சௌமிய சாகரம்
89
கண்ணான கண்மூடிவிழியைத் தானே
கருணைவளர் சுளினையிலே கருத்தை வைத்து
விண்ணான நேத்திரத்தை விரலாலாட்டு
விளங்கிநின்ற ரவிபோலே காந்தி வீசும்
ஒண்ணானகாந்திபிரகாசங் கண்டால்
உத்தமனே அபமிருத்து ஓடிப் போச்சு
முன்னான சோதியிலே மனக்கண் சாத்தி
முத்தியுடன் சுத்தமதாய்த் தன்னைப் பாரே! 332
பாரப்பாசிவயோக வாலைப்பெண்தான்
பத்தி நின்ற திசைநாதந்தானே கொண்டால்
காரப்பா வாலையவள் இருந்த வீடு
கருணைவளர் கேசரியாங்கமலந் தன்னில்
நேரப்பாசுளிமுனையாம் புருவ மீதில்
நின்றிலங்குங் கற்பூர தீபந்தானாய்ச்
சேரப்பா அத்தீபசுடரிலேதான்
தெளிந்துகொண்டு சிவஞான சிவத்தைத் தேடே. 333
தேடப்பா கண்மூடி விழியைத் தானே
திருவானசுளிமுனையில் கருத்தை வைத்து
நாடப்பா நேத்திரத்தைச் சூட்டிப் பாரு
நாதாந்தக் கடைவிழியில் விரலாலாட்டிக்
கூடப்பா பிரபையொளி என்ன சொல்வேன்
கோடான கோடிரவி பிரபை வீசுஞ்
சூடப்பா அப்பிரபைதானே கண்டால்
சுகமான சிவரூபந்தான்தானாச்சே!
ஆச்சப்பா சீவகளை இதுதானய்யா
ஆதியந்த மானதுவும் இதுதானய்யா
பேச்சப்பா பேசாத மவுன மய்யா
பெருகிநின்ற சாயுச்சிய பதமீதய்யா
மூச்சப்பா நிறைந்ததிரு வாசியாலே
முத்தி பெற நவக்கிரக சூட்சம் பார்த்துக்
காச்சப்பாஆக்கினிகொண்டாறாதாரங்
கருவான வெளிப்பூசைகண்கண்டேனே. 335
89
கண்ணான
கண்மூடிவிழியைத்
தானே
கருணைவளர்
சுளினையிலே
கருத்தை
வைத்து
விண்ணான
நேத்திரத்தை
விரலாலாட்டு
விளங்கிநின்ற
ரவிபோலே
காந்தி
வீசும்
ஒண்ணானகாந்திபிரகாசங்
கண்டால்
உத்தமனே
அபமிருத்து
ஓடிப்
போச்சு
முன்னான
சோதியிலே
மனக்கண்
சாத்தி
முத்தியுடன்
சுத்தமதாய்த்
தன்னைப்
பாரே
!
332
பாரப்பாசிவயோக
வாலைப்பெண்தான்
பத்தி
நின்ற
திசைநாதந்தானே
கொண்டால்
காரப்பா
வாலையவள்
இருந்த
வீடு
கருணைவளர்
கேசரியாங்கமலந்
தன்னில்
நேரப்பாசுளிமுனையாம்
புருவ
மீதில்
நின்றிலங்குங்
கற்பூர
தீபந்தானாய்ச்
சேரப்பா
அத்தீபசுடரிலேதான்
தெளிந்துகொண்டு
சிவஞான
சிவத்தைத்
தேடே
.
333
தேடப்பா
கண்மூடி
விழியைத்
தானே
திருவானசுளிமுனையில்
கருத்தை
வைத்து
நாடப்பா
நேத்திரத்தைச்
சூட்டிப்
பாரு
நாதாந்தக்
கடைவிழியில்
விரலாலாட்டிக்
கூடப்பா
பிரபையொளி
என்ன
சொல்வேன்
கோடான
கோடிரவி
பிரபை
வீசுஞ்
சூடப்பா
அப்பிரபைதானே
கண்டால்
சுகமான
சிவரூபந்தான்தானாச்சே
!
ஆச்சப்பா
சீவகளை
இதுதானய்யா
ஆதியந்த
மானதுவும்
இதுதானய்யா
பேச்சப்பா
பேசாத
மவுன
மய்யா
பெருகிநின்ற
சாயுச்சிய
பதமீதய்யா
மூச்சப்பா
நிறைந்ததிரு
வாசியாலே
முத்தி
பெற
நவக்கிரக
சூட்சம்
பார்த்துக்
காச்சப்பாஆக்கினிகொண்டாறாதாரங்
கருவான
வெளிப்பூசைகண்கண்டேனே
.
335