துச்
சோதியென்ற
புருவமதில்
திருநீறிட்டுச்
சுகசீவ
பிராணகளையமுர்த
மீந்து
ஆதிபரஞ்
சோதிதனைத்
தியானம்
பண்ணி
அமுதுகறி
வர்க்கமெல்லாம்
அவர்கட்
கீயே
!
345
ஈந்துமிக
நிர்மாலிய
மெல்லாங்
கூட்டி
இன்பமுடன்
தூபதீ
பங்கள்
காட்டி
ஆய்ந்து
நின்ற
அரதேசி
பரதே
சிக்கு
அன்னமொடு
பலகார
மன்பாயீந்து
சாய்ந்துமனம்
போகாமல்
நிலையில்
நின்று
சங்கையுடன்
வாசிதாரனையைப்
பற்றிப்
பாய்ந்துமிக
ஆதாரத்துள்ளே
சென்று
பராபரையே
காரணியே
அம்பரையே
யென்னே
!
345
அம்பரையே
அகண்டமே
ஆதித்
தாயே
!
ஆதியந்த
மில்லாத
அரூபத்
தாயே
!
தம்பரையே
சமரசமே
மவுன
ஞானச்
சச்சுதானந்தவெளித்
தாயே
தாயே
!
நம்பரையே
நாதாந்தக்கருணை
வாழ்வே
!
நானென்றும்
நீயென்றும்
இல்லாதானே
!
உம்பரையே
உம்பருக்கும்
அரியயற்கு
மெட்டா
ஓங்காரங்
கடந்து
நின்ற
ஒளியே
யென்னே
!
347