சௌமிய சாகரம்
91
ஆச்சப்பா ரேசகஞ்செய் சிங்கென்றேதான்
அனைத்துமிக வூதிவிடு வுதடாடாமல்
மூச்சப்பாதானறிந்து இப்படியே செய்தால்
முக்கியமடாசிவயோக பூசைதானும்
பேச்சப்பா பேசாமல் மவுனங் கொண்டு
பெருகிநின்ற வாசிதாரணையைப் பற்றிக்
காச்சப்பா இப்படியே வருசமொன்றில்
கருணைபெறச்சிவயோகங் கருதிப் பாரே! 340
மயேஸ்வரி பூசை
பாரப்பா இந்தவிதந் தேவி பூசை
பதறாமல் செய்துசிவ யோகம் பார்த்தால்
நேரப்பா நின்றவளும் மகனே யென்று
நினைத்தவரந்தான்கொடுப்பாள் நிலையைப் பற்றிச்
சாரப்பாசிவராசி சிவயோகத் தாவே
சார்ந்திருந்து பூரணியைப் பூசை செய்யக்
காரப்பா ஆதாரம் நன்றாய்ப் பார்த்துக்
கருத்துவைத்துப் பூசை செய்யக் கருவைக் கேளே! 34}
கேளப்பா மயேஸ்வரிக்கு வாம பூசை
கிருபையுடன் செய்யுகின்ற முறையே தென்றால்
வாளப்பா அன்னமுடன் பலகாரங்கள்
வர்க்கவகை நெய்யுடனே பாயாசங்கள்
ஆளப்பாவெண்டயிரும் அண்டத் தோடும்
அருள்பெருக வஸ்துவொடு சுத்தி வைத்துக்
காலப்பாதானறிந்து நெய்வேத்தியஞ் செய்து
கருணைபெறத் தூபமுடன் தீபங்காட்டே! 342
காட்டடாதீபமொடு தூபங் காட்டிக்
கருணைபெற மானதமாய்த்தியானஞ் செய்து
மூட்டடாமணியோசை சங்கி னோசை
முழங்கடா சேகண்டி நாத வோசை
கூட்டடாசங்கீத மேள வாத்தியம்
குமுறவே நாகசின்னம் சுரபத் தாளம்
சூட்டடாசோடசமாவுபசா ரங்கள்
சுத்தமுடன் செய்து செடந்தன்னை வாங்கே! 343
91
ஆச்சப்பா
ரேசகஞ்செய்
சிங்கென்றேதான்
அனைத்துமிக
வூதிவிடு
வுதடாடாமல்
மூச்சப்பாதானறிந்து
இப்படியே
செய்தால்
முக்கியமடாசிவயோக
பூசைதானும்
பேச்சப்பா
பேசாமல்
மவுனங்
கொண்டு
பெருகிநின்ற
வாசிதாரணையைப்
பற்றிக்
காச்சப்பா
இப்படியே
வருசமொன்றில்
கருணைபெறச்சிவயோகங்
கருதிப்
பாரே
!
340
மயேஸ்வரி
பூசை
பாரப்பா
இந்தவிதந்
தேவி
பூசை
பதறாமல்
செய்துசிவ
யோகம்
பார்த்தால்
நேரப்பா
நின்றவளும்
மகனே
யென்று
நினைத்தவரந்தான்கொடுப்பாள்
நிலையைப்
பற்றிச்
சாரப்பாசிவராசி
சிவயோகத்
தாவே
சார்ந்திருந்து
பூரணியைப்
பூசை
செய்யக்
காரப்பா
ஆதாரம்
நன்றாய்ப்
பார்த்துக்
கருத்துவைத்துப்
பூசை
செய்யக்
கருவைக்
கேளே
!
34
}
கேளப்பா
மயேஸ்வரிக்கு
வாம
பூசை
கிருபையுடன்
செய்யுகின்ற
முறையே
தென்றால்
வாளப்பா
அன்னமுடன்
பலகாரங்கள்
வர்க்கவகை
நெய்யுடனே
பாயாசங்கள்
ஆளப்பாவெண்டயிரும்
அண்டத்
தோடும்
அருள்பெருக
வஸ்துவொடு
சுத்தி
வைத்துக்
காலப்பாதானறிந்து
நெய்வேத்தியஞ்
செய்து
கருணைபெறத்
தூபமுடன்
தீபங்காட்டே
!
342
காட்டடாதீபமொடு
தூபங்
காட்டிக்
கருணைபெற
மானதமாய்த்தியானஞ்
செய்து
மூட்டடாமணியோசை
சங்கி
னோசை
முழங்கடா
சேகண்டி
நாத
வோசை
கூட்டடாசங்கீத
மேள
வாத்தியம்
குமுறவே
நாகசின்னம்
சுரபத்
தாளம்
சூட்டடாசோடசமாவுபசா
ரங்கள்
சுத்தமுடன்
செய்து
செடந்தன்னை
வாங்கே
!
343